Saturday, September 4, 2010

பேசுவாயா என்னிடம்?!

தனிமையிலே நடைபழகி
தனித்தீவிலே கடைவைத்து
கனிவிழந்த சோலையிலே
கண்டறிந்தேன் உன்னை!!

நிம்மதியின்றித் தவித்தேனே! - என்
கண்மணியுனைக் கண்டேனே!!
பெண்மனியுன் காதலாலே
வெண்மதியை நானும் இரசித்தேனே!!

என்னுடன் ஒரு வார்த்தை பேசுவாயா?
வாளெடுத்து நெஞ்சில் வீசுவாயா??

No comments: