Wednesday, August 31, 2011

கடவுள்!

கடவுளைக்
காணவேண்டுமென்ற
ஆசை போய்விட்டது!

என்காதலி உனை
பேருந்தில் பார்த்த
அந்த நிமிடத்திலிருந்து...

No comments: