திருக்குறளை மலம் என்று சொல்லி தமிழர்களுக்கு பல தீமைகளை செய்து தமிழர்களிடையே சாதி ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்த சாதி ஒழிப்பு என்று போலியாக வேசம் போட்ட தமிழனல்லாத வெங்காய ராமசாமி மட்டுந்தான் பகுத்தறிவு வாதியா?
20,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழை உருவாக்கி நமக்கு பேசக் கற்றுக் கொடுத்த பேச்சியப்பனாகிய நம் முப்பாட்டன் விஞ்ஞானியான சிவன் தான் முதல் பகுத்தறிவாளர்.
இனியாவது தமிழரின் உண்மையான ஆன்மீக வரலாறை, தூய தமிழ் தேசியத்தைத் தெரிந்து கொண்டு உங்கள் சிந்தனையை மாற்றுங்கள்.
நம்மை அழிக்க வந்த திராவிடமும் வெங்காய ராமசாமி நாயுடுவும் ஆரியமும் சேர்ந்துதான் நம் தமிழ் மண்ணில் நிலப்பிரபுக்களாக வாழ்ந்த பள்ளர்களை பறையர்களின் நிலங்களை பிடுங்கி அவர்களை தினக்கூலிகளாக்கி தீண்டாமையை உண்டாக்கி சாதி ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்கி நம் மண்ணின் மைந்தர்களான பாள்ளர்களை பறையர்களை கொடுமைப்படுத்தி அவர்களின் மூல மதமான ஆசீவகத்தை அழித்து அவர்களை கிருத்துவ இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாறச்செய்து தமிழர்களின் பெரும்பான்மையை குறைத்து இன்று வரை தமிழர் அல்லாதவர் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய வைத்திருப்பதை உணர்கிறீர்களா? அந்த ஈனப் பிறவி வெங்காய ராமசாமி செய்த சதித்திட்டங்கள் உங்களுக்கு தெரியுமா?
தெரிந்து கொண்டு எழுதுங்கள். நாம் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். தவறான கருத்துகளை பரப்பி விடக் கூடாது என்பதில் தெளிவாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள்.