Friday, November 25, 2022

தெலுங்கு ஆரிய திராவிட கருணாநிதி மறைத்த உண்மையான தமிழ்த்தாய் வாழ்த்து

தெலுங்கு ஆரிய திராவிட கருணாநிதி மறைத்த உண்மையான தமிழ்த்தாய் வாழ்த்து - https://youtu.be/4QNlQAGzOm0

கருணாநிதியால் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரிகள் திருத்தப்பட்டு (உதாரணத்திற்கு தமிழர்நல் திருநாடு என்பதற்கு பதில் திராவிட நல் திருநாடு ), வரிகள் நீக்கப்பட்டு ( ஆரியம் போல் உலக வழக்கொழிந்து ) மீதமுள்ள வரிகள் தான் நம் பாடப் புத்தகத்தில் உள்ளன. இந்த பாடப் புத்தகங்களை உருவாக்குவபர்கள் திராவிட சித்தாந்தத்தை நல்லது என்று நம்பி ஏற்றுக் கொண்டவர்களே. என் ஆறாம் வகுப்பு ஆசிரியர் எனக்கு சிறுவயதில் தலைவர் பிராபாகரனை பற்றி நீதி போதனை வகுப்பில் சொல்லிக் கொடுத்தார். தினமும் இரவு 9.15 முதல் 9.30 வரை வானொலி சிற்றலையில் (Short wave) BBC லண்டனிலிருந்து விடுதலை புலிகள் தொடர்பான செய்திகள் ஒலி பரப்பாவதாக சொன்னார். ( சில வருடங்களுக்கு முன்பு அந்த ஒலிபரப்பு நிறுத்தப்பட்டு விட்டது ). அவர் சொன்னதிலிருந்து வானொலி என் நண்பனாகிப் போனது. 

அன்று என் ஆசிரியர் விதைத்த விதை இன்று ஆலமரமாக என்னுள் வளர்ந்து நிற்கிறது.

எனவே, இதை படிக்கும் ஆசிரியர்கள் உங்கள் மாணவர்களுக்கு பாடப்புத்தகத்தில் உள்ள அனைத்தும் உண்மையல்ல என்ற உண்மையை சொல்லிக் கொடுங்கள்.

மேலும், சென்னையில் சிங்காரச் சென்னை 2.0 என்ற பெயரில் தமிழர் பெயரில் உள்ள தெருப்பெயர்கள் அழிக்கப்பட்டு தெலுங்கர்கள் பெயர்கள் சூட்டப்படுகின்றன.

எனவே, தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள். உங்கள் குல தெய்வத்தை தேடுங்கள். உங்கள் குடிப்பட்டத்தை மறக்காதீர்கள்.

தமிழர் என்ற நம்மினம் தமிழ் நாட்டில் நம் கண்முன்னே அழிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.

Thursday, November 3, 2022

👉 துர்க்கை எனும் விபச்சாரக் கடவுளும் (Sex worker) நவ ராத்திரி எனும் இழிவான பண்டிகையும் கலப்பிரர் படையெடுப்பும்




துர்க்கை என்ற இந்து மதக் கடவுள் விபச்சாரி தான் என்று  2014 ல் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டதாம். அந்த துண்டறிக்கையை இந்திய பாராளுமன்றத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறையின் அப்போதைய அமைச்சர் ஸ்மிதி இராணி படித்துக் கான்பித்தார்.

துர்க்கை ஒரு விபச்சாரி தான் என்பதற்கான ஆதாரம் இந்தக் காணொளி (video). இதனை முழுமையாக பாருங்கள். உண்மை புரியும்.

துர்க்கை என்ற விபச்சாரி மைசூர் அரசனான மகிசாசுரன் என்ற தமிழ் அரசனை ஏமாற்றி ஒன்பது நாட்கள் உடலுறவு கொண்டு பத்தாவது நாளில் மைசூர் அரசனின் குஞ்சை அறுத்துக் கொன்றாள் இந்த விபச்சாரி துர்க்கை. இதன் பிறகு தான் கர்நாடக மைசூர் தமிழர்களான கவுண்டர்களை அதாவது கவுடா, கவுடர்களை (உதாரணத்திற்கு தேவகவுடா, கவுடா என்பது குடிப்பெயர்) கவுண்டர் என்ற தமிழ்க்குடிப் பெயரில் உள்ள ண் ன்னை நீக்கி கவுடர் கவுடா வாக்கி துர்க்கையின் கணவனான பரசுராமன்  கவுடர்களை அழைத்துக் கொண்டு மதுரைக்கு படையெடுத்து(தமிழர்களை வைத்தே தமிழர்களை அழித்த திட்டம்) அம்மை நோயை பரப்பி 10000 தமிழ் சித்தர்களை அழித்து இந்து மதம் எனும் இழிவான மதம் உருவானது என்பது மறைக்கப்பட்ட உண்மை வரலாறு.