மேகங்கள் சிந்திய
வியர்வைத்துளிகள்
மண்ணை முத்தமிட்டதால்
உண்டான வேதியியல் மாற்றம்!!
Wednesday, September 29, 2010
என் மனைவி!
நான்
வயதுமுதிர்ந்தவனானாலும்
எப்போதும் என்னை
சிறுகுழந்தையாகவே அரவணைக்கும்
என் இன்னொரு தாய்!!
வயதுமுதிர்ந்தவனானாலும்
எப்போதும் என்னை
சிறுகுழந்தையாகவே அரவணைக்கும்
என் இன்னொரு தாய்!!
உன்னால்தான்!
பெண்ணே...
நான் வாழ்ந்துகொண்டே
சாவதும் உன்னால்தான்!
நான் சிரித்துக்கொண்டே
அழுவதும் உன்னால்தான்!!
நான் வாழ்ந்துகொண்டே
சாவதும் உன்னால்தான்!
நான் சிரித்துக்கொண்டே
அழுவதும் உன்னால்தான்!!
புதுமொழி!
அவனின்றி
ஓரணுவும் அசையாது!
இது இறைமொழி!! - என்
அவளின்றி என்னுள்
உயிரணுக்கள் அசையாது!
இது காதல்மொழி!!
ஓரணுவும் அசையாது!
இது இறைமொழி!! - என்
அவளின்றி என்னுள்
உயிரணுக்கள் அசையாது!
இது காதல்மொழி!!
சாதனைகள் தூரமில்லை!
சத்தியத்தின் பாதைவழி
சரிசமமாய் நாம்நடந்தால்
நித்திரையில் கண்டகனா
நிஜமாகும் பாரீர்!
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமில்லை என்றுசொல்லி
உச்சத்தைத் தொடத்துணிந்த
உயர்வு நம்முளத்தில்!
தத்துவத்தை படைத்த - பழந்
தமிழர்கள் நாம்தானே!
சாதனைகள் தூரமில்லை
சாதிப்போம் வாரீர்!!
சரிசமமாய் நாம்நடந்தால்
நித்திரையில் கண்டகனா
நிஜமாகும் பாரீர்!
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமில்லை என்றுசொல்லி
உச்சத்தைத் தொடத்துணிந்த
உயர்வு நம்முளத்தில்!
தத்துவத்தை படைத்த - பழந்
தமிழர்கள் நாம்தானே!
சாதனைகள் தூரமில்லை
சாதிப்போம் வாரீர்!!
பலாப்பழம்!
என்னவளே...
நீ ஒரு
பலாப்பழம் தான்!
உன் இதழ்கள்
பலாச்சுவைபோல்
சுவைக்கின்றன!
உன் இதயமோ
என்னை முட்களால்
தைப்பதால்...
நீ ஒரு
பலாப்பழம் தான்!
உன் இதழ்கள்
பலாச்சுவைபோல்
சுவைக்கின்றன!
உன் இதயமோ
என்னை முட்களால்
தைப்பதால்...
Subscribe to:
Posts (Atom)