Saturday, May 16, 2026

பிரகதி பிறந்தநாள் (16-05-2026) - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtube.com/shorts/BaZRrqYetu8



மானே வாடி
மானே வாடி
புள்ளி மானே வாடி

தேனே வாடி
தேனே வாடி
கொம்புத் தேனே வாடி

எல்லா மலர்களும்
உனைப் போல் உனைப் போல் 
அழகில்லை அன்பே அழகில்லை
---

மயிலே வாடி 
மயிலே வாடி
தோகை மயிலே வாடி

குயிலே வாடி
குயிலே வாடி
இசைக் குயிலே வாடி

எல்லா ஒலிகளும்
உன் குரல் போல் குரல் போல்
இனிமையில்லை அன்பே இனிமையில்லை
---

மானே தேனே
மயிலே குயிலே
மாலை மஞ்சள் வெயிலே

காற்றே பாட்டே
காற்றே பாட்டே
காற்றில் குழலின் பாட்டே

எல்லா நாட்களும் 
நீ பிறந்தநாள் போல
புதுமையில்லை அன்பே புதுமையில்லை
---

Friday, May 8, 2026

ரிதன்யா பிறந்தநாள்- புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

என் மகள் ரிதன்யா பிறந்தபோது ஒரு புகைப்படம் எடுத்து வைத்திருந்தேன். என் தங்கை பார்த்துவிட்டு "அண்ணே, பாப்பா பிறக்கும்போதே கடவுள் பாப்பாவுக்கு கண் மை, lip stick, nail polish எல்லாம் போட்டுத் தான் அனுப்பியிருக்கிறார்" என்று சொன்னாள். 

நான் கடந்த ஐந்தாண்டுகளாக பாடல்கள் மெட்டமைத்து எழுதிப் பாடி வருகிறேன். கடந்த 2005 ம் ஆண்டு தொடங்கி கவிதைகள் எழுதி வருகிறேன். நான் எழுதிய பாடல்களில் மனதிற்கு மிக நெருக்கமான பாடல்களில் இதுவும் ஒன்று. ஏனெனில், என் மூத்த மகள் ரிதன்யா "என் அறிவின் முழுமை, என் உயிரின் உருவம்" என்பதை நன்றாகவே உணர்ந்து கடந்த வருடங்களில் நான் அவளுக்கு எழுதிய பாடல்களில் கொண்டு வர முயற்சித்து ஓரளவுக்குக் கொண்டு வந்திருந்தேன். ஆனால், இந்தப் பாடலில் மெட்டுக்குள் அப்படியே கச்சிதமாக அமர்ந்து பல வருடங்களாக நான் மெட்டுக்குள் என் மகள் பற்றி மேலே சொல்ல நினைத்ததையும் முழுமையாகவே சொல்லியிருக்கிறேன்.

பாடல் வரிகளும் மெட்டும் என்னிடமிருந்து அருமையாக வந்திருக்கின்றன.



பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtube.com/shorts/Frmetd1DO8s?feature=share



வானவில் பார்ப்பதும்
உன் முகம் பார்ப்பதும்
ஒன்று தான் கண்மணியே

நீ வந்து நிற்பதும் 
வெண்ணிலா ஒளிர்வதும்
ஒன்று தான் கண்மணியே

மலரே என் அருகில் வாடா
மகளே என் அழகே வாடா
மலரும் காலைப் பொழுதும் வாடா
மனதில் என்றும் மகிழ்ச்சி வாடா 

(வானவில்)
----

நீ வந்த பின்பு தான்
என் வாழ்வில் வசந்தம்
என் அன்பு தேவதையே

உன் செல்லம் நானாக
என் செல்லம் நீயாக
எப்போதும் பேரழகி

அழகே என் உயிரின் உருவம்
அமுதே என் அறிவின் மொத்தம்
நிலவே என் கனவில் சத்தம்
அடடா நீ கொடுக்கும் முத்தம்

(வானவில்)
----

மழையினில் நனைவதும் 
உன் அன்பில் நனைவதும்
ஒன்று தான் கண்மணியே

குயில் பாட்டுக் கேட்பதும்
உன் குரல் கேட்பதும் 
ஒன்று தான் கண்மணியே

நிலவே உனில் கறைகள் இல்லை
மகளே நீ அன்பின் எல்லை
மலரே இதழ் சிரிக்கும் முல்லை
அடடா பேரழகே வாடா

(வானவில்)
----

விண்மீன்கள் பார்ப்பதும்
உன் கண்கள் பார்ப்பதும்
ஒன்று தான் கண்மணியே

இசை கொஞ்சம் கேட்பதும்
உன் கொலுசொலி இசைப்பதும்
ஒன்றுதான் கண்மணியே

இசையாய் நீயும் மலர்ந்த செல்லம்
திசைகள் எட்டும் விரிந்த உள்ளம்
அசைந்தே இசை மீட்டும் இல்லம்
என்னுயிரே நீடூழி வாழ்க

(வானவில்)
----

Wednesday, May 6, 2026

கன்னடத் தெலுங்கன் விஜயின் 9/11 இ*@#₹ரட்டைக் கோ₹#&*புர இ@₹*&டிப்புக் கு&_₹#@*றியீடுகள்

9 என்பது இராமனையும் 11 என்பது இராவண இந்திர இரட்டையரையும் குறிக்கும் எண்கள் என்பது நமக்குத் தெரிந்ததே. எனவே, 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதல் என்பது இராமாயணப் போரின் சடங்கு தான்.

இன்று காலை (06-05-2026) நண்பர் வாலிதாசனுடன் அலைபேசி உரையாடலில் அவர் பகிர்ந்தவை.

1. கன்னடத் தெலுங்கன் விஜயின் தேர்தலுக்கான கட்சிச் சின்னம் மடக்கு ஊதி (whistle). இதன் வடிவம் 9.

2. கன்னடத் தெலுங்கன் விஜய் கட்சி வெற்றி பெற்ற தொகுதிகள் 108. 1+0+8=9

3. கட்சி ஆரம்பித்த போது அதன் பெயர் பிழையாக தமிழக வெற்றி கழகம். எழுத்துகளின் எண்ணிக்கை 11. பிறகு, தமிழக வெற்றிக் கழகம் என்றானது.

4. பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாட்கள் 18. 8+1=9.

5. தேர்தல் தேதி ஏப்ரல் 23=4+2+3=9.

6. இவன் கட்சிக்கான சீருடை வெள்ளை சட்டை மற்றும் காக்கி கீழங்கி (pant). இந்தச் சீருடை RSS அமைப்பின் சீருடையே.

7. கட்சியின் கொடி தன் இனமான கன்னடக் கொடியே. (பாண்டியன் ஐயா ஏற்கனவே சொன்னது).


இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

Tuesday, May 5, 2026

GOAT திரைப்படம் செய்த விசில் போடு குத்தாட்ட முன்னறிவிப்பும் LEO திரைப்பட சா#@₹*&த்தானிய உயிர் ப@&*#+லிச்ச_₹#@டங்கும்

திருடர் mu.ka, அ .திருடர் mu.ka வீழ்ந்ததைக் கண்டு மகிழ்கிறேன். ஆனால், கன்னடத் தெலுங்கன் விஜய் ஐத் தேர்ந்தெடுத்து மக்கள் தவறு செய்து விட்டனர். 

பல தொகுதிகளில் மக்களுக்கு த வெ க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் யாரென்றே தெரியாது. ஆனால், Goat படத்தின் பாடலில் campaign என்றும் விசில் போடு என்றும் குத்தாட்டம் போட்டு முன்னறிவிப்பு செய்து கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே சின்னம் முடிவாகி மக்கள் மனங்களில் விசில் சின்னத்தை உளவியல் ரீதியாக பதிவு செய்து விட்டனர். மேலும், அதே GOAT படத்தில் இந்த கன்னடத் தெலுங்கன் விஜயின் மகிழுந்து எண் (car number plate) CM 2026. இவையெல்லாம் மக்கள் கவனிக்க மறந்து விட்டனர். ஆனால், என் போன்றவர்கள் மிகத் துல்லியமாக இந்த சகுனி விஜயின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறோம். 

மக்கள் திரைப்பட மோகத்தால் வீழ்ந்துள்ளனர். தி. மு. க வை விட பல மடங்கு பேராபத்தாபனவன் இந்த வந்தேறி சகுனி விஜய்.

இந்த வெங்காய விஜய் சாத்தானை வழிபடக் கூடியவன். அதற்கு உதாரணம், இவன் நடித்த திரைப்படமான லியோ வில் பெற்ற மகனை/மகளை பலி கொடுப்பது போல் காட்சி இருக்கும்.

திருடர் மு க வின் ஸ்டாலினும் ஜனநாயகன் திரைப்படத்தை வரவிடாமல் செய்து அந்த hype மற்றும் அனுதாப அலையை மக்களுக்கு உண்டாக்கி விஜய்க்கு மறைமுகமாக உதவி செய்து விஜய் ஐ வெற்றி பெற வைக்க செய்த உளவியல் தாக்குதலாகக் கூட இருக்கலாம். ஏனெனில், திருடர். மு. க, அ. திருடர். மு. க, நாம் தெலுங்கர் (நாம் தமிழர்) ஆகிய எல்லாக் கட்சிகளும் திரைமறைவில் ஒன்று தான். யூத பிராமணக் கும்பலின் அடியாட்கள் தான். ஏவல் நாய்கள் தான்.

ஈழத்தில் ராஜபக்ஜே போல் இங்கு வெங்காய விஜய். ராஜபக்ஜே ஒரு தெலுங்கு நாயக்கன். இந்த வெங்காய விஜயும் கன்னடத் தெலுங்கன் தான். இங்கு இவன் வெற்றியை ஈழத்தில் கொண்டாடுகின்றனர் என்றால் ஈழத்தில் உள்ள தெலுங்கு சிங்கள இனப் பாசத்தை புரிந்து கொள்ளலாம். ஈழத்தில் தமிழ்  இன மக்களை கொன்று குவித்தான் இராஜபக்ஜே. இங்கு தமிழகத்தில், இவனும் அதையே தான் செய்ய முயற்சி செய்வான். ஏனெனில், ஐயர் ஐயங்கார் - தெலுங்கு யூத பிராமண இரகசிய இல்லுமினாட்டி கும்பலின் ஐயாயிரம் ஆண்டு கால முக்கிய நோக்கமே தங்களின் பரம்பர எதிரியான தமிழ்நாட்டு, ஈழத் தமிழர்களை வேரோடு அழிப்பது தான்.

ஏற்கனவே வரலாற்று சகுனி மகாபாரதப் போரை தூண்டி விட்டு தமிழக மக்களை முற்றிலும் அழிக்கும் நோக்கோடு செயல்பட்டான். பிறகு, கிருஷ்ணன் உதவியோடு அருச்சுனனால் கொல்லப் பட்டான். இந்த வந்தேறி சகுனி விஜயும் அந்த வரலாற்று சகுனியின் வேலையைத் துவங்கினால் பழைய சகுனிக்கு நடந்த அதே கதி இன்றைய வந்தேறி விஜய் என்ற வெங்காயத்துக்கும் நிச்சயம் நம் கடவுளர் கிருஷ்ணன் போன்றவரால் நடக்கும்.

நம் கடவுளர் சிவன், முருகன், இராவண இந்திர கும்பகர்ணன், கிருஷ்ணன், விஷ்ணு ஆகிய சித்தர்கள் நம் தமிழ் மக்களை இந்த வந்தேறி சகுனியான விஜய்யிடம் இருந்து காத்தருளட்டும். நலமோடு வைத்திருக்கட்டும்.