Friday, March 25, 2011

யாழ்வேலன்!

என் ஆறாம் வகுப்பில் எனக்கு ஆசிரியராக இருந்த என் அண்ணன் ம. சிவசங்கரசெல்வம் அவர்களின் இரண்டாவது மகன் யாழ்வேலனுக்காக எழுதி அனுப்பியிருந்த கவிதை இது.



 'குழலினிது யாழினிது' சொல்லி வைத்தானடி ஆணிபிடித்த தாடி! இன்று ஈழத்தமிழன் போல் வீரத்தமிழன் உதித்துவிட்டான்! யாரவன்? யாழ்வேலன்!! இனிமேல் குழலினிது! யாழ்வேலன் நமக்கு!!

No comments: