Tuesday, May 25, 2010

அழகு!

கடலால் அலை அழகு! - காது
மடலால் யானை அழகு!!
மயிலால் ஆடல் அழகு! - கூவும்
குயிலால் பாடல் அழகு!!
சொந்தத்தால் அன்பு அழகு! - கவிதைச்
சந்தத்தால் என் தாய்த்தமிழ் அழகு!!
உன்னால் என் மதி அழகு! - இன்றும்
என்னால் என் விதி அழகு!!

No comments: