Sunday, April 25, 2010

மனிதவிலங்கு!

மனிதா...
நீ ஒரு சமூகவிலங்கு!

அதனால்தானோ
உனக்கும் பிடிக்கிறது
'மதம்'!!


இந்த கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. குடும்ப நாவல் – 01-10-2005

2. முத்தாரம் – 04-02-2007

No comments: