உன்னை
காதலித்த பிறகுதான்
கவிதைகள் எழுத
ஆரம்பித்தேன்!
செய்தித்தாள், பத்திரிக்கை,
வானொலி, தொலைக்காட்சி
என அனைத்தாலும்
நான் கவிஞனென்று
ஏற்றுக்கொள்ளப் பட்டேன்!
அன்பே...
எப்போது ஏற்றுக்கொள்வாய்
என்னையுன் கணவனென்று?
இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்
1. கொடைக்கானல் பண்பலை – 15-07-2006
No comments:
Post a Comment