Tuesday, March 14, 2023

இராமாயணம் என்ற பொய் புராணமும் தமிழர்களின் நிலம் காத்த சித்தர் இராவணன் என்ற தமிழர்களின் குல தெய்வமும் நவீன இராவணன் அண்ணன் வேலுப்பிள்ளை பிரபாகரனும்...








தமிழர்களை உண்மையிலேயே பாதுகாக்க வந்தவன் இராவணன். உண்மையிலேயே தமிழர்களை அழிக்க வந்தவன் யூதனான இராமன்.

முருகனின் இன்னொரு பெயர் அறமான். இந்த அறமானை

அ வை நீக்கி விட்டு றமான் என்பதனை ரமன் -> ராமன் என்று மாற்றி தமிழர்களை அழிக்க வந்த யூதனுக்கு ராமன் என்று பெயரிட்டு அவனை கடவுளும் ஆக்கி விட்டனர் யூத பிராமணர்கள்.

உண்மையில் நடந்தது இராவணீயப் போர். ஆனால் இராமாயணப் போர் என்று மாற்றப் பட்டுள்ளது.

போரில் கொல்லப்பட்டவன் இராமன். கொன்றவர்கள் இராவணனும் அவன் மகன் இந்திரனும்.

அந்தப் போரில் இந்திரன் துப்பாக்கியைப் பயன்படுத்தித் தான் ராமனை கழுத்தில் சுட்டார்.

இந்திரன் லெகிமம் சக்தியை பயன்படுத்தி ஆகாயத்தில் மேலெழும்பி அங்கிருந்து இராமனை துப்பாக்கியால் சுட்டார்.

அன்றே தமிழர்களிடம் துப்பாக்கி இருந்திருக்கிறது. இராமன் தன் கழுத்தில் குண்டடி பட்டு இறந்தான்.

அதனால் தான் எம். ஜி. இராமச்சந்திரனும் அதே போல் கழுத்தில் குண்டடி பட்டார்.

வரலாறு repeat... மறைமுகமாக.

இலக்கியங்களில் நிறைய இடைச் செருகல்கள் உள்ளன.

உதாரணத்திற்கு, கம்பன் எழுதிய இராமாயணம் என்பது துரோகியான, கோழையான இராமனை வீரனாகவும், வீரனான, ஒழுக்க சீலனான இராவணன் தோற்றதாகவும் சித்தரிக்கப் பட்டதாக உள்ளது.

சீதை என்பது தமிழர்களின் நிலமான தமிழ்நாடு தான். குறிப்பாக, ஊட்டி தான். இந்த ஊட்டி என்ற சீதையை அபகரிக்கத்தான் இராமன் இங்கு வந்தான். இராமன் என்ற யூத எதிரியைக் கொன்று இராவணன் தமிழ் நிலங்களை குறிப்பாக ஊட்டியை காப்பாற்றினார்.

வெளிநாட்டுக் காரர்கள் சொல்லும் ஏதேன் தோட்டம் என்பது குமரிக்கண்டம் தான். அதாவது குமரிக்கண்டத்தின் எச்சமான தமிழ்நாடும் ஈழமும் தான்.

சிதை -> சீதை.

காடு தீயால் கொளுத்தப்பட்டு சிதையான நிலமே விவசாய நிலம்.

தமிழ்நாட்டில் தமிழர் ஆட்சி மலரும்போது எல்லாம் சரி செய்யப்படும்.

இராமனுக்கான எண் 9. அவனொரு கோழை.

அதனால் தான், திருநங்கைகளை திருநம்பிகளை ஒன்பது என்று அழைக்கும் வழமை உள்ளது.

இங்கே திருநங்கைகளை, திருநம்பிகளை அவ்வாறு அழைப்பது தவறு தான்.

ஆனால், ஒன்பது என்று அழைப்பதன் பின்னணி இதுதான்.

இதேபோல் இராவணனின் எண் 10.

இராவண இந்திர இரட்டர்களின் எண் 11.

யோசித்துப் பாருங்கள் 9 11.

இரட்டைக் கோபுர இடிப்பு நடந்த தேதி 9/11.

அதாவது ராமன் (ஒன்பது) vs இராவண இந்திரன் (பதின்னொன்று).

பொதுவாக, ஆட்றா ராமா, ஆட்றா ராமா என்று குரங்கை அழைப்பதும் இராமன் என்ற இனத் துரோகியை தமிழர்கள் இழிவுபடுத்தத் தான்.

விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் தான் இராமனும் கிருஷ்ணனும் என்றெல்லாம் பொய்க் கதைகளை அள்ளி விட்டான் யூத பிராமணன்.

ஆனால், உண்மையில் இராமன் என்ற தமிழினத் துரோகி வேறு, கிருஷ்ணர் வேறு, விஷ்ணு வேறு.

கருத்தானவன், அறிவானவன் -> கருத்தினன் - > கிருட்டினன் -> கிருஷ்ணன்.

இவர் காலம் சுமார் 7000 ஆண்டுகள்.

வீட்டில் இருப்பவன் -> வீட்டினன் -> வீட்னு -> விஷ்ணு

இவர் காலம் சுமார் 4,000 ஆண்டுகள்.

இவர் தான் சிறார் பள்ளியை உருவாக்கினார். அதுவே திருச் சிறார் பள்ளி யாகி திருச்சிறார் பள்ளி யாகி

திருச்சிராப்பள்ளி யாகி திருச்சியானது.

இராவணனின் மகன் இந்திரஜித்.

இந்திர சித்தன் -> இந்திர சித் -> இந்திரஜித்.

இரவில் வானத்தை ஆராய்ச்சி செய்பவன் -> இரவு வானன் -> இராவணன்.

இரா என்றால் தமிழில் இரவு என்று பொருள்.

இந்த இரா தான் தெலுங்கில் இரா என்றும் இராத்திரி என்றும் இரவைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது.

ராமனைக் கொன்ற இராவண இந்திரனை பழி வாங்கவே இந்த இரட்டைக் கோபுர இடிப்பு.

உண்மை வரலாறு repeat...
மறைமுகமாக...

தமிழர்களின் நிலங்களை காத்த தமிழர்களாகிய நம் குல தெய்வம் இராவணன்.

நவீன இராவணனாக நம்மை காத்தவர் தான் அண்ணன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்.

கடந்த 2009 ல் நடந்த ஈழ இனப்படுகொலையில் அண்ணன் பிரபாகரனின் ஆதரவாளர்கள் பிரபாகரனுக்கு மயக்க ஊசி செலுத்தி அவரை வேறொங்கோ மறைமுகமாக கப்பலில் தப்பிக்க வைத்து அதன் மூலம் பிரபாகரன் அவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாகவும் ஒருபுறம் நம்பப் படுகிறது.

No comments: