Sunday, May 16, 2010

பிரிவில் மட்டும்...

இருளாய் இருந்தவன் நான்...
ஒளியாய் மாற்றியவள் நீ!
கரையாய் இருந்தவன் நான்...
கலங்கரையாய் மாற்றியவள் நீ!
வார்த்தையாய் இருந்தவன் நான்...
கவிதையாய் மாற்றியவள் நீ!
உன்னுள் ஒளிந்திருப்பவன் நான்...
அதை அறியாதவளாய் நீ!
பிரிவில் மட்டும் நான்...
எங்கோ தொலைவில் நீ!!

No comments: