நானும் நீயும்
உடலால் இணையவில்லை!
என்னுள்ளம்
உன்னுள்ளத்தை விரும்பியது!
நான் உன்னை
விரும்பத் துவங்கியதிலிருந்தே
நான் கர்ப்பம் தரித்தேன்!
நமக்கு இன்னும்
கவிதைக்குழந்தைகள்
பிறந்து கொண்டேதானிருக்கின்றன!
ஒருநாள்
நம் குழந்தைகளை
அவர்களின் அம்மாவான நீ
உன் இடுப்பில் தூக்கிவைத்து
செல்லங்கொஞ்சியதாய்
அவர்களே கூறினார்கள்!
என்மனமும்
ஒரு குழந்தைதான்!
என் மனக்குழந்தையையும்
உன் இடுப்பில் தூக்கிவைத்து
செல்லங்கொஞ்சுவாயாடா
என் செல்லம்?
Wednesday, August 31, 2011
என் அப்பா!
ஒவ்வொருமுறை
நான் சேட்டை செய்யும்போதும்
கோபப்பட்டு அடித்துவிடுவார்!
சிறிதுநேரம் கழித்து
பக்கத்தில் வந்தமர்ந்து
‘வலிக்கிறதா ப்பா?’
என என்னை
தன் மடியில் கிடைத்தும்
தாயுள்ளம் கொண்டவர்!!
நான் சேட்டை செய்யும்போதும்
கோபப்பட்டு அடித்துவிடுவார்!
சிறிதுநேரம் கழித்து
பக்கத்தில் வந்தமர்ந்து
‘வலிக்கிறதா ப்பா?’
என என்னை
தன் மடியில் கிடைத்தும்
தாயுள்ளம் கொண்டவர்!!
செல்லம்!
நான் உன்
வீட்டிற்கு வந்தபோது
உன்தந்தை உன்னை
‘பப்பிம்மா’ என
அழைத்ததை
நானும் கவனித்தேன்!
என் செல்லமான
உனக்கு
உன்வீட்டில்
இப்படியொரு செல்லப்பெயர்!
நானும் உன்னை
‘பப்பிம்மா’ என்றே
அழைக்கவாடா
என் செல்லம்?
வீட்டிற்கு வந்தபோது
உன்தந்தை உன்னை
‘பப்பிம்மா’ என
அழைத்ததை
நானும் கவனித்தேன்!
என் செல்லமான
உனக்கு
உன்வீட்டில்
இப்படியொரு செல்லப்பெயர்!
நானும் உன்னை
‘பப்பிம்மா’ என்றே
அழைக்கவாடா
என் செல்லம்?
உனக்கான அறிவுரை!
ஒவ்வொரு நிற சுடிதாரிலும்
நீ
ஒவ்வொரு அழகாகவே
தெரிந்தாய்!
நம் தோழியின் திருமணத்திற்கு
நீ சேலைகட்டி வந்ததை
நான் பார்த்திருக்கிறேன்!
சோளக்காட்டு பொம்மைக்கு
சேலையை கட்டிவிட்டது போல்...
ஓட்டடைக்குச்சிக்கு
சேலையை சுற்றிவிட்டது போல்...
சற்றுபலமாய் காற்றடித்தால்
பக்கத்தூருக்கு
பறந்து விடுவாய் போல...!!
இப்படியாடா
புல்தடுக்கி பயில்வானாய்
இருப்பது?
ஒழுங்காய் சாப்பிடுடா
என் செல்லம்!!
நீ
ஒவ்வொரு அழகாகவே
தெரிந்தாய்!
நம் தோழியின் திருமணத்திற்கு
நீ சேலைகட்டி வந்ததை
நான் பார்த்திருக்கிறேன்!
சோளக்காட்டு பொம்மைக்கு
சேலையை கட்டிவிட்டது போல்...
ஓட்டடைக்குச்சிக்கு
சேலையை சுற்றிவிட்டது போல்...
சற்றுபலமாய் காற்றடித்தால்
பக்கத்தூருக்கு
பறந்து விடுவாய் போல...!!
இப்படியாடா
புல்தடுக்கி பயில்வானாய்
இருப்பது?
ஒழுங்காய் சாப்பிடுடா
என் செல்லம்!!
அதிசயம்!
அன்பே...
நம் காதல் உண்மையிலேயே
ஓர் அறிவியல் அதிசயந்தான்!
உனக்கு பதிலாய்
நானே கர்ப்பம்தரித்து
கவிதைக்குழந்தைகளை
ஈன்று கொண்டிருப்பதால்...
நம் காதல் உண்மையிலேயே
ஓர் அறிவியல் அதிசயந்தான்!
உனக்கு பதிலாய்
நானே கர்ப்பம்தரித்து
கவிதைக்குழந்தைகளை
ஈன்று கொண்டிருப்பதால்...
புதிதுதான்!
மூன்றாண்டுகளுக்கு முன்
என்னுடன் பழ(நி)கியவன்
உன் புதியதொலைபேசி எண்ணை
என்னிடம் கொடுத்தான்!
உடனே பேசி
உன்னுடைய எண்தான்
என தெரிந்துகொண்டேன்!
மீண்டும் நேற்றுதான்
உன் எண்ணுக்கு
முயற்சி செய்தேன்!
பழையஎண் என
தெரிந்துகொண்டேன்!
உன் புதியதொலைபேசி எண்
வேண்டுமானால்
பழையதாய் போகலாம்!
உன்மீது நான்கொண்ட
காதல் எண்ணம்மட்டும்
இன்றும் புதிதுதான்!!
என்னுடன் பழ(நி)கியவன்
உன் புதியதொலைபேசி எண்ணை
என்னிடம் கொடுத்தான்!
உடனே பேசி
உன்னுடைய எண்தான்
என தெரிந்துகொண்டேன்!
மீண்டும் நேற்றுதான்
உன் எண்ணுக்கு
முயற்சி செய்தேன்!
பழையஎண் என
தெரிந்துகொண்டேன்!
உன் புதியதொலைபேசி எண்
வேண்டுமானால்
பழையதாய் போகலாம்!
உன்மீது நான்கொண்ட
காதல் எண்ணம்மட்டும்
இன்றும் புதிதுதான்!!
ஆட்டுக்குட்டி!
நான் என்
சொந்த ஊருக்கு
சென்றபோது
நான் வளர்த்த ஆடு
குட்டியை ஈன்றது!
குட்டியை எடுத்து
மடியில் தூக்கிவைத்து
கொஞ்சினேன்!
உற்சாகத்தில்
துள்ளிக்குதித்தது என்மனம்!
உன்னை என்மடியில்
தூக்கிவைத்து
செல்லங்கொஞ்சியதாய் நினைத்து...!!
சொந்த ஊருக்கு
சென்றபோது
நான் வளர்த்த ஆடு
குட்டியை ஈன்றது!
குட்டியை எடுத்து
மடியில் தூக்கிவைத்து
கொஞ்சினேன்!
உற்சாகத்தில்
துள்ளிக்குதித்தது என்மனம்!
உன்னை என்மடியில்
தூக்கிவைத்து
செல்லங்கொஞ்சியதாய் நினைத்து...!!
எப்படி?
என்னம்மா
ஆடு வளர்க்கச்
சொல்லிக்கொடுத்தாள்!
மாடு வளர்க்கச்
சொல்லிக்கொடுத்தாள்!
நாய் வளர்க்கச்
சொல்லிக்கொடுத்தாள்!
கோழி வளர்க்கச்
சொல்லிக் கொடுத்தாள்!
கிளி வளர்க்கச்
சொல்லிக்கொடுத்தாள்!
பூனை வளர்க்கச்
சொல்லிக்கொடுத்தாள்!
இப்படி
எல்லா உயிர்களின்மேலும்
அன்பை வளர்க்கச்
சொல்லிக் கொடுத்தவள்
உன்மேல் மட்டும்
காதலை வளர்க்கச்
சொல்லிக் கொடுக்கவில்லையே!
பிறகெப்படிடி
உன்மீது என்மனதில்
வளர்ந்தது காதல்?
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) - 16-02-2012
2. வார்ப்பு (இணைய இதழ்) - 28-04-2012
3. இராணிமுத்து - 01-09-2012
ஆடு வளர்க்கச்
சொல்லிக்கொடுத்தாள்!
மாடு வளர்க்கச்
சொல்லிக்கொடுத்தாள்!
நாய் வளர்க்கச்
சொல்லிக்கொடுத்தாள்!
கோழி வளர்க்கச்
சொல்லிக் கொடுத்தாள்!
கிளி வளர்க்கச்
சொல்லிக்கொடுத்தாள்!
பூனை வளர்க்கச்
சொல்லிக்கொடுத்தாள்!
இப்படி
எல்லா உயிர்களின்மேலும்
அன்பை வளர்க்கச்
சொல்லிக் கொடுத்தவள்
உன்மேல் மட்டும்
காதலை வளர்க்கச்
சொல்லிக் கொடுக்கவில்லையே!
பிறகெப்படிடி
உன்மீது என்மனதில்
வளர்ந்தது காதல்?
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. பதிவுகள் (இணைய இதழ்) - 16-02-2012
2. வார்ப்பு (இணைய இதழ்) - 28-04-2012
3. இராணிமுத்து - 01-09-2012
காதல் தான்!
அகிலெடுத்து செய்த
முகமா உன்முகம்?
முகிலெடுத்து செய்த
அகமா உன்அகம்?
நான்
முகவையில் படித்தாலும்
உன்னைவிட
அகவையில் சிறியவன்!
அன்பே...
நெடுங்கால மாற்றத்தை
நம்வாழ்வில் தருவது
காலம்தான்!
குறுகியகால மாற்றத்தை
என்வாழ்வில் தந்ததடி
நான் உன்மேல் கொண்ட
காதல்!!
முகமா உன்முகம்?
முகிலெடுத்து செய்த
அகமா உன்அகம்?
நான்
முகவையில் படித்தாலும்
உன்னைவிட
அகவையில் சிறியவன்!
அன்பே...
நெடுங்கால மாற்றத்தை
நம்வாழ்வில் தருவது
காலம்தான்!
குறுகியகால மாற்றத்தை
என்வாழ்வில் தந்ததடி
நான் உன்மேல் கொண்ட
காதல்!!
நிச்சயதார்த்தம்!
நான் என்பெற்றோருடன்
உன்னை பெண்கேட்க
உன் வீடுநோக்கி விரைந்தேன்!
உன்வீடருகே வந்தபோது
தகவல் வந்தது!
உனக்கு வேறொருவனுடன்
எதார்த்தமாய் நிச்சயமாகிவிட்டது
நிச்சயதார்த்தமென்று...!
உன் வீட்டிற்கு வெளியே
நாங்கள் சிறிதுநேரம் நின்றோம்!
எங்களை
உள்ளிருந்து பார்த்த நீ
பள்ளிக்குழந்தை போல்
துள்ளியெழுந்து ஓடிவந்து
என்னருகே நின்றாய்!
என்னிடம் சொன்னாய்!
‘உனக்காக மட்டுந்தான்டா
நான் காத்திருக்கிறேன்’
என்று...!!
உன்னை பெண்கேட்க
உன் வீடுநோக்கி விரைந்தேன்!
உன்வீடருகே வந்தபோது
தகவல் வந்தது!
உனக்கு வேறொருவனுடன்
எதார்த்தமாய் நிச்சயமாகிவிட்டது
நிச்சயதார்த்தமென்று...!
உன் வீட்டிற்கு வெளியே
நாங்கள் சிறிதுநேரம் நின்றோம்!
எங்களை
உள்ளிருந்து பார்த்த நீ
பள்ளிக்குழந்தை போல்
துள்ளியெழுந்து ஓடிவந்து
என்னருகே நின்றாய்!
என்னிடம் சொன்னாய்!
‘உனக்காக மட்டுந்தான்டா
நான் காத்திருக்கிறேன்’
என்று...!!
Subscribe to:
Posts (Atom)