Sunday, August 19, 2012

மல்லிகைப்பூ

காலையில் சூடிய
மல்லிகைப்பூ வாடியதென்று
மாலைப்பொழுதில்
குப்பைத்தொட்டியில் எறிகிறாய்

உன் கூந்தலைவிட்டு
பிரியமனமின்றி
வாடிவதங்கிப்போனது
வாடாத மல்லிகைப்பூ!!

2 comments:

தமிழ்த்தோட்டம் said...

அருமை

அன்பு நிலையம் said...

பூவைத் தூக்கி எரியும்போது
மனது கொஞ்சம்
வலிக்கத்தான் செய்கிறது
வாடிய பூவுக்கும்!