Thursday, June 24, 2010

தமிழர் திருநாள்!

காலையில் முகம்மலர
ஏழையின் அகம்குளிர
ஜாதிமத பேதமின்றி
சங்கமிக்கட்டும் சகலமனங்கள்!
தைவரவால்
தித்திக்கட்டும் தைமாதங்கள்!
எத்திக்கும் பரவட்டும்
தமிழனின் நற்குணங்கள்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. கொடைக்கானல் பண்பலை – 14-01-2006

2. நம்மால் முடியும் தம்பி – 01-01-2008

3. பதிவுகள் (இணைய இதழ்) - 23-12-2011

4. இராணி - 15-01-2012

No comments: