Friday, October 22, 2021

(பாகம் - இரண்டு) கர்ணன் (2021) திரைப்படமும் மகாபாரதமும் கொரோனா தடுப்பூசியும் உலக அரசியலும்

இந்தப் பதிவின் முதல் பாகத்தை வாசிக்காதவர்கள் வாசித்துவிட்டு இரண்டாம் பாகத்தைத் தொடர்ந்து படியுங்கள்.

கர்ணன் (2021) திரைப்படமும் மகாபாரதமும் கொரோனா தடுப்பூசியும் உலக அரசியலும் - https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2021/05/2021.html

கடந்த ஐந்து மாதங்களாக எழுத வேண்டும் எழுத வேண்டுமென முயற்சித்து முதலாம் பாகத்தில் விடுபட்ட விவரங்களை முதலில் சொல்லி முடித்துவிட்டு பிறகு மற்ற விவரங்களை சொல்கிறேன்.

குறவர்கள் அதாவது யூத பிராமணர்களின் கட்டுக்கதையான மகாபாரதத்தில் கௌரவர்கள் என்று அழைக்கப்படுகிற குறவர்கள் அன்றைய தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் ( அதாவது இன்றைய கேரளம் ) வாழ்ந்தனர்.

மகாபாரதப்போர் நடைபெறக் காரணமாக இருந்தவன் யூதனான சகுனி என்பவன் தான். அன்றே மக்கட்தொகையை கட்டுப்படுத்த குறிப்பாக, தமிழர்களை அழித்தொழிக்க தமிழர்களுக்குள் இருந்த சிறிய பிரச்னையை ஊதிப் பெரிதாக்கி  மகாபாரதப் போரை நடத்த, தூண்டி விட்டவன் யூதனான சகுனி தான்.

தமிழர்களுக்கிடையே இருந்த அந்த சிறிய பிரச்சனை என்ன? இந்தப் பதிவின் முதலாம் பாகத்தில் நான் இதனை விவரித்திருந்தாலும் இப்போது இன்னும் விளக்கமாகச் சொல்லப் போகிறேன்.

அன்றைய தமிழகத்தில் அதாவது தமிழ்நாடும் கேரளமும் இணைந்த பகுதியில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிக்குக் கிழக்கே திருநெல்வேலியை உள்ளடக்கிய பகுதிகளில் வாழ்ந்த சித்தர் இராவணனின் வம்சாவளிகளான மள்ளர்கள் அதாவது பாண்டியர்கள் (யூத பிராமணனின் கட்டுக்கதையான மகாபாரதத்தில் சொல்லப்பட்ட பாண்டவர்கள்) முருகன் மற்றும் குபேரனின் அடியொற்றி விவாசாயத் தொழில்நுட்பத்தைச் செய்ய காட்டைக் கொளுத்தி நிலத்தைத் திருத்தி விவசாயம் செய்ய முடிவு செய்தனர். 

விவாசாயத் தொழில்நுட்பத்தை முதன்முதலில் ஈழத்தின் கதிர்காமத்தில் கண்டுபிடித்துத் தொடங்கி வைத்தவர் நம்முடைய முப்பாட்டன் முருகனே. அதேபோல் விவசாயத்தால்,ஈழ நாட்டையே யாழ்ப்பாணத்திலிருந்து செழிக்க வைத்து, நாமெல்லாம் பணக்காரக் கடவுளென அழைக்கப்படும் சித்தர் மற்றும் அரசரான குபேரன். அவர் ஆட்சி செய்த யாழ்ப்பாணம் ஈழத்தின் வடக்கே அமைந்திருப்பதால் தான், வடக்கு திசையை குபேர திசையென்றும் குபேர மூலையென்றும் வாழ்க்கை சாத்திரம் என்ற வாஸ்து சாஸ்த்திரத்தில் நாம் அழைக்கிறோம்.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிக்கு மேற்கே அதாவது இன்றைய கேரளத்தில் வாழ்ந்தவர்கள் தான் குறவர்கள் அதாவது யூத பிராமணனின் கட்டுக்கதையான மகாபாரதத்தில் சொல்லப்பட்ட கௌரவர்கள். குறவர்கள் மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்தனர். அவர்கள் மலையேறினர். மலை ஏறர் என்ற சொல்லில் உள்ள ஏறர் என்ற சொல்லே சேரர் என்றாகி சேரலம் என்றாகி கேரளம் என்றானது.

பாண்டியர்கள் வாழ்ந்த திருநெல்வேலி பகுதிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் இடையே உள்ள கிருஷ்ணன்கோவில், திருவில்லிபுத்தூர் போன்ற பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இடையர் என்று அழைக்கப் பட்டனர். அதாவது, திருநெல்வேலி பகுதிக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் இடையே வாழ்ந்த மக்கள் இடையர் என்று அழைக்கப்பட்டனர். 

தலித் என்ற வார்த்தை தமிழில் இல்லை. தமிழ்நாட்டில் சாதிக்கலவரத்தைத் தூண்டியவர்கள் யூத பிராமணர்களும் தெலுங்கர்களும் தான். சாதிக்கலவரங்களை தூண்டிவிட்டு சாதிகளை ஒழிக்கிறேன் என்ற பெயரில் தமிழர்களின் வரலாற்றையும் தமிழர்களின் மெய்யியல் கோட்பாடுகளையும் தமிழர்களின் குல தெய்வ வழிபாட்டையும் அழித்தவர்கள் தெலுங்கர்களும் யூத பிராமணர்களும் தான்.

நாம் வணங்கும் ஆதிசிவனே பறையர் குலம் தான். விஜயநகரப் பேரரசு என்று தமிழ்நாட்டிற்குள் நுழைந்ததோ அன்று தொடங்கியது இந்த சாதிக் கலவரங்கள். தூண்டி விட்டவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தேறிகளான யூத பிராமணர்களும் திராவிடம் என்ற பெயரில் தெலுங்கர்களும் தான். சாதிக் கலவரங்களை தூண்டிய யூத பிராமணர்களும் திராவிடர்கள் என்ற போர்வைக்குள் தமிழ்நாட்டிற்குள் வாழ்ந்துகொண்டு சாதிக்கலவரத்தைத் தூண்டிவிடும் பிறமொழியாளர்களும் தான் தமிழ்நாட்டிலிருந்து ஒழிக்கப்பட வேண்டியவர்களே தவிர, ஒற்றுமையாக வாழ்ந்த தமிழர்களிடமிருந்து குலம் குடிப் பட்டங்களை அல்ல, சாதிகளை அல்ல. குலம் குடிப் பட்டங்களை, சாதிகளை ஒழித்தால் தமிழன் வரலாறு இல்லாத அநாதையாகி தமிழினம் அழிந்து போகும்.

பறையர்களுக்கு எதிரி முக்குலத்தோர், பள்ளர்களுக்கு எதிரி வன்னியர் என்று யூத பிராமணர்களும் திராவிடர்கள் என்ற போர்வைக்குள் பிறமொழியாளர்களும் கடந்த காலங்களில் தூண்டிவிட்ட சாதிக்கலவரங்களுக்கு காரணம் யூத பிராமணர்களும் திராவிடர்கள் என்ற போர்வைக்குள் பிறமொழியாளர்களும் தான் என்று சொல்வதை விட்டு விட்டு, சாதிக் கலவரங்களை காட்டிக் காட்டி, பறையர்களுக்கு எதிரி முக்குலத்தோர், பள்ளர்களுக்கு எதிரி வன்னியர், தமிழனுக்கு எதிரி தமிழனே என்று சொல்லிச் சொல்லி விஜயநகரப் பேரரசு, பரசுராமனின் கலவரப் படையெடுப்பு (களப்பிரர் படையெடுப்பு) போன்ற தெலுங்கர்களால் தமிழர்களுக்குள் செயற்கையாகத் தூண்டப்பட்ட சாதிப்பகையை ஊதிப் பெரிதாக்கும் வேலையைத்தான் கர்ணன் திரைப்படம் மூலம் மாரிசெல்வராஜூம், பா. ரஞ்சித் போன்ற தெலுங்கனும் தொடர்ந்து படமெடுத்து வருகின்றனர்.

உண்மையில் பறையர்களுக்கு எதிரி முக்குலத்தோர் அல்ல, பள்ளர்களுக்கு எதிரி வன்னியர் அல்ல.

பறையர், முக்குலத்தோர், பள்ளர், கோனார், வன்னியர் என ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் எதிரி யூத பிராமணர்களும் திராவிடர்கள் என்ற போர்வைக்குள் பிறமொழியாளர்களும் தான் என இதைப் பற்றி திரைப்படங்களில் பேசுங்கள். இந்த உண்மைகளை எந்தவொரு இயக்குநரும் திரைப்படங்களாக எடுக்கப் போவதில்லை. ஏனெனில், தமிழ் திரைப்படங்களை, தமிழக அரசியலை என ஒட்டுமொத்த தமிழகத்தையுமே மறைமுகமாக ஆட்சி செய்பவர்கள் யூதர்களும் திராவிடம் என்ற பெயரில் பிறமொழியாளர்களும் குறிப்பாக தெலுங்கர்களும் தான்.

உண்மையில்  பறையர்கள், பள்ளர்கள் என் சகோதரர்கள். இந்த உண்மை கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்புதான் எனக்கு தெரியத் துவங்கியது. அதுவும் உலக அரசியல் (world politics) குறித்தும் புவிசார் அரசியல் (geo politics) குறித்தும் தெரிந்துகொள்ளத் துவங்கிய பின்புதான். மாரி செல்வராஜ் என்பவர் ஒரு தெலுங்கராக இருப்பாரோ என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது.



நன்றி:-

தமிழ் சிந்தனையாளர் பேரவை.

Monday, October 4, 2021

நான் பிறந்த என் ஊரான முனைவென்றியில் 3200 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி, எலும்புகள், கல் ஆயுதங்கள் போன்ற இன்னும் பல பொருட்கள் கண்டுபிடிப்பு. செய்தி.

செய்தி தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி - https://youtu.be/vX75x_3C_to

நான் எடுத்த புகைப்படங்கள் - https://photos.app.goo.gl/xz5aLpKWJJcH9J3T7

நான் பிறந்த என் ஊரான முனைவென்றியில் 3200 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி, எலும்புகள், கல் ஆயுதங்கள் போன்ற இன்னும் பல பொருட்கள் கண்டுபிடிப்பு.

செய்தி.

நேற்று முன்தினம் நானும் என் மாமா மங்களசாமியும் என் ஊர் முனைவென்றியிலுள்ள முதுமக்கள் தாழி கண்டெடுக்கப் பட்ட இடத்தைத் தேடிப் போனோம். அந்த இடம் கடைசியில் எங்கள் வண்ணான் கண்மாய் வயலுக்கு மிக அருகாமையில் 300 முதல் 400 அடி தூரத்தில் வண்ணான் கண்மாயின் நீட்சியாக ஆவடியாத்தான் கண்மாயில் பார்த்தோம்.

எங்கள் வயலுக்கு வண்ணான் கணமாயில் என்னுடைய சிறுவயதில் நானும் என் அப்பாவும் ஏற்றம் வைத்து நீர் இறைத்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி நெல், பருத்தி, மிளகாய் போன்றவை பயிரிட்ட பழைய நினைவுகள் தோன்றுகின்றன இப்போதும்.

எங்கள் வயலைத் தாண்டிச் செல்லும்போது என் மாமா சொன்னார் "இதற்குப் பெயர்தான் கொழஞ்சித் திடல். கொழஞ்சி என்பது ஒரு செடி. வயலுக்கு இயற்கை உரம். நம்மூர் விவசாயிகள் என்னுடைய சிறுவயதில் இந்தக் கொழஞ்சிச் செடிகளைத் தான் உரமாகப் பயன்படுத்த இங்கிருந்து அறுத்துக் கொண்டு போவோம். அப்போதெல்லாம் இயற்கை உரமாக இந்தச் செடி தான்."

முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் விற்காமல் கிடந்த வெடி மருந்துகளை உரமென்றும் பூச்சிக்கொல்லி என்றும் இந்திய அரசாங்கத்தின் துணையோடு பசுமைப் புரட்சி என்ற பெயரில் விற்பனை செய்து நாம் விளைவிக்கும் உணவுப் பொருட்களை உரம், பூச்சிக்கொல்லி என விசமாகவே விளைவிக்கிறோம்.

கொழஞ்சித்திடல் அருகே வண்ணான் கண்மாயின் தொடர்ச்சியான ஆவடியாத்தான் கணமாயில் நான் எடுத்த புகைப்படங்கள்.

Friday, July 30, 2021

செல்லக்குட்டி நிறைமதி

என் இரண்டாவது மகள் நிறைமதியின் பிறந்தநாளிற்கான பாடல் - https://www.youtube.com/watch?v=dntXiT9ohs8


ஆட்டம்போடும் சேட்டக்குட்டி பாட்டுப்பாடும் ஆட்டுக்குட்டி
வாடியம்மா வாடி - எங்க
வாசமுள்ள தாயி
கூட்டம்கூடும் பாட்டுப்படி கூடச்சேர்ந்து ஆட்டம்பிடி
தேடியுகம் தேடி - பெத்த
தெய்வ முத்துமாரி

செல்லமடி வெல்லமடி செல்லக்குட்டி நிறைமதி
ஆடியோடி வாடி - எங்க
ஆயி மகமாயி
கள்ளமில்லா உள்ளமடி கன்னுக்குட்டி நிறைமதி
கூடி விளையாடி - எங்க
குறும்பான தேனீ

கன்னமதில் வண்ணமடி எண்ணமதில் நிறைமதி
பாடலாகப் பாடி - எங்கும்
பரவசமாய் ஆடி
கண்ணெதிரே என்னுலகம் உன்னுருவம் நிறைமதி
காற்றாக மாறி - எங்கும்
ஊற்றாக ஊறி

வஞ்சிமொழி கொஞ்சுங்கிளி நெஞ்சமதில் நிறைமதி
வானவில்லைத் தேடி - எங்கும்
காணவில்லை வாடி
கொஞ்சுமொழி விஞ்சுமெழில் தஞ்சமடி நிறைமதி
கோலமயில் வாடி - எங்க
குலசாமித் தாயி

கால்முளைத்த தென்றலொன்று கண்ணெதிரே நிற்குதிங்கு
கூவுங்குயில் வாடி - இங்கு
கட்டிமுத்தம் தாடி
எல்லையில்லா அன்பினிலே எங்கும்நிறைக் கடவுளரே 
இறைவனையே பாடி - அன்பில்
இறையருளைத் தேடி

Tuesday, June 15, 2021

கோரோனோ தடுப்பூசி போட்டுக்கொண்ட என் அப்பாவும் அம்மாவும் சீக்கிரமே செத்தால் நல்லது.

 கடந்த  இரண்டு மாதங்களாக என் வீட்டிலிருந்து அலைபேசி அழைப்பு வரும்போதெல்லாம் படித்துப் படித்துச் சொன்னேன் "தடுப்பூசி இப்போது போடவேண்டாம். தடுப்பூசி என்பது எலிகளுக்கும் பிற விலங்குகளுக்கும் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சோதனை செய்து பார்த்த பிறகுதான் மனிதர்களுக்கு செலுத்துவார்கள். ஆனால், கொரோனா தடுப்பூசி மட்டும் ஆறு மாதங்களுக்குள் அவசர அவரசமாக உயிர் பயம் காட்டி போட்டுக்கொள்ளச் சொல்லி விளம்பரப் படுத்தப் படுகிறது, மறைமுகமாக நிர்பந்திக்கப் படுகிறது. எனவே, இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் வரை உங்களை சுற்றி நடப்பவற்றை உற்றுநோக்குங்கள் (Observe). பிறகு, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதைப் பற்றி சிந்திக்கலாம். தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் விவேக் இறந்து போனது நினைவிருக்கிறதல்லவா?" என்று. ஆனாலும் இன்று மதியம் அலைபேசியில் பேசியபோது என் வீட்டில் வசிக்கும் 60 வயது மதிக்கத்தக்க கிழவனான என் அப்பாவும் கிழவியான என் அம்மாவும் தடுப்பூசி போட்டுக்கொண்டு வீடு நோக்கி போய்க்கொண்டிருப்பதாக சொன்னார்கள். அப்படியே இணைப்பை துண்டித்து  விட்டேன்.


பெற்ற மகன் சொன்ன அன்பான வார்த்தைகளை காது கொடுத்துக் கூட கேட்காத இவர்கள் இருவரும் இருந்தாலென்ன செத்தால் எனக்கென்ன? படிக்காத மடையர்கள் என்றாலும் பரவாயில்லை. என் அம்மா எட்டாம் வகுப்பு வரை படித்தவள். என் அப்பா அரசாங்கத்தில் உயர்பதவில் வகித்துவிட்டு ஓயவூதியம் பெற்றுக் கொண்டிருப்பவர். 


என் மனதில் எவ்வளவு வேதனையும் வலியுமிருந்தால் இவர்கள் இருவரும் செத்தால் நல்லது என்று சொல்கிறேன்.


"நான் தான் படித்துப் படித்துச் சொன்னேனே? பிறகெதற்கு தடுப்பூசி போட்டுக் கொண்டீர்கள்?" என்று கேட்டேன். "மற்றவர்கள் போட்டுக் கொண்டார்கள். அதனால் நாங்களும் போட்டுக் கொண்டோம்." என்றார்கள். "மற்றவர்கள் மலத்தை அள்ளித் தின்றால் நீங்களும் மலத்தை அள்ளித் தின்பீர்களா?" என்று கேட்டு விட்டு இணைப்பை துண்டித்து விட்டேன்.


இவர்கள் இருவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வைத்ததன் மூலம் இவர்கள் செத்து அதன்மூலம் இந்த கோரோனோ தடுப்பூசி நாடகத்தை வெளி உலகிற்கு அம்பலப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமையுமென்பதால் ஒரு வகையில் பார்த்தால் என் அப்பன் வேல்முருகன் என் குடும்பத்தில் இவர்கள் இருவரையும் பலி கொடுக்க முடிவெடுத்து விட்டான் போலும்.


 இது இப்படி இருக்க, அடுத்து மூன்றாவது அலை வருமாம். அது குழந்தைகளைத் தான் தாக்குமாம். கோரோனோவை பரப்பி விட்ட உலகை ஆளும் வர்க்கங்களுக்குத் தெரியாதா? கோரோனோ அடுத்து யாரைத் தாக்குமென்று?


சும்மா சொன்னால், கோரோனோ தடுப்பூசியை யாரும் போட்டுக் கொள்ள மாட்டார்கள்? உயிர்பயம் காட்டினால் தான் போட்டுக் கொள்வார்கள் என்ற தாரக மந்திரத்தை நன்றாக உணர்ந்தே செயல்படுகிறது உலக ஆதிக்க வர்க்கம். தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்தியாக வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக உலக வல்லாதிக்கத்தால் கண்டுபிடிக்கப்பட்டு திட்டமிட்டு பரப்பப்பட்ட நோய் தான் இந்த கோரோனோ.


ஐந்தாண்டுகளுக்கொருமுறை நாம் தேர்தலில் வாக்களிக்க பணம் வாங்கிக் கொண்டு நல்ல அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கிறோம். தேர்தலில் வாக்களிக்க நமக்கு தரப்படும் பணம் நம்முடைய வரிப்பணம் தான். அதை வாங்கிக்கொண்டு நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.


நல்ல தலைவர்கள் தான் தங்களுடைய மக்களைப் பற்றியும் அவர்களின் அடுத்த தலைமுறையைப் பற்றியும் சிந்திப்பார்கள். ஆனால் நாம் நல்ல தரகர்களை அதாவது அரசியல்வாதிகளைத் தான் தேர்ந்தெடுக்கிறோம். 


அரசியல்வாதி என்பவன் வேறு. தலைவன் என்பவன் வேறு.


தலைவர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தாவது தன்னை நம்பிய மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பார்கள். ஆனால், அரசியல்வாதிகள் மக்களை பலி கொடுத்தாவது தங்களுடைய தரகுக்கூலியை (commission) பெறத் துடிப்பவர்கள்.


நான் அரசாங்கத்தை மதிக்கிறேன். ஆனால், அரசியல்வாதிகளை அல்ல.


அரசாங்கம் சொல்வன செய்வன வற்றையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டாம். அரசாங்கத்தை கேள்வி கேளுங்கள். அரசாங்கத்தை சந்தேகப்படுங்கள். ஏனெனில், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நம்மால் தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் தலைவர்கள் அல்ல, தரகர்கள் தான்.


நான் பிறந்தபோது என் அம்மா எனக்கு வைத்த பெயர் வேல்முருகன். என் முப்பாட்டன் வேல்முருகனைப் பற்றி தெரிந்துகொண்ட பிறகு, ஒன்றாம் வகுப்பு சேரும்போது என் அப்பா வைத்த சுரேஷ்குமார் என்ற பெயரை வேல்முருகன் என்று என்னுடைய உண்மையான பெயராக எனக்கு  வைத்துக்கொண்டேன்.


குறிப்பாக குழந்தைகளும் திருமணமாகாதவர்களும் தடுப்பூசி போட வேண்டாம். உங்களுக்கு குழந்தை பிறப்பதில் இந்த தடுப்பூசி சிக்கல்கள் உண்டாக்குவதன் மூலம் உங்கள் வம்சமே இனி இல்லாமல் போய்விடக் கூட வாய்ப்புண்டு. ஏனெனில் உலக இரகசியக் குழுக்களின் நோக்கம் உலக மக்கட்தொகையை குறைப்பது தான் (World depopulation agenda 2030).