Saturday, September 3, 2011

கண்ணாடி!

நான்
உயிரோடிருக்கிறேனா?
செத்துவிட்டேனா?
என்று தெரிந்துகொள்ளக் கூட
முயற்சிக்கவில்லை நீ!

ஆனாலும்
நான் செத்துச் செத்து
நம் காதலை
வாழ வைக்கிறேன்!

உன்மீது
நான் வைத்திருக்கும்
அன்பைக்காட்டும் கண்ணாடிதான்
நம்காதல் என்பதால்...

No comments: