Wednesday, September 29, 2010

பலாப்பழம்!

என்னவளே...
நீ ஒரு
பலாப்பழம் தான்!
உன் இதழ்கள்
பலாச்சுவைபோல்
சுவைக்கின்றன!
உன் இதயமோ
என்னை முட்களால்
தைப்பதால்...

No comments: