Friday, February 2, 2024

இராணுவம் தமிழ்ப் பெயர் வந்த விதமும் நவீன இராவணனான தலைவர் பிரபாகரனும். ( இராவணன் -> இராணுவம் )

நன்றி: தமிழ் சிந்தனையாளர் பேரவை.


சித்தர் இராவணன் இலங்கையையும் தமிழ்நாட்டின் உதக மண்டலம் என்றழைக்கப் படும் ஊட்டியை உள்ளடக்கிய தமிழ்நாட்டையும் ஆண்டபோது இப்போது உள்ள முப்படைகளை விட பல மடங்கு படைகளைக் கட்டி அரசாண்ட எம் முப்பாட்டன் இராவணன்.

கட்டடக் கலைகளுக்கு முன்னோடி இவர் தான். சித்த மருத்துவ விஞ்ஞானி இவர். 

விமானத்தை முதன்முதலில் கண்டறிந்தவர் ரைட் சகோதரர்கள் என்றழைக்கப் படும் இராவணனும் அவர் மகனான இந்திரனும் தான்.

எனவே படைகளைக் கட்டி அரசாண்ட பேரரசன் இராவணனின் பெயரையே இராணுவம் என்றழைத்து மகிழ்ந்தனர் நம் முன்னோர்.

நவீன கால இராவணனான விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனும் படை கட்டி தனி அரசாங்கத்தையே நடத்திய பேரரசன் ஆவார்.

No comments: