Wednesday, August 31, 2011

ஆனந்தக் கண்ணீர்!

சென்றவாரம்
நான் என் வீட்டிற்கு
சென்றிருந்தேன்!
நெடுநாள் பிரிந்த
ஏக்கத்தில்
என்னருகில் வந்த
அம்மா
என்மடியில் தலைசாய்த்து
உறங்க ஆரம்பித்தாள்!

கண்ணீர் வந்தது
கண்களிலிருந்து...!!

No comments: