நன்றி: தமிழ் சிந்தனையாளர் பேரவை, ஐந்தாம் தமிழர் சங்கம்
திரு வல்லவர்.
திரு = முருகன்.
வல்லவர் = கிருஷ்ணர்.
முருகன் அருளிய ஆசீவக மெய்யியலை குறள் வடிவில் செய்யுள் வடிவில் நமக்கு எழுதியவர் திரு என்ற முருகனை தன் அப்பனாக வழிபட்ட வல்லவரான கிருஷ்ணனே.
அதனால் தான் கர்ணன் திரைப்படத்தில் வரும் ஒரு பாடலில் "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்கா தென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா" என்று வல்லவனான கிருஷ்ணனைப் பற்றிய பாடல்.
ஆக, திருவள்ளுவர் என்பது முருகனையும் கிருஷ்ணனையும் உள்ளடக்கிய ஒரு உருவகமே.
No comments:
Post a Comment