Monday, May 29, 2023

ராமன்_செத்த_பாலமே - ராமன் சேது

நன்றி: முகநூல், தமிழ் சிந்தனையாளர்
பேரவை



#Palk_Straight (பாக் ஜலசந்தி )
















ராமன் சேது பாலம் என்பது , ராமனின் குரங்கு படையால் உருவான பாலமல்ல, அக்காலத்தில் (7500 ஆண்டுகளுக்கு முன்பு )  இலங்கைக்கும் தமிழகத்திற்க்கும் இடையே , கடலில் மூழ்காமல் இருந்த, நேரான தரைத்திட்டே, பிற்காலத்தில் கடலில் மூழ்கியது.  இது அக்கால மக்களின் கால்நடைபாதையாக பயன்பட்டதாலும் கடலுக்கு நடுவே பார்பதற்க்கு வாள் போன்ற சற்று வலைவான தோற்றத்தில் காணப்பட்ட மேடான தரைப்பகுதி என்பதாலும், இதனை #வாள்_தரை என்று அழைத்தனர். இந்த வாள் தரை என்ற பெயரில் , வாள் என்பது ஆங்கிலத்தில் Walk என்றும் பிறகு அதுவே Palk என்றும் மாறியது. தரை என்பது  ஆங்கிலத்தில் trai பிறகு strait என்று மாறியது. எனவே இந்த பகுதியை #Palk_strait என்று அழைத்தனர். 

இராமாயண காலத்திற்க்கு பின்பு இந்த வாள் தரை கடலில் மூழ்கியதால் சிறிய அளவிளான கப்பல்கள் இலங்கையை சுற்றி செல்லாமல் , இந்த Palk ஜலசந்தியை ( நீர் சந்திப்பு) கடந்து நேராக செல்கிறது. சுற்றி செல்லாமல் நேராக செல்வதால் . Palk strait என்ற பெயரே நேராக என்று குறிப்பிடும் சொல்லான Strait or Straight ன் மூலமாக அமைந்தது. Straight என்ற சொல்லின் மூலம் . ஆங்கில அகராதியில் இதுவரை யாரும் சொல்ல இயலவில்லை.
ஆங்கிலேயர்களுக்கும் இராமயண நிகழ்வுக்குமான தொடர்பு, இன்றய ஐரோப்பியர்கள் இராமாயண போரில் வெளியேரிய போர் ஆகதிகள் என்பதால்தான்.


#பாலம்


ஆறு அல்லது ஓடை போன்ற நீர் வழித்தடத்தை கடந்து செல்ல அமைக்கப்படும் பாதையானது, பொதுவாக அடியில் துளைகள் வைத்து ( குழாய்கள் ) அதன் மீது தரைபாதை அமைக்கப்படும். இதனை கண் வாய் என்றும் அதையே  #கண்மாய் என்ற பெயரில் அழைப்பது தான் வழமை . அதாவது துளைக்கு (குழாய்க்கு ) கண் என்ற பெயருண்டு. 

ஆனால் இப்போதுள்ளதுபோல் குழாய்கள் பதிக்காமல் மேலெழும்பியவாரு கட்டப்படும் அமைப்பிற்கு பாலம் என்ற பெயர்வர காரணமான சொல் மூலம். இராமயண காலத்தில் வாள் தரையாக இருந்த பாதையின் , வாள் பிறகு #வாளம் அதுவே #பாலம் என்பதிலிருந்தே வந்தது.  இரண்டு பகுதிகளை இனைக்கும் அமைப்பிற்க்கு  பாலம் என்ற பெயர்வர காரணமே இந்த வால் தரை தான்.


#ராமன்_சேது_பாலம்


இந்த பாதையில் இராவணனின் போர்படை தயாராக இருந்ததால் , ராமனின் படை இந்த பாதையில் நுழையமுடியாமல் , கப்பலில் படைதிறட்டி வந்து நிகழ்த்தப்பட்ட கடற்போறாக மாறியது.  இந்த பகுதியில் இராவணனின் படையை வழிநடத்திய இராவணனின் மகன் இந்திரன் அம்பேய்தி ராமனை கொன்றதால் , ராமனும் அவரது தம்பி இலக்குமனனும் இரத்தம் சிந்தி செத்து , அந்த கடல்பகுதியில் ஜலசமாதி அடைந்தனர். அதனால் அந்த பகுதியில் உள்ள பாலத்தை, ராமன் செத்த பாலம் என்றும்,  அதுவே மறுவி பிறகு #ராமன்_சேது பாலம் என்றானது.  எனவே ராமன் சேது பாலம் என்பது, ராமன் செத்த பாலமாகுமேயாகும். இதை வரலாற்றில் தனது சந்ததிகளுக்கு கடத்தவே ராமன் இறுதியில் நீரில் மூழ்கி தற்கொலை செய்துகொள்வதாக தனது சமஸ்கிருத இராமாயணத்தில் எழுதிவைத்துள்ளனர். 


#ராமனின்_மரணத்தை_மறைக்க

ராவணனின் மகன் இந்திரனால் , ராமன் கொல்லப்பட்டதை மறைக்க, ராமாயண போரில் இந்திரன் ராமனுக்கு உதவியாகவும். இராவணனின் மகன் இந்திஜித்தை இந்திரன் கொன்றதாகவும் தனது சமஸ்கிருத புலுகு புராணத்தில் கதை கட்டினர். 
அதோடு, தமிழ் கடவுளான இந்திரனை , எப்போதும் சோமபானம் அருந்தியவாரும் , ரம்பா ஊர்வசி மேனகா என்று மங்கையர்களின் ஆடல் பாடல் கூத்துக்களை ரசித்து கொண்டு காலம் கழிக்கும் நபராகவும். அடிக்கடி தோன்றும் அசுரர்களுக்கு பயந்தோடி , விஷ்ணுவிடம் தஞ்சமடையும் கோழையாகவும், கௌதம முனிவர் மனைவியின் மீது பாலியல் சீண்டலால் , உடலெல்லாம் பெண்னுருப்புக்கடவாய் என்று சாபம் பெற்று , இன்றளவும் சாப விமோசனம் அடையாத நபராகவும் சித்தரித்து இழிவுபடுத்தினர் வந்தேறி யூத பிராமணர்கள். 

ஒரே நபரான இந்திரனை , இரட்டை வேடமாக சித்தரித்து வரலாற்றை குழப்பி , நம்மை காமெடியன்கலாக மாற்றியுள்ளனர். இதையே தங்களது சங்கேத குறிப்பாக இந்திரன் சந்திரன் என்று இரட்டை வேடமிட்டு ஏமாற்றும் ஓரே நபராக #ரஜினியை வைத்து #தில்லுமுல்லு திரைபடத்தில் இயக்கியுள்ளான் #பாலச்சந்தர் எனும் கண்ணட யூத பிராமணன். யூதர்கள் என்றாளே தில்லுமுல்லுதானே.  

அவர்களுக்கு அத்தனை வரலாறும் தெறியும் , ஆனால் காட்டிக்கொள்ள மாட்டார்கள். மேலும் சினிமா மோகத்தை வைத்து பிற்கால தமிழக அரசியல் அதிகாரத்தை யூத பிராமணர்களின் கட்டுப்பாட்டில் எடுத்துச்செல்ல, ரஜினி எனும் மராட்டியனையும் ( ஆண்மீக பாஜக பினாமி அரசியல் ) மற்றும் #கமல்ஹாசன் எனும் கண்ணட பிராமணனையும் ( அதைவிட ஆபத்தான அரசியல் ) திட்டமிட்டு தமிழ் சினிமாவில் நீண்டகால திட்டத்துடன் பிறபளப்படுத்தி வந்துள்ளனர்.

அதோடு, தொல்காப்பியத்தில் , தினை கடவுளாக குறிப்பிடப்படும் இந்திரனை, சிலப்பதிகாரத்தில் இந்திர பெருவிழா எடுத்து, நம் முன்னோர்களால் வணங்கப்பட்ட இந்திரனுக்கு , தமிழகத்திலோ அல்லது இந்தியாவில் வேறெங்குமோ பழங்கால கோவில்கள் இல்லாமல் பார்த்துக்கொண்டனர். ராமனை கொன்ற இந்திரனின் மீதுள்ள பிராமணர்களின் வன்மமே, இந்திரனின் வரலாறு திட்டமிட்டு மரைக்கப்பட்டு, இந்திரனை வழிபட்ட கோவில்கள் பிற்கால கலப்பிறர் மற்றும் தெலுங்கர் படையெடுப்புகளில் அழிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.  இராவணனை எதிர்த்த ராமன், போரில் கொல்லப்பட்டதால்தான், அந்த வஞ்சத்தை மனதில்கொண்டு. இன்றளவும் இராவணனின் உருவபொம்மையை தூரத்தில் இருந்து அம்பேய்தி தீயிட்டு எரித்து, ஆறுதல் அடைகின்றனர் யூத பிராமண கூட்டமும் , அவர்களது குரங்கு கூட்டமும் ( இந்துத்துவா அடிமை கூட்டம் ) .


2012 உடன் கலியுகம் முடிந்து
2013 சத்தியயுகம் பிறந்துள்ளதால்
இது தமிழர்களின் மீலெழுர்ச்சி காலம். 
ராமனின் குறங்குப்படை தோற்று , இராவணனின் தமிழர் படை நிச்சயம் வெல்லும்.
பண்பாட்டு புரட்சி இல்லாது..
அரசியல் புரட்சி வெல்லாது..


இதுபோன்ற வரலாற்று ஆய்வை கொடையளித்த தமிழ் சிந்தனையாளர் பேரவை , பேராசிரியர் பாண்டியன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏.

No comments: