Tuesday, February 18, 2014

தங்கை எஸ்விஆர் பாமினிக்கு சிறந்த பாடலாசிரியருக்கான விருது

இரண்டாண்டுகளுக்கு முன்பு தோழியான பாமினி காலப்போக்கில் என் அன்புத் தங்கையாகி விட்டாள்.

Swiss Tamil National Awards 2013 - சரித்திரம்
சுவிஸ் தமிழ் கலைமன்றம் நடத்திய விருது விழாவில் சிறந்த பாடலாசிரியருக்கான விருது வாங்கும் அந்த அழகான தருணம்


தோழி கவிக்குயில் பாமினி எழுதிய பாடல்...

---------- Forwarded message ----------
From: முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன் <munaivendri.naa.sureshkumar@gmail.com>
Date: 2012-06-15 9:16 GMT+05:30
Subject: தோழி கவிக்குயில் பாமினி எழுதிய பாடல்...
To:

ஒவ்வொரு தமிழ் உணர்வாளரும் கேட்க வேண்டிய பாடல்.

பாரதியின்

'ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று'

என்ற பாடலை நினைவுபடுத்துகிறது.

இறுதியில் கவிக்குயில் கேட்கிறாள் 'நான் கண்டது கனவா?' என்று. அந்த வலி எனக்குள்ளும் இருக்கிறது.

No comments: