Saturday, May 16, 2026

பிரகதி பிறந்தநாள் (16-05-2026) - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtube.com/shorts/BaZRrqYetu8



மானே வாடி
மானே வாடி
புள்ளி மானே வாடி

தேனே வாடி
தேனே வாடி
கொம்புத் தேனே வாடி

எல்லா மலர்களும்
உனைப் போல் உனைப் போல் 
அழகில்லை அன்பே அழகில்லை
---

மயிலே வாடி 
மயிலே வாடி
தோகை மயிலே வாடி

குயிலே வாடி
குயிலே வாடி
இசைக் குயிலே வாடி

எல்லா ஒலிகளும்
உன் குரல் போல் குரல் போல்
இனிமையில்லை அன்பே இனிமையில்லை
---

மானே தேனே
மயிலே குயிலே
மாலை மஞ்சள் வெயிலே

காற்றே பாட்டே
காற்றே பாட்டே
காற்றில் குழலின் பாட்டே

எல்லா நாட்களும் 
நீ பிறந்தநாள் போல
புதுமையில்லை அன்பே புதுமையில்லை
---

Friday, May 8, 2026

ரிதன்யா பிறந்தநாள்- புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

என் மகள் ரிதன்யா பிறந்தபோது ஒரு புகைப்படம் எடுத்து வைத்திருந்தேன். என் தங்கை பார்த்துவிட்டு "அண்ணே, பாப்பா பிறக்கும்போதே கடவுள் பாப்பாவுக்கு கண் மை, lip stick, nail polish எல்லாம் போட்டுத் தான் அனுப்பியிருக்கிறார்" என்று சொன்னாள். 

நான் கடந்த ஐந்தாண்டுகளாக பாடல்கள் மெட்டமைத்து எழுதிப் பாடி வருகிறேன். கடந்த 2005 ம் ஆண்டு தொடங்கி கவிதைகள் எழுதி வருகிறேன். நான் எழுதிய பாடல்களில் மனதிற்கு மிக நெருக்கமான பாடல்களில் இதுவும் ஒன்று. ஏனெனில், என் மூத்த மகள் ரிதன்யா "என் அறிவின் முழுமை, என் உயிரின் உருவம்" என்பதை நன்றாகவே உணர்ந்து கடந்த வருடங்களில் நான் அவளுக்கு எழுதிய பாடல்களில் கொண்டு வர முயற்சித்து ஓரளவுக்குக் கொண்டு வந்திருந்தேன். ஆனால், இந்தப் பாடலில் மெட்டுக்குள் அப்படியே கச்சிதமாக அமர்ந்து பல வருடங்களாக நான் மெட்டுக்குள் என் மகள் பற்றி மேலே சொல்ல நினைத்ததையும் முழுமையாகவே சொல்லியிருக்கிறேன்.

பாடல் வரிகளும் மெட்டும் என்னிடமிருந்து அருமையாக வந்திருக்கின்றன.



பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtube.com/shorts/Frmetd1DO8s?feature=share



வானவில் பார்ப்பதும்
உன் முகம் பார்ப்பதும்
ஒன்று தான் கண்மணியே

நீ வந்து நிற்பதும் 
வெண்ணிலா ஒளிர்வதும்
ஒன்று தான் கண்மணியே

மலரே என் அருகில் வாடா
மகளே என் அழகே வாடா
மலரும் காலைப் பொழுதும் வாடா
மனதில் என்றும் மகிழ்ச்சி வாடா 

(வானவில்)
----

நீ வந்த பின்பு தான்
என் வாழ்வில் வசந்தம்
என் அன்பு தேவதையே

உன் செல்லம் நானாக
என் செல்லம் நீயாக
எப்போதும் பேரழகி

அழகே என் உயிரின் உருவம்
அமுதே என் அறிவின் மொத்தம்
நிலவே என் கனவில் சத்தம்
அடடா நீ கொடுக்கும் முத்தம்

(வானவில்)
----

மழையினில் நனைவதும் 
உன் அன்பில் நனைவதும்
ஒன்று தான் கண்மணியே

குயில் பாட்டுக் கேட்பதும்
உன் குரல் கேட்பதும் 
ஒன்று தான் கண்மணியே

நிலவே உனில் கறைகள் இல்லை
மகளே நீ அன்பின் எல்லை
மலரே இதழ் சிரிக்கும் முல்லை
அடடா பேரழகே வாடா

(வானவில்)
----

விண்மீன்கள் பார்ப்பதும்
உன் கண்கள் பார்ப்பதும்
ஒன்று தான் கண்மணியே

இசை கொஞ்சம் கேட்பதும்
உன் கொலுசொலி இசைப்பதும்
ஒன்றுதான் கண்மணியே

இசையாய் நீயும் மலர்ந்த செல்லம்
திசைகள் எட்டும் விரிந்த உள்ளம்
அசைந்தே இசை மீட்டும் இல்லம்
என்னுயிரே நீடூழி வாழ்க

(வானவில்)
----

Wednesday, May 6, 2026

கன்னடத் தெலுங்கன் விஜயின் 9/11 இ*@#₹ரட்டைக் கோ₹#&*புர இ@₹*&டிப்புக் கு&_₹#@*றியீடுகள்

9 என்பது இராமனையும் 11 என்பது இராவண இந்திர இரட்டையரையும் குறிக்கும் எண்கள் என்பது நமக்குத் தெரிந்ததே. எனவே, 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதல் என்பது இராமாயணப் போரின் சடங்கு தான்.

இன்று காலை (06-05-2026) நண்பர் வாலிதாசனுடன் அலைபேசி உரையாடலில் அவர் பகிர்ந்தவை.

1. கன்னடத் தெலுங்கன் விஜயின் தேர்தலுக்கான கட்சிச் சின்னம் மடக்கு ஊதி (whistle). இதன் வடிவம் 9.

2. கன்னடத் தெலுங்கன் விஜய் கட்சி வெற்றி பெற்ற தொகுதிகள் 108. 1+0+8=9

3. கட்சி ஆரம்பித்த போது அதன் பெயர் பிழையாக தமிழக வெற்றி கழகம். எழுத்துகளின் எண்ணிக்கை 11. பிறகு, தமிழக வெற்றிக் கழகம் என்றானது.

4. பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாட்கள் 18. 8+1=9.

5. தேர்தல் தேதி ஏப்ரல் 23=4+2+3=9.

6. இவன் கட்சிக்கான சீருடை வெள்ளை சட்டை மற்றும் காக்கி கீழங்கி (pant). இந்தச் சீருடை RSS அமைப்பின் சீருடையே.

7. கட்சியின் கொடி தன் இனமான கன்னடக் கொடியே. (பாண்டியன் ஐயா ஏற்கனவே சொன்னது).


இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

Tuesday, May 5, 2026

GOAT திரைப்படம் செய்த விசில் போடு குத்தாட்ட முன்னறிவிப்பும் LEO திரைப்பட சா#@₹*&த்தானிய உயிர் ப@&*#+லிச்ச_₹#@டங்கும்

திருடர் mu.ka, அ .திருடர் mu.ka வீழ்ந்ததைக் கண்டு மகிழ்கிறேன். ஆனால், கன்னடத் தெலுங்கன் விஜய் ஐத் தேர்ந்தெடுத்து மக்கள் தவறு செய்து விட்டனர். 

பல தொகுதிகளில் மக்களுக்கு த வெ க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் யாரென்றே தெரியாது. ஆனால், Goat படத்தின் பாடலில் campaign என்றும் விசில் போடு என்றும் குத்தாட்டம் போட்டு முன்னறிவிப்பு செய்து கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே சின்னம் முடிவாகி மக்கள் மனங்களில் விசில் சின்னத்தை உளவியல் ரீதியாக பதிவு செய்து விட்டனர். மேலும், அதே GOAT படத்தில் இந்த கன்னடத் தெலுங்கன் விஜயின் மகிழுந்து எண் (car number plate) CM 2026. இவையெல்லாம் மக்கள் கவனிக்க மறந்து விட்டனர். ஆனால், என் போன்றவர்கள் மிகத் துல்லியமாக இந்த சகுனி விஜயின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறோம். 

மக்கள் திரைப்பட மோகத்தால் வீழ்ந்துள்ளனர். தி. மு. க வை விட பல மடங்கு பேராபத்தாபனவன் இந்த வந்தேறி சகுனி விஜய்.

இந்த வெங்காய விஜய் சாத்தானை வழிபடக் கூடியவன். அதற்கு உதாரணம், இவன் நடித்த திரைப்படமான லியோ வில் பெற்ற மகனை/மகளை பலி கொடுப்பது போல் காட்சி இருக்கும்.

திருடர் மு க வின் ஸ்டாலினும் ஜனநாயகன் திரைப்படத்தை வரவிடாமல் செய்து அந்த hype மற்றும் அனுதாப அலையை மக்களுக்கு உண்டாக்கி விஜய்க்கு மறைமுகமாக உதவி செய்து விஜய் ஐ வெற்றி பெற வைக்க செய்த உளவியல் தாக்குதலாகக் கூட இருக்கலாம். ஏனெனில், திருடர். மு. க, அ. திருடர். மு. க, நாம் தெலுங்கர் (நாம் தமிழர்) ஆகிய எல்லாக் கட்சிகளும் திரைமறைவில் ஒன்று தான். யூத பிராமணக் கும்பலின் அடியாட்கள் தான். ஏவல் நாய்கள் தான்.

ஈழத்தில் ராஜபக்ஜே போல் இங்கு வெங்காய விஜய். ராஜபக்ஜே ஒரு தெலுங்கு நாயக்கன். இந்த வெங்காய விஜயும் கன்னடத் தெலுங்கன் தான். இங்கு இவன் வெற்றியை ஈழத்தில் கொண்டாடுகின்றனர் என்றால் ஈழத்தில் உள்ள தெலுங்கு சிங்கள இனப் பாசத்தை புரிந்து கொள்ளலாம். ஈழத்தில் தமிழ்  இன மக்களை கொன்று குவித்தான் இராஜபக்ஜே. இங்கு தமிழகத்தில், இவனும் அதையே தான் செய்ய முயற்சி செய்வான். ஏனெனில், ஐயர் ஐயங்கார் - தெலுங்கு யூத பிராமண இரகசிய இல்லுமினாட்டி கும்பலின் ஐயாயிரம் ஆண்டு கால முக்கிய நோக்கமே தங்களின் பரம்பர எதிரியான தமிழ்நாட்டு, ஈழத் தமிழர்களை வேரோடு அழிப்பது தான்.

ஏற்கனவே வரலாற்று சகுனி மகாபாரதப் போரை தூண்டி விட்டு தமிழக மக்களை முற்றிலும் அழிக்கும் நோக்கோடு செயல்பட்டான். பிறகு, கிருஷ்ணன் உதவியோடு அருச்சுனனால் கொல்லப் பட்டான். இந்த வந்தேறி சகுனி விஜயும் அந்த வரலாற்று சகுனியின் வேலையைத் துவங்கினால் பழைய சகுனிக்கு நடந்த அதே கதி இன்றைய வந்தேறி விஜய் என்ற வெங்காயத்துக்கும் நிச்சயம் நம் கடவுளர் கிருஷ்ணன் போன்றவரால் நடக்கும்.

நம் கடவுளர் சிவன், முருகன், இராவண இந்திர கும்பகர்ணன், கிருஷ்ணன், விஷ்ணு ஆகிய சித்தர்கள் நம் தமிழ் மக்களை இந்த வந்தேறி சகுனியான விஜய்யிடம் இருந்து காத்தருளட்டும். நலமோடு வைத்திருக்கட்டும்.

Sunday, April 26, 2026

விஷ்ணு பிறந்தநாள் (26-04-2026) - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtube.com/shorts/T2BjzC0JG1A?feature=share


அன்பான தம்பிக்கு
அழகான தம்பிக்கு
பிறந்தநாள் வாழ்த்துகள்

எங்க மச்சக்காளைக்கு
தங்க மணிமாலைக்கு 
பிறந்தநாள் வாழ்த்துகள்

முல்லைமலர் சிரிப்புக்கு
முத்தம் தரும் வாய்க்கு
பிறந்தநாள் வாழ்த்துகள்

எக்கச்சக் குறும்புக்கு
எகத்தாளப் பேச்சுக்கு
பிறந்தநாள் வாழ்த்துகள்

எங்க வீட்டு விஷ்ணுக்கு
எங்க குலசாமிக்கு
பிறந்தநாள் வாழ்த்துகள்

என்றும் நலமுடன் வாழவே
வெற்றிகள் உன்னைச் சூழவே
உளமார வாழ்த்துகிறேன்

Sunday, April 19, 2026

👉 தெலுங்கு தே*₹#@&வதாசி வம்ச கருணாநிதியும் ஸ்டாலினும் உதயநிதியும் ஐயர் ஐயங்கார் யூத பிராமணர் உருவாக்கிய தெலுங்கு தே*&₹@வதாசி முறையும் விஜய நகர அரசன் பிடித்த விளக்கும்


முறைகேடு செய்த தெலுங்கு தேவதாசிகளையும் யூத பிராமண அயோக்கியர்களுக்கும் விஜயநகரப் பேரரசன் என்ன செய்தான் என்பதை எல்லோருக்கும் புரியும் படி படைக்கப் பட்டிருக்கிறது.

தமிழரை அடிமையாய் இன்று வரை வைத்திருக்கும் தெலுங்கர் கூட்டம் திராவிடம் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டிருக்கிறது.

ஈழத்தில் கண்டி நாயக்கத் தெலுங்கர் கூட்டம் சிங்களன் என்ற போர்வைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறது.

இந்த இழிவான பிராமணனைத் தான் நம் வீடுகளுக்கு 

புதுமனைப் புகுவிழா 

பூப்புனித நீராட்டு விழா

திருமணம்

என ஐயரை கூப்பிட்டால் புண்ணியம் என்று சொல்லி கடவுளுக்கு நிகராக யூத பிராமண ஐயர் ஐயங்கார்களைப் பார்க்கும் தமிழர்கள் புரிந்து கொள்ளட்டும்.

கருணாநிதியின் குடி சின்ன மேளம் (பறையர்) என்று தமிழ்ப் பறையர் வேறு தெலுங்கு சின்ன மேளம் வேறு என்று தெரியாமல் என் ஊரில் என் சிறு வயதில் மற்றவர் பேசியதெல்லாம் இப்போது நினைவிற்கு வருகிறது.

இதில் சின்ன மேளம் என்று சொன்னால் தேவதாசியின் வம்சாவளி என்று தெரிந்துவிடும் என்பதால் கருணாநிதி தன் குடியை "இசை வேளாளர்" என்று மழுப்பி பரப்பி நம் தலையில் மிளகாய் அரைத்து இத்தனை ஆண்டு காலமாய் ஆண்டு தற்போது அதே தேவதாசி வம்சத்தில் பிறந்த ஸ்டாலினின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதனால் தான் நன்றாக கவிதை எழுதுபவர்களை கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக சந்தேகக் கண்களோடு பார்த்தும் அவர்களிடம் உன் குடி என்ன உன் குலம் என்ன என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் ஏற்கனவே தமிழ் தமிழ் என்று சொல்லி நம்மை ஏமாற்றிய துரோகி கருணாநிதி கவிதை வசனம் என இலக்கியம் மூலமே நற்பெயரைப் பெற்று அரசியலில் புகுந்து ஈழத்தில் தமிழரை அழிக்கத் துணை போனான்.

எனவே, நன்றாகக் கவிதை எழுதுகிறான் என்றாலே அவன் மீது சந்தேகப் பட வேண்டியிருக்கிறது.

இதற்கு சமீபத்திய உதாரணம் நடிகர் பார்த்திபன்.

இங்கு தமிழ், திராவிடம் என்று பொங்குவது, ஆந்திராவில் போய் நானும் நாயுடு என்று இரட்டை வேடம் போடுவது...

Saturday, April 18, 2026

👉 அரசியலுக்கான பட்டயப் படிப்பு முடித்து, தேர்ச்சி பெற்ற நம்முடைய வேட்பாளர்கள்.








நான் வாக்களிக்க வேண்டிய சட்டமன்றத் தொகுதி பரமக்குடி. பரமக்குடித் தொகுதியில் போட்டியிடும் ஐந்தாம் தமிழர் சங்கம் சார்பில் பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்ற வேட்பாளர் திரு. ஆ. ராஜூ தூய தமிழர் (பள்ளர் என்ற தேவேந்திர குல வேளாளர் குடி, சுயேட்சையாக கப்பல் சின்னத்தில்) அவர்களுக்கு நான் வாக்களிக்கப் போகிறேன். ஒருவேளை என்னுடைய பரமக்குடித் தொகுதியில் ஐந்தாம் தமிழர் சங்கம் சார்பில் யாரும் வேட்பாளராக போட்டியிடவில்லையெனில் நான் NOTA (None Of The Above) - வாக்களிக்க விருப்பமில்லை என்ற சின்னத்தில் வாக்களிக்க எண்ணியிருப்பேன்.

ஏனெனில், ஊரை ஏமாற்றும் நாம் தமிழர் என்ற நாம் தெலுங்கர், திருடர் மு. க, அ. திருடர் மு. க மற்றும் கன்னடத் தெலுங்கனான விஜய் என அனைவருமே பிற மொழியாளர்கள் தான்.

ஐயர் ஐயங்கார் யூத பிராமண - தெலுங்கு இரகசிய இல்லுமினாட்டி கும்பலின் நீண்ட காலத் திட்டமே தமிழ்நாட்டை தூய தமிழர் ஆளக்கூடாது என்பது தான். கொள்ளையடிப்பது என்பது இவர்களின் இரண்டாம் பட்ச இலக்கு தான். ஆனால், தமிழர்களை கொஞ்சம் கொஞ்சமாக கலப்பினமாக மாற்றுவதும் தமிழர்களை முற்றிலுமாக அழிப்பதும் தான் இவர்களின் முதன்மை இலக்கு.

இந்த ஆண்டு 2026=2+0+2+6=10. 10 என்பது சித்தர் வீரபத்திரனாகிய இராவணனைக் குறிப்பதால் நிச்சயம் அதிசயம் நிகழும்.

Thursday, April 9, 2026

எங்கள் வீட்டு மல்லிகைக்குப் பிறந்தநாள் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtube.com/shorts/dgHXUPUdKiw


இன்று (09-04-2026) என் அண்ணி கோகிலாவுக்குப் பிறந்தநாள்.

கடந்த 2024 டிசம்பர் மற்றும் 2025 ஜனவரி 2025 ஆகிய இரண்டு மாதங்களுக்கு இடையில் என் முட்டாள்தனத்தினால் ஏறத்தாழ ஐந்து இலட்சம் ரூபாயை தொலைத்து திரும்பப் பெற இயலாமல் இழந்து விட்டேன். 

மதுரையில் என் வீட்டில் இதனால் நிறைய பிரச்சனை எனக் கேள்விப்பட்டு அண்ணி சென்னையிலிருந்து எங்கள் வீட்டுக்கு கடந்த 2025 ஜனவரி மாதம் தைப்பொங்கல் வாக்கில் வந்தாள்.

என்னிடம் நடந்த விவரங்களை கேட்ட போது நடந்தவற்றைச் சொன்னேன். நிறைய அழுதேன். அண்ணி "நல்ல தம்பி ல்ல. அழக் கூடாது. போகட்டும் விடுங்க. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிங்க" என்றாள்.

தன் தங்கையின் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆழமான எண்ணத்தின் வெளிப்பாடு தான்.

இன்று நான் நல்ல மனநிலையிலும், என் குடும்பத்துடன் நல்ல நிலையிலும் இருப்பதற்கு என் அப்பா, அம்மாவுக்கு அடுத்தபடியாக என் குலதெய்வமாக என் குடும்பத்தை அந்த நேரத்தில் சிதைய விடாமல் காத்து நின்றாள் என் அண்ணி.

கடந்த 2025, ஏப்ரல் எட்டாம் தேதி நானும் என் மனைவியும் குழந்தைகளும் என் மனைவியின் ஊர்த் திருவிழாவிற்குச் சென்றோம். அண்ணியும் சென்னையிலிருந்து திருவிழாவிற்கு வந்திருந்தாள். "நாளை 09-04-2025, என் பிறந்தநாள் என்பது உங்களுக்குத் தெரியும். கடந்த 2024 ஆண்டு போல் இந்த ஆண்டும் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் எழுதிப் பாடுங்க" என்றாள். 

அன்றைய தேதியில் அந்த வேதனையிலிருந்து முழுவதும் வெளியே வர முடியாமல் இருந்த நான், வீட்டில் இருந்து தொடர்ந்து அலுவலக வேலை (Work from home) என்பதால் அன்றிரவு பல்லக்கில் சாமி வருவதைக் கூட பார்க்க முடியாமல் அசதியில் தூங்கி விட்டேன். அடுத்த நாளும் வேலைப்பளு அதிகம் என்பதால் இரவு தூங்கினால் தான் நல்லது என்பதாலும் நள்ளிரவில் எழுந்திருக்கவே இல்லை. அதிகாலை ஐந்தரை மணி. பேச்சுச் சத்தம் கேட்டது. "கொல்லைப் பக்கம் உள்ள மல்லிகைப் பூவை வைத்துக் கட்டிய சரம்" என மல்லிகைப் பூவை தலையில் வைப்பது குறித்து பேச்சுச் சத்தம் கேட்டபடியே கண் விழித்தேன். அதையே முதல் வரியாக வைத்து 09-04-2025 அண்ணியின் கடந்த ஆண்டு பிறந்தநாளன்று 
இந்தப் பாடலும் மெட்டும் என்னிடமிருந்து பிறந்தது.

அன்று 09-04-2025, நான் எழுதிய இந்தப் பாடலை, அவளிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னேன். "நீங்களே பாடுங்க" என்றாள். அப்போதைய என் மனநிலையில் நான் பாடிக் காட்டவில்லை.

இன்றைய அவளின் பிறந்தநாளில் இதனை வெளியிட எனக்குக் கொஞ்சம் நேரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி.





வீட்டுத் தோட்டத்திலே 
மணம் வீசும் மல்லிகையே 
பாட்டுப் படிச்சேனே 
உன் பிறந்த நாளினிலே

நல்ல குணத்துக்கு 
நினைத்ததெல்லாம் நடக்கட்டும்
வெள்ளை உள்ளத்துக்கு
வேண்டியவை கிடைக்கட்டும்

துன்பம் என்றபோது
துயர் துடைக்க நின்ற மனம் 
கண்ணீர் விட்டபோது 
கரம் நீட்டித் துடைத்த குணம்

உந்தன் மனம் போலே 
உன் வாழ்வு சிறக்கட்டும்
புத்தாடை அணிந்தே தான்
உன் சிறகு பறக்கட்டும்

என்றென்றும் சந்தோசம்
உன் வாழ்வில் தங்கட்டும் 
பொன்முகத்தில் புன்னகையும்
நாள்தோறும் பொங்கட்டும்

அன்பு கொண்ட உள்ளத்திலே
ஆண்டவனை பார்க்கின்றேன்
எப்போதும் நலமுடனே 
நீ வாழ வேண்டுகிறேன்

Monday, November 24, 2025

பைசன் திரைப்படம் சாதி வெறியைத் தூண்டுகிறது

 👉 ஆரியமும் திராவிடமும் ஒண்ணு இதை அறியாதவன் வாயில மண்ணு


நூல்களைப் படித்துப் பார்த்துப் பிரதி எடுப்பவர்கள் பார்ப்பனர்கள். 

பார்ப்பனர் தமிழ்க் குடிகள். ஐயர்கள், ஐயங்கார்கள் தான் யூத இல்லுமினாட்கள். 

தமிழரின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கண்டு யூத பிராமண இல்லுமினாட்டிகளின் பொறாமையினால் தமிழினத்தை அழிக்க, தெலுங்கு ஏவல் நாய்களை, கன்னட மற்றும் கேரள நாய்களை தமிழரின் மீது பன்னெடுங்காலாமாய் ஏவி விட்டுக் கொண்டு ரகசியமாய் திரைமறைவில் இருப்பவன் யூத பிராமணன். 

18 ஆண்டுகள் குருகுலக் கல்வியை முடித்த பேரமணர்களே தமிழரின் பிராமணர்கள். 

இன்றைய phd பட்டம் போல் அன்றைய தமிழரின் பிராமண பட்டத்தைத் திருடி பிராமணன் என்ற சாதியை உருவாக்கியவன் யூதனே.

இந்த யூத பிராமணன் தான் தெலுங்கு நாயுடு சாதியை உருவாக்கினான்.

நாயை விடு - நாய வுடு - நாயுடு

நாயர் என்ற கேரள சாதியும் நாய் என்ற சொல்லிலிருந்தே யூதன் உருவாக்கினான்.

யூதன் தன்னுடைய சமசுகிருத மொழியை தமிழோடு திட்டமிட்டுக் கலந்து தெலுங்கு, மலையாளம், கன்னட மற்றும் சிங்கள மொழிகளை உருவாக்கி தமிழரின் பெரும்பான்மையைக் குறைத்து, சாதி இல்லை என்று சொல்லி காதல் என்று சொல்லி தூய தமிழ் ஆண்கள்/பெண்களோடு தெலுங்கு கன்னட மலையாள சிங்கள ஆண்கள்/பெண்களை கலப்புத் திருமணம் செய்ய வைத்து தமிழினத்தை, தமிழ் மொழியை வேரோடு அழிப்பதே யூத பிராமண இல்லுமினாட்டிகளின் கடந்த 7,000 ஆண்டு காலத் திட்டம். 

அதனால் தான், திரைப்படங்களில் தமிழ் ஆண்/பெண் வட இந்திய அல்லது மலையாள/சிங்கள/கன்னட/தெலுங்கு ஆண்/பெண்களின் பின்னால் நாய் போல் அலைவது போல் காதலிப்பது போல், திருமணம் செய்வது போல் திட்டமிட்டு பல ஆண்டுகளாகக் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

உதாரணத்திற்கு, மெர்சல் என்ற திரைப்படம். இந்தப் படத்தில் விஜய் என்ற கன்னடத் தெலுங்கன் தமிழனாம். அவன் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளும் பெண் வட இந்திய சேட்டு. இந்த லட்சணத்தில், ஆளப் போறான் தமிழன் என்று பாட்டு வேறு. ஏன் தமிழ்ப் பையன் காதலிக்க தமிழ்ப் பெண் கிடைக்கவில்லையா?

சாதி ஒழியத் தேவையில்லை. யூத பிராமணனாலும் தெலுங்கர்களாலும் தமிழ்நாட்டில் திட்டமிட்டு உருவாக்கப் பட்ட சாதிய ஏற்றத்தாழ்வுகள் தான் ஒழிய வேண்டும்.

உதாரணத்திற்கு, சமீபத்தில் வந்த பைசன் படம் சாதிக் கலவரத்தைத் தூண்டுவதற்காக மாரி செல்வராஜ் என்ற தெலுங்கனால் திட்டமிட்டு எடுக்கப் பட்டது தான். 

தமிழர்களாகிய நமக்கு யூத பிராமண இல்லுமினாட்டிகளை எதிர்த்தால் அவன் உருவாக்கி வைத்திருக்கும் backup இனங்களான தெலுங்கு கன்னட மலையாள சிங்கள மக்கள் நம்மை எதிர்த்து அரண் போல  பிராமணர்களைக் காப்பர்கள். ஆதலால், இன்று யூத பிராமணக் கும்பல் விசக்கிருமிகள் போல் பரவிக்  கிடக்கிறது.

Monday, September 29, 2025

இசையமைப்பாளர் இசையில் என்னுடைய மூன்றாவது பாடல்

கடந்த 31-07-2025 அன்று என் குட்டி இளவரசி நிறைமதியின் பிறந்தநாளிற்காக நான் மெட்டமைத்து எழுதி பாடி வெளியிட்ட காணொளியைப் பார்த்து விட்டு இசையமைப்பாளரும் என் மூத்த மகள் ரிதன்யா படிக்கும் பள்ளியின் இசை ஆசிரியருமான திரு. குமரன் எனக்கு அனுப்பிய குரல் பதிவில், என்னுடைய பாடலை என்னுடைய மெட்டில் அவர் குரலில் அவரின் பின்னணி இசையோடு வெளியிட்டார்.

மெட்டமைத்தவர்: முனைவென்றி நா. வேல்முருகன்

பாடலாசிரியர்: முனைவென்றி நா. வேல்முருகன்

பாடியவர்: திரு. குமரன் 

பின்னணி இசை: திரு. குமரன் 


https://www.youtube.com/watch?v=i4eeKJ0aRlI

Wednesday, August 27, 2025

கணேசனுக்குப் பிறந்தநாள் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtube.com/shorts/xv_M70dpPAI?feature=share


Victory என்ற ஆங்கில வார்த்தை வெற்றி என்ற தமிழ் வார்த்தையிலிருந்து உண்டானதே. இன்று விநாயகருக்குப் பிறந்தநாள். இந்தப் பாடலில் வெற்றி என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தியிருக்கிறேன். அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துகள்.

இந்தப் பாடலை வழிபாட்டுப் பாடலாக
ஒலிக்கச் செய்து நீங்கள் விநாயகரை வணங்கலாம் அல்லது நீங்களே என்னுடைய இந்தப் பாடலை பாடி விநாயகரை வணங்கலாம்.





வெற்றிகள் வேண்டு மெங்கள் விநாயகனே
பற்றிய பிணி போக முற்றிய சனி சாக
வெற்றிகள் வேண்டு மெங்கள் விநாயகனே

வெற்றிகள் வேண்டு மெங்கள் விநாயகனே
செல்வங்கள் தங்கிடவும் சங்கடங்கள் நீங்கிடவும் 
உன்னை வணங்குகின்றோம் விநாயகனே

வெற்றிகள் வேண்டு மெங்கள் விநாயகனே
சொந்தங்கள் சேர்ந்திடவும் பந்தங்கள் நிலைத்திடவும்
உன்னை வணங்குகின்றோம் விநாயகனே

வெற்றிகள் வேண்டு மெங்கள் விநாயகனே
நீண்டநாள் நெஞ்சில் நின்ற தேவைகள் பூர்த்தியாக
உன்னை வணங்குகின்றோம் விநாயகனே

வெற்றிகள் வேண்டு மெங்கள் விநாயகனே
தடங்கல்கள் நீங்கி நீங்கி படிக்கட்டாய் மாறிடவும்
உன்னை வணங்குகின்றோம் விநாயகனே

வெற்றிகள் வேண்டு மெங்கள் விநாயகனே
அன்பே என்றென்றும் வீட்டை ஆண்டிடவும்
உன்னை வணங்குகின்றோம் விநாயகனே

வெற்றிகள் வேண்டு மெங்கள் விநாயகனே
உந்தன் அருளாலே எந்தன் பொருள் பெருக
உன்னை வணங்குகின்றோம் விநாயகனே

வெற்றிகள் வேண்டு மெங்கள் விநாயகனே
எண்ணமதில் வெற்றி வெற்றி எங்கும் எதிலும் வெற்றி வெற்றி
வெற்றிகள் வேண்டு மெங்கள் விநாயகனே

Thursday, August 14, 2025

கிருஷ்ணனுக்குப் பிறந்தநாள் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/-oZydMdnMng



நாளை (16-08-2025) கிருஷ்ணனுக்குப் பிறந்தநாள். சித்தரான கிருஷ்ணன் ஆயர் குலத்தில் பிறந்தாலும் கோனார்களுக்கு மட்டும் பாடுபடவில்லை. அகமுடையார், பறையர், வன்னியர், பள்ளர், தேவர் என ஒட்டுமொத்தத் தமிழர்களுக்காகவும் பாடுபட்டார். கிருஷ்ணனே ஐயப்பனாக சபரிமலையில் குருகுலம் நடத்தியவர். மகாபாரதம் முடிந்தபின் கொல்லம் துறைமுகம் சென்று சகுனி போன்ற யூத எதிரிகள் உள்ளே நுழையாமல் பார்த்துக் கொண்டார். 

கோனார் வேறு. யாதவர் வேறு. கோனார் தமிழகத்தில் உள்ள கிருஷ்ணனின் வாரிசுகள். யாதவர்கள் வட இந்தியாவில் உள்ள ஒரு பிரிவினர். பா. ஜ. க போன்ற யூத பிராமண அமைப்பு யாதவர்களும் கோனார்களும் ஒன்று, தமிழ்ப் பறையர்களும் பள்ளர்களும் தெலுங்கு சக்கிலியர்களும் ஒன்று, வட இந்தியாவில் உள்ள தலித்தியம், தீண்டாமை தமிழ்நாட்டில் இருப்பதாகச் சொல்லி பொய்ப் பிரச்சாரம் செய்து தமிழ்நாட்டில் இல்லாத சாதிக் கலவரங்களை இருப்பதாக இவர்களின் திரைப்படங்கள், செய்தி ஊடகங்கள் வழியே நீண்ட காலமாக பரப்பி நம் கோனார்களையே யாதவர்கள் என்று சாதி மாற்றம் செய்து அப்படி சாதி மாற்றம் செய்தவர்களுக்கு சலுகைகள், முன்னுரிமைகள் வழங்கி இனக்கலப்பு செய்து தமிழர்களை அழிக்கும் வேலையில் பல காலமாய் மறைமுகமாய் ஈடுபட்டுள்ளது. இவை போன்ற நுண்ணரசியல் தெரியாத அப்பாவி கோனார் குடி தமிழ் மக்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். உங்களை கோனார் என்றே சொல்லுங்கள். யாதவர் என்று நீங்கள் உங்களை அழைப்பது பெருமை அல்ல. இழிவு.

கருத்தினன் என்ற சொல்லே கிருட்டிணன் -> கிருஷ்ணன் என்றானது. 

நான் எழுதி மெட்டமைத்துப் பாடிய இப்பாடலை கிருஷ்ணனை வழிபடும் போது பாடலாக, வழிபாட்டுப் பாடலாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 

முழுமையாகக் கேளுங்கள். கிருஷ்ணன் குறித்த வரலாற்று உண்மைகளை பாடல் வழி சொல்லியிருக்கிறேன்.



குழந்தை வடிவான கிருஷ்ணா கிருஷ்ணா
கருத்தாய் இருக்கின்ற கிருஷ்ணா கிருஷ்ணா
அழகே அழகான கிருஷ்ணா கிருஷ்ணா
அறிவிற் சிறந்தோனே கிருஷ்ணா கிருஷ்ணா 

கண்ணா மணி வண்ணா கோபாலா எங்கள் கிருஷ்ணா

பொதிகை மலை சென்ற கிருஷ்ணா கிருஷ்ணா 
குருகுலம் பயின்றோனே கிருஷ்ணா கிருஷ்ணா 
முருகன் வழிநின்ற கிருஷ்ணா கிருஷ்ணா
முதல்வன் ஆனோனே கிருஷ்ணா கிருஷ்ணா

கண்ணா மணி வண்ணா கோபாலா எங்கள் கிருஷ்ணா

தமிழுக்குப் பெயர் வைத்த கிருஷ்ணா கிருஷ்ணா
தமிழர் குலம் காத்த கிருஷ்ணா கிருஷ்ணா
பாரதப் போர் வென்ற கிருஷ்ணா கிருஷ்ணா 
பாண்டவர் உடன் நின்ற கிருஷ்ணா கிருஷ்ணா 

கண்ணா மணி வண்ணா கோபாலா எங்கள் கிருஷ்ணா

சகுனியைக் கொன்றவனே கிருஷ்ணா கிருஷ்ணா 
சதுரங்கம் கண்டவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கொல்லம் துறைமுகத்தில் கிருஷ்ணா கிருஷ்ணா 
காவலனாய் நின்றவனே கிருஷ்ணா கிருஷ்ணா

கண்ணா மணி வண்ணா கோபாலா எங்கள் கிருஷ்ணா

சபரிமலை வாழும் கிருஷ்ணா கிருஷ்ணா
சபரிமலைக் குருகுலமும் கிருஷ்ணா கிருஷ்ணா
உன் பாதம் பணிகின்றோம் கிருஷ்ணா கிருஷ்ணா
எம் வாழ்வை வளமாக்கு கிருஷ்ணா கிருஷ்ணா

கண்ணா மணி வண்ணா கோபாலா எங்கள் கிருஷ்ணா

Tuesday, July 29, 2025

உனை வாழ்த்துகிறதே செல்லம் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/kIU0N3SQuxQ



நாளை (31-07-2025) என் இளைய மகளும் எங்கள் வீட்டு குட்டி இளவரசியுமான நிறைமதி என்ற நிலா வுக்கு பிறந்த நாள்.

இந்தப் பாடலின் முதல் வரியே "வானம் பூமி எல்லாம் உனை வாழ்த்துகிறதே" என்று தொடங்கியிருக்கிறேன். அனைவரும் என் மகளை வாழ்த்துங்கள்.




வானம் பூமி எல்லாம் 
உனை வாழ்த்துகிறதே செல்லம்
நானும் நீயும் சேர்ந்தால் 
என்றும் துள்ளுவதோ உள்ளம்

அழகு மகள் உள்ளம்
அன்பு பொங்கும் இல்லம்
நிலவும் இங்கே வந்தே
உளவு பார்த்துச் செல்லும்

(வானம் பூமி)

பூக்கள் எல்லாம் கெஞ்சும்
பூமிப்பந்தே கொஞ்சும்
எந்த னன்பு நெஞ்சம்
இவள் காலடியில் தஞ்சம்

(வானம் பூமி)

அன்புமகள் நித்தம்
ஆசையுடன் முத்தம்
கத்துங்கிளியின் சத்தம்
கவிதை மழையாய் கொட்டும்

(வானம் பூமி)

செல்லமகளே நீயே
செல்வம் எனக்குத் தாயே
கொள்ளையழகு நீயே
கொஞ்சும் மழலைத் தாயே

(வானம் பூமி)

பிறந்தநாளில் இன்று
வாழ்த்தும் நெஞ்சம் ஒன்று
அழகு வாழைக்கன்று
அசைந்து ஆடுது இன்று

வானம் பூமி எல்லாம் 
உனை வாழ்த்துகிறதே செல்லம்
நானும் நீயும் சேர்ந்தால் 
என்றும் துள்ளுவதோ உள்ளம்

Monday, June 30, 2025

எந்தன் இசையே - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...


பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtube.com/shorts/sVpWfUJT8QQ


இப்போது தான் நேரம் கிடைத்திருக்கிறது பாடலை பதிவு செய்து வெளியிட.

கடந்த ஜனவரி 24, அதிகாலை 4.15 மணிக்கு தூக்கத்திலிருந்து என்னை எழுப்பி இந்தப் பாடலை எழுத வைத்தது எனக்குள் இருந்த இசை. எனக்கேதோ பைத்தியம் பிடித்து விட்டதென நினைத்துக் கொண்டே இருந்தேன். மெட்டு மட்டும் முதலில் வந்தது. உடனேயே முழுப் பாடலும் வந்தது. தத்தகாரத்தில் மெட்டை மட்டும் குரல் பதிவாக என் மூத்த மகள் ரிதன்யா வின் பள்ளி இசை ஆசிரியரும் இசையமைப்பாளர்/பாடகருமான திரு. குமரன் அவர்களுக்கு அனுப்பிவிட்டு பாடலின் முதல் நான்கு வரிகளையும் அனுப்பி விட்டு  எனக்கேதோ பைத்தியம் பிடித்து விட்டதென நினைத்துக் கொண்டே உறங்கிப் போனேன். காலை 7.50 மணியளவில் குமரனிடமிருந்து பதில் குரல் பதிவில் "சார், ட்யூன் அருமையா இருக்கு. நேர்ல வாங்க பேசலாம். இப்படியே திறமையா உங்களுக்குள்ளேயே வச்சுக்கிட்டா என்ன பண்ண முடியும்? வெளிப்படுத்த வேணாமா? நான்கைந்து மாதங்களுக்கு முன்னாடி குழந்தைய கூட்டிட்டு வந்தீங்க. அதுக்கப்பறம் வரவே இல்லையே? நேர்ல வாங்க பேசலாம்" என்று அனுப்பி இருந்தார். அப்போது தான் ஒரு செய்தி புரிந்தது "நான் முறையாகக் கற்றுக் கொள்ளாத இசை, எனக்குத் தெரியாத இசை எனக்குத் தெரியாமலேயே எனக்குள் குடி புகுந்து கொண்டு என்னை இப்படி ஏதோ செய்கிறது" என்று.

இந்தப் பாடலில் என்னுடைய இசையையும் என் இளைய மகளும் என் குட்டி இளவரசியான நிறைமதியையும் ஒப்பிட்டு ஒரு வரியில் என் இசையையும் இன்னொரு வரியில் என் குட்டி இளவரசி நிறைமதியையும் பாடும்படி பாட்டு அருமையான மெட்டோடு கலந்து வந்திருக்கிறது.

இந்த விழியத்தின் ஆரம்பத்தில் இசையமைப்பாளர்/பாடகருமான திரு. குமரன் அவர்கள் இப்பாடல் பற்றி சொன்ன குரல் பதிவை இணைத்திருக்கிறேன். விழியத்தை முழுமையாகக் கேளுங்கள். உங்கள் கருத்துகள், விமர்சனங்களை இந்த விழியத்தின் பின்னூட்டத்தில் (comments) கட்டாயம் தெரியப் படுத்துங்கள்.



பூங்காற்றே பூவின் மடியே
என் பாட்டே எந்தன் இசையே
என் கிட்ட கொஞ்சம் நீயும் வா

தாலாட்டு கேட்டிடும் பெண்ணே 
தாயாகிக் கொஞ்சிடும் கண்ணே
கன்னத்தில் முத்தம் வைக்க வா

பாராட்டும் உலகம் முன்னே
பார்போற்றும் அழகுப் பெண்ணே
கவிபாடும் இசைகொண்டு வா

என்னுள்ளே இசையாய் வந்தாய்
என் வாழ்வின் அர்த்தம் தந்தாய்
நீ எந்தன் உயிர் தானே வா

விழிதூங்கச் செல்லும்போதும்
விரல்கோதித் தூங்கச் சொல்லும்
அசைந்தாடும் இசைத்தாயே வா

என்னுள்ளே வந்தே என்னை
இசை பாட வைத்த பெண்ணை
என்றென்றும் நினைப்பேனே வா

Thursday, May 15, 2025

சைனா பொம்மை பிரகதி - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/AoWQRGIMoM0


மெட்டமைத்தவர்: முனைவென்றி நா. வேல்முருகன்
பாடலாசிரியர்: முனைவென்றி நா. வேல்முருகன்
பாடியவர்: முனைவென்றி நா. வேல்முருகன்
இசை: --

வரும் வெள்ளிக்கிழமை (மே, 16) என் மறுமகள் பிரகதியின் பிறந்தநாள். உங்களின் வாழ்த்துகளை மேலே உள்ள விழியத்தின் பின்னூட்டத்தில் (comments) சொல்லுங்கள்.

விசிலடித்து இந்த பாடலை ஆரம்பித்திருக்கிறேன். மெட்டு வித்தியாசமாக வந்திருக்கிறது.

என் மறுமகள் பிரகதி எப்போதுமே "மாமா, நீ பாட்டுல்லாம் நல்லா தான் எழுதுற. ஆனா, நீ பாடாத மாமா. உன் குரல் நல்லா இல்ல" என்று சொல்லுவாள். உண்மைதான். என் குரல் மற்றவர்களை வசீகரிக்கும் அளவு இல்லை. நான் பாட ஆரம்பித்ததே என் மெட்டுகளைத் தான். நான் உண்மையில் சிறந்த பாடகன் இல்லை. ஆனால், என்னிடமிருந்து நல்ல நல்ல மெட்டுகள் வருவதால் நான் ஒரு இசையமைப்பாளர் என்ற உண்மை சமீப காலங்களில் எனக்குத் தெரிய வருகிறது. 

என்னிடம் பாடகர்கள் இல்லை. என்னிடமிருந்து உருவாகும் மெட்டுகளுக்கு பாடல் வரிகளும் என்னிடமிருந்தே வருகின்றன. பாடிக் காட்டுவதற்கு ஆள்கள் இல்லை. என்னிடருந்து உருவாகும் மெட்டுகளை என்னை விட சிறப்பாக பாடகர்களுக்கு பாடிக் காட்ட, மற்றவர்களுக்கு எப்படிப் பாடுவது என்று வேறு யாராலும் சொல்லிக் கொடுத்து விட முடியாது. ஏனெனில், இவையெல்லாம் என்னிடமிருந்தே உருவாகும் மெட்டுகள். 

உதாரணத்திற்கு, ஓராண்டுக்கு முன்பு என் மகள் ரிதன்யாவின் பள்ளியில் ஒவ்வொரு வாரமும் ஏதாவதொரு தலைப்பில் அந்த வாரத்தில் வரும் நிகழ்வுகள் தொடர்பாக ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ பேசச் சொல்லி இருந்தார்கள். அந்த வாரம் முத்து ராமலிங்கத் தேவர் ஜெயந்தி. என்னிடமிருந்து தேவர் ஐயாவின் வாழ்க்கை வரலாறு பற்றி உருவான மெட்டையும் பாடல் வரிகளையும் என் மகள் ரிதன்யாவுக்கு சொல்லிக் கொடுத்தேன். எப்படிப் பாட வேண்டும்? எப்படி தமிழ் வார்த்தைகளை உச்சரிக்க வேண்டும்? எந்த இடத்தில் எந்த அளவு ஏற்ற இறக்கத்தோடு பாட வேண்டும்? என நானே பயிற்சி கொடுத்து பள்ளியில் அனைவரின் முன்னிலையில் பாடியிருந்தாள். அதன் பிறகு பள்ளி ஆசிரியை ஒருவர் என் மகள் பாடிய விதம் குறித்து, அவள் தமிழை உச்சரித்த விதம் குறித்து பள்ளி சார்ந்த எல்லா whatsapp குழுமங்களில் பகிர்ந்து கொண்ட நிகழ்வு குறிப்பிடத் தக்கது. 




உந்தன் பிறந்தநாளில் நானும்
உனக்கு வாழ்த்துச் சொன்னேனே

எந்தன் அருகில் வந்தே நீயும்
முத்தம் தந்தே செல்வாயே 

கண்ணே மணியே குறும்பின் தலைவி
முன்னே வருவாய் வாயாடி

முத்தே அழகே சைனா பொம்மை
அசைந்தே ஆடி வாயேண்டி 

சொத்தே சுகமே சுட்டிப் பெண்ணே
சொல்லும் தமிழே அமுதமடி

மாமா மாமா சொல்லும் ரோபோ
மண்ணில் பிறந்த கவிதையடி

மழலை கொஞ்சும் அழகிய கண்ணே
மகிழ்வாய் துள்ளும் மான் தானே

கவலைகள் மறந்து கானமும் பாடும் 
குக்கூ குக்கூ குயில் தானே

நெஞ்சம் மகிழ்ந்து கொஞ்சம் எழுந்து
ஆடிடும் பாடல் நீ தானே

உள்ளம் குளிர்ந்து பள்ளம் நிறைந்து
வெள்ளம் ஆகிடும் நீர் தானே

அங்கம் எங்குமே பொங்கிடும் கங்கை
மழையைப் போல பொழிவாயே 

அழகாய் மலராய் அழகிய தமிழாய் 
என்றும் உயர்ந்தே நிற்பாயே

உந்தன் பிறந்தநாளில் நானும்
உனக்கு வாழ்த்துச் சொன்னேனே

Thursday, May 8, 2025

பாட்டுப் பாடிட வா - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtube.com/shorts/xUHt-sF8DK4


மெட்டமைத்தவர்: முனைவென்றி நா. வேல்முருகன்
பாடலாசிரியர்: முனைவென்றி நா. வேல்முருகன்
பாடியவர்: முனைவென்றி நா. வேல்முருகன்
இசை: --

வரும் வெள்ளிக்கிழமை (மே, 09) என் மூத்த மகள் ரிதன்யாவின் பிறந்தநாள். உங்களின் வாழ்த்துக்களை மேலே உள்ள விழியத்தின் பின்னூட்டத்தில் (comments) சொல்லுங்கள்.


இந்த மெட்டு என்னிடமிருந்து உருவான போதே இதற்கான வரிகளும் சேர்ந்தே வந்தன. அதோடு சேர்ந்து ஒரு காட்சியும் (scene) கற்பனையாக உருவானது.

அந்தக் கற்பனை இதுதான்.

ஒரு பாடகர் பாடுவதற்காக மேடையில் நின்று கொண்டிருக்கிறார். கீழே இருக்கைகளில் குழந்தைகள் அமர்ந்து இருக்கின்றனர். அவர்கள் யாருமே பாடலை கேட்க, கவனிக்க விருப்பம் இல்லாதவர்கள் போல தங்களுக்குள் பேசி அரட்டை அடித்துக் கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் இருக்கின்றனர்.

அந்த குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, ஒரு மெட்டை அந்தப் பாடகர் ரீங்காரமிடுகிறார் (humming). அந்த மெட்டைக் கேட்டு குழந்தைகள் சிரிக்க வேண்டும், கிண்டல் அடிக்க வேண்டும், மகிழ்ச்சி அடைய வேண்டும்  என்பதற்காகவே, நகைச்சுவையை உண்டாக்கும் குரலில் அந்த மெட்டை ரீங்காரமிடுகிறார் (humming). அவர் நினைத்தது போலவே, குழந்தைகள் அவர் பாடிய மெட்டைக் கேட்டு மகிழ்கின்றனர், கிண்டல் அடிக்கின்றனர். சிரிக்கின்றனர்.

அதன் பிறகு அந்தப் பாடலை பாடுகிறார். பாடல் முடியும் வரை குழந்தைகள் முழுவதும் கேட்டு மகிழ்கின்றனர்.

இது தான் எனக்கு கற்பனையில் கிடைத்த காட்சி.

நான் ஒரு இயக்குனராக இருந்திருந்தால், இதை ஒரு விழியமாகவே தயார் செய்து வெளியிட்டிருப்பேன். ஆனால், எனக்கான தொழில் (Profession) வேறு. சரியான பொருதாரச் சூழல், சரியான காலச்சூழல் அமையும் போது நான் நினைத்தபடி இந்தக் காட்சியை ஒரு சிறு விழியமாக வெளியிடுவேன்.

என் ஒவ்வொரு மெட்டுமே எந்த வித பாடல்களின் சாயலின்றி என்னிடமிருந்து உருவாகின்றன. 

இந்த மெட்டுமே வித்தியாசமான மெட்டு தான்.

வரிகளுமே தமிழில் உள்ள எளிமையான, நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளை வைத்துத்தான் இந்தப் பாடலை நான் எழுதியிருக்கிறேன்.




பாட்டுப் பாடிட வா - எங்கும் 
கூட்டம் கூடிடும் வா

பாட்டுப் பாடிட வா - எங்கும் 
கூட்டம் கூடிடும் வா

பிறந்தநாளில் வாழ்த்துச் சொல்லி
பிரியமான உறவுக்கென்று

பாட்டுப் பாடிட வா - எங்கும் 
கூட்டம் கூடிடும் வா
---

ஆட்டம் ஆடிட வா - எங்கும் 
மகிழ்ச்சி பொங்கிட வா

ஆட்டம் ஆடிட வா - எங்கும் 
மகிழ்ச்சி பொங்கிட வா

பிறந்தபோது அடைந்த மகிழ்ச்சி
என்றும் தொடர வேண்டுமென்று

ஆட்டம் ஆடிட வா - எங்கும் 
மகிழ்ச்சி பொங்கிட வா
---

வேட்டுப் போட்டிட வா - இங்கே 
விருந்து வைத்திட வா

வேட்டுப் போட்டிட வா - இங்கே 
விருந்து வைத்திட வா

அழகு நிலவின் அன்பு மலரின்
பிறந்தநாளை மனதில் வைத்து

வேட்டுப் போட்டிட வா - இங்கே 
விருந்து வைத்திட வா
---

மாற்றம் வேண்டிடும் வா - நம்முள்
மலரும் அன்பே வா

மாற்றம் வேண்டிடும் வா - நம்முள்
மலரும் அன்பே வா

குறும்பு செய்யப் பிறந்த மலரே
கொஞ்சிப் பேசும் அன்பு மகளே

மாற்றம் வேண்டிடும் வா - நம்முள்
மலரும் அன்பே வா
---

ஏற்றம் வாழ்வில் வா - என்றும்
எண்ணம் உயர்ந்திட வா 

ஏற்றம் வாழ்வில் வா - என்றும்
எண்ணம் உயர்ந்திட வா 

செல்ல மகளே கொள்ளை அழகே
பிள்ளைத் தமிழே முல்லை மலரே

ஏற்றம் வாழ்வில் வா - என்றும்
எண்ணம் உயர்ந்திட வா 
---

Saturday, May 3, 2025

கள்ளழகர் துதி - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...

வரும் மே 11 மற்றும் 12 தேதிகளில் சித்திரைத் திருவிழா - கள்ளழகர் விழா தென் மாவட்டங்களான மதுரை, மானாமதுரை, பரமக்குடி போன்ற ஊர்களில் மிகச் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது. 

கள் என்றால் கருப்பு. கள்ளழகர் என்றால் கருப்பு அழகர் என்று பொருள். 

அனைவரின் "வீட்டில் இருப்பவன்" என்ற வார்த்தை சுருங்கி வீட்டினன் -> வீட்னு -> விஷ்ணு என்றானது. 

மெட்டு அருமையாக வந்திருக்கிறது. பாடும்போது எழுந்து நின்று ஆடிக்கொண்டே பாடியது போன்ற ஒரு உணர்வு. எனக்குள்ளே இதற்கான பின்னணி இசையும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் நான் இசை தெரியாத, இசைக்கருவிகள் வாசிக்கத் தெரியாத இசையமைப்பாளர். இசைக் கருவிகள் வாசிக்கக் கற்றுக் கொள்ளத் துவங்கி இருக்கிறேன். இசை என்ற மொழியை எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளத் துவங்கி இருக்கிறேன்.

என்னுடைய இரு பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் திரு. கோபி என்னிடம் என் இசை பற்றி இப்படிப் பகிர்ந்து கொண்டார். "நாங்கள் இசையை கற்றுக் கொண்டோம். ஆனால், இசை உங்களுக்குள்ளேயே ஏற்கனவே இருக்கிறது." என்று.

எனக்குத் தோன்றும் இசையும் மெட்டும் பாட்டும் என்னை உறங்க விடவில்லை. நானே இசையை விட்டு அமைதியாக விலகி விட நினைத்தாலும் என்னுடைய இசையே என்னை இசைக் கருவிகள் வாசிக்க வைத்து பின்னணி இசை அமைக்கும் அளவிற்கு ஒரு முழுமை அடைந்த இசையமைப்பாளராக என்னை மாற்றும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மாற்றுக்கருத்து இல்லை.



பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ -https://youtube.com/shorts/MRwDLjmtzHg






வீட்டிணன் புகழ்பாடும் பாட்டிதிவே - எங்கள் 
விஷ்ணுவை துதிப்போமே வீட்டினிலே

அழகா கள்ளழகா அழகர் கோயிலிலே 
அழகாய் அமர்ந்திருக்கும் பாரதப் பேரரசன் 

சிறார் பள்ளி எனும் குருகுலம் நடத்தியவன்
இன்று அது மருவியதோ திருச்சிராப்பள்ளி என்றே

திருச்சி மலைக்கோட்டை உச்சியில் அமர்ந்தே தான்
வானத்தை ஆராய்ந்த விஷ்ணுவே எம் தலைவன்

ஓணம் பண்டிகையின் உண்மை நாயகனே 
அரச ஆல மரம் தந்த விநாயகனே

பாம்புப் பஞ்சாங்கம் பாரதம் முழுமைக்கும் 
படைத்தவர் கள்ளழகர் போற்றுவோம் போற்றுவோமே 

வீட்டிணன் புகழ்பாடும் பாட்டிதிவே - எங்கள் 
விஷ்ணுவை துதிப்போமே வீட்டினிலே

Friday, April 25, 2025

மச்சக்காள விஷ்ணு - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ -https://youtube.com/shorts/jqTwRC_5Scw?feature=share


மெட்டமைத்தவர்: முனைவென்றி நா. வேல்முருகன்
பாடலாசிரியர்: முனைவென்றி நா. வேல்முருகன்
பாடியவர்: முனைவென்றி நா. வேல்முருகன்
இசை: --

இன்று (26-04-2025) என் மறுமகன் விஷ்ணுவின் பிறந்தநாள்.



காலையிளம் கதிரே நீ வாடா
கதிரவனின் வெளிச்சம் நீ தான்டா
கதவு திறந்தால் கதிரின் வெளிச்சம்
கண்கள் திறந்தால் உந்தன் உருவம் 

அழகுமகன் அருகே நீ வாடா
அன்புடனே முத்தம் நீ தாடா
மனதில் நிறைந்த மகிழ்ச்சித் தீவே 
மாமன் தோளில் மலர்ந்த பூவே

சேட்டைகளின் அரசன் நீ வாடா
பாட்டிலுள்ள பொருளும் நீ தான்டா
மார்பில் தவழ்ந்த தங்கம் நீயே
மதிப்பில் உயர்ந்த வைரம் நீயே

தங்கை மகன் துள்ளும் மீன் வாடா
அங்குமிங்கும் குதிக்கும் மான் தான்டா
கனவில் தோன்றும் கவிதை நீயே
கணத்தில் தோன்றும் இசையும் நீயே

பார்வை படும் தூரம் நீ தான்டா
பூக்கள் தரும் தேனும் நீ தான்டா
மகிழ்ச்சி பொங்க நீயும் வாழ்வாய்
பிறந்தநாளில் நீடு வாழ்வாய்

Sunday, April 13, 2025

வெங்காய ராமசாமியை புகழ்ந்து எழுதுபவர்கள் கவனத்திற்கு

திருக்குறளை மலம் என்று சொல்லி தமிழர்களுக்கு பல தீமைகளை செய்து தமிழர்களிடையே சாதி ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்த சாதி ஒழிப்பு என்று போலியாக வேசம் போட்ட தமிழனல்லாத வெங்காய ராமசாமி மட்டுந்தான் பகுத்தறிவு வாதியா?

20,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழை உருவாக்கி நமக்கு பேசக் கற்றுக் கொடுத்த பேச்சியப்பனாகிய நம் முப்பாட்டன் விஞ்ஞானியான சிவன் தான் முதல் பகுத்தறிவாளர். 

இனியாவது தமிழரின் உண்மையான ஆன்மீக வரலாறை, தூய தமிழ் தேசியத்தைத் தெரிந்து கொண்டு உங்கள் சிந்தனையை மாற்றுங்கள். 

நம்மை அழிக்க வந்த திராவிடமும் வெங்காய ராமசாமி நாயுடுவும் ஆரியமும் சேர்ந்துதான் நம் தமிழ் மண்ணில் நிலப்பிரபுக்களாக வாழ்ந்த பள்ளர்களை பறையர்களின் நிலங்களை பிடுங்கி அவர்களை தினக்கூலிகளாக்கி தீண்டாமையை உண்டாக்கி சாதி ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்கி நம் மண்ணின் மைந்தர்களான பாள்ளர்களை பறையர்களை கொடுமைப்படுத்தி அவர்களின் மூல மதமான ஆசீவகத்தை அழித்து அவர்களை கிருத்துவ இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாறச்செய்து தமிழர்களின் பெரும்பான்மையை குறைத்து இன்று வரை தமிழர் அல்லாதவர் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய வைத்திருப்பதை உணர்கிறீர்களா? அந்த ஈனப் பிறவி வெங்காய ராமசாமி செய்த சதித்திட்டங்கள் உங்களுக்கு தெரியுமா?

தெரிந்து கொண்டு எழுதுங்கள். நாம் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். தவறான கருத்துகளை பரப்பி விடக் கூடாது என்பதில் தெளிவாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள்.

Friday, March 14, 2025

பால புரஸ்கார் விருதாளர் ஐயா மு. முருகேஷ் உடனான சந்திப்பும் இலக்கியவாதிகளின் என்னுடைய சில கேள்விகளும்...

நான் கடந்த 2023 ஜனவரி முதல் வாரம், கவிஞரும் நண்பருமான தம்பி வாலிதாசனால் அழைக்கப்பட்டு பச்சையப்பன் கல்லூரி கவிதை பயிற்சிப் பட்டறையில் ஒரு பார்வையாளனாக என் இளைய மகள் நிறைமதியுடன் கலந்துகொண்டேன். கலந்து கொண்ட நான்கு மணி நேரங்களில் அங்கு மேடையில் பேசிய ஐயா மு. முருகேஷ் உட்பட அனைவரும் தி. மு. க வை புகழ் பாடி, முதல் அமைச்சர் ஸ்டாலினை புகழ் பாடி திராவிட ஆதரவாளர்களாக இருந்ததைக் கண்டு மனதளவில் வேதனை அடைந்தேன். 

இன்னும் பலர் தலித்திய ஆதரவாளர்களாக இருந்தனர். 

தலித்தியம், திராவிடம், தான் வளர்ப்பு மகளையே திருமணம் செய்த வெங்காய ராமசாமி போன்ற எல்லாமே தமிழர்களை மறைமுகமாக அழிக்கப் பிறந்த சித்தாந்தங்கள்.

மத்திய அரசின் பால புரஸ்கார் விருது வாங்கிய ஐயா மு. முருகேஷ் மேடையேறுவதற்கு முன் பேசும்போது "இசைப் பாடகர் கவிஞர் முனைவென்றி நா. சுரேஷ்குமார்" என்று என்னையும் இரண்டு முறை மேற்கோள் காட்டிப் பேசினார். ஆனால், அவரும் திராவிட ஆதரவாளர் என்று அறிந்தவுடன் மிகவும் மன வேதனை அடைந்தேன்.

அதன் பிறகு சில தினங்கள் கழித்து பச்சையப்பன் கல்லூரி குறித்தான whatsapp குழுமத்தில் இருந்த அனைவரையும் என்னுடைய "தமிழினத்தின் வேர்தேடி..." என்ற என் குழுமத்தில் இணைத்துக் கொண்டேன்.
நம் இந்த குழுமத்தில் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த திராவிட, தலித்திய ஆதரவாளர்கள் அனைவரும் இணைந்திருக்கின்றனர்.

அதில் சிலர் இந்த நம் whatsapp குழுவை விட்டு வெளியேறி விட்டனர்.

விழிப்புணர்வில்லாத அந்த திராவிட, தலித்திய, வெங்காய ஆதரவாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே என்னால் முடிந்த தூய தமிழ் தேசியக் கருத்துகளை அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.

இலக்கியம் என்பது மொழியை வைத்து பொழுதுபோக்குவது அல்ல, பிழைப்புவாதம் அல்ல. 

இலக்கு + இயம் - ஒரு இலக்கை எடுத்து இயம்புதல், கூறுதல்.

இலக்கியம் என்பது அந்த மொழியையும் மொழி பேசும் இனத்தையும் உள்ளன்போடு நேசிப்பதுமே ஆகும்.

இன்று இலக்கியம் என்பது தமிழர்களை அழிக்க வந்த ஆளும் திராவிட, பிராமண சக்திகளை புகழ் பாடுவதும் அவர்களின் காலடி தொழுவதுமாகிப் போனதும் தான் வேதனை.

இலக்கியம் என்பது தூய தமிழ் தேசியத்தை காக்கும் விதமாக இயங்க வேண்டும். மாறாக அந்த இனத்தின் அழிவிற்கு துணை போகும் கூட்டத்தை ஆதரிக்குமெனில், இனம் அழிந்து மொழி எப்படி வாழும்? மொழி இல்லாமல் இலக்கியத்தின் பயனென்ன?