Friday, February 2, 2024

திருவள்ளுவர் யார்?

நன்றி: தமிழ் சிந்தனையாளர் பேரவை, ஐந்தாம் தமிழர் சங்கம்



திரு வல்லவர்.


திரு = முருகன்.

வல்லவர் = கிருஷ்ணர்.


முருகன் அருளிய ஆசீவக மெய்யியலை குறள் வடிவில் செய்யுள் வடிவில் நமக்கு எழுதியவர் திரு என்ற முருகனை தன் அப்பனாக வழிபட்ட வல்லவரான கிருஷ்ணனே.


அதனால் தான் கர்ணன் திரைப்படத்தில் வரும் ஒரு பாடலில் "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்கா தென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா" என்று வல்லவனான கிருஷ்ணனைப் பற்றிய பாடல்.


ஆக, திருவள்ளுவர் என்பது முருகனையும் கிருஷ்ணனையும் உள்ளடக்கிய ஒரு உருவகமே.

ஆதிபுருஷ் திரைப்படம் சொல்லும் இராமனின் honey trap

நன்றி: தமிழ் சிந்தனையாளர் பேரவை, சுசித்ரா ஆசிவகர்.



சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஆதிபுருஷ். அதாவது, ஓரினச் சேர்க்கையாளனான யூத இராமன் இந்தியாவிற்கு வந்தேறி இல்லையாம், இந்த மண்ணின் ஆதி புருசனாம். அதாவது இந்த மண்ணின் மைந்தன் என்பது போல சித்தரிக்கின்றனர். ஏனெனில் படம் எடுப்பவனும் சரி இந்தியாவை ஆள்பவனும் சரி யூத பிராமணர்கள் தான். அதாவது பாமரனுக்கும் புரியும்படி சொன்னால் நம்மை மறைமுகமாக இந்தியாவில் ஆண்டுகொண்டிருப்பவர்கள் ஐயர்கள் மற்றும் ஐயங்கார்கள். இவர்கள் யூதர்கள். தமிழ்நாட்டை மறைமுகமாக ஆண்டு கொண்டிருப்பவர்கள் அந்த யூத பிராமணர்களின் ஏவல் நாயான நாயை விடு சமூகமான நாயுடு போன்ற தெலுங்கர்கள் தான். அதுவும் தமிழ் தேசியம் பேசுவது போன்ற ஏமாற்றும் திராவிடம் என்ற பெயரில். 

சரி ஆதி புருஷ் கதைக்கு வருவோம். ஒரு காட்சியில் அலியான அதாவது கோழையான பொட்டை ராமனின் கூடாரத்தில் விபீடணனின் மனைவி போல் ஒரு பெண் விபச்சாரம் செய்வது போலவே காட்டப் படும்.

அந்தப் பெண் வேறு யாருமல்ல. இராமனின் தங்கையும் மனைவியுமான சரமா என்ற விபச்சாரி.

விபீடணன் தன் மனைவியுடன் இலங்கையில் வாழ்ந்த போது அங்கு வீட்டு பணிப்பெண்ணாக தன் மனைவியும் தங்கையுமான சரமாவை விபீடணனுக்கு கூட்டிக் கொடுத்தவன் அதாவது honey trap செய்தவன் இந்த ஓரினச் சேர்க்கையாளனான இராமன்.

கூட்டிக் கொடுத்து இராவணனின் விஞ்ஞான ஆய்வகங்கள் (labs) போன்ற பல விவரங்களை விபீடணனனிடமிருந்து தெரிந்து கொண்டு தன் பக்கம் வைத்துக் கொண்டான் ஓரினச் சேர்க்கையாளனான இராமன்.

இராணுவம் தமிழ்ப் பெயர் வந்த விதமும் நவீன இராவணனான தலைவர் பிரபாகரனும். ( இராவணன் -> இராணுவம் )

நன்றி: தமிழ் சிந்தனையாளர் பேரவை.


சித்தர் இராவணன் இலங்கையையும் தமிழ்நாட்டின் உதக மண்டலம் என்றழைக்கப் படும் ஊட்டியை உள்ளடக்கிய தமிழ்நாட்டையும் ஆண்டபோது இப்போது உள்ள முப்படைகளை விட பல மடங்கு படைகளைக் கட்டி அரசாண்ட எம் முப்பாட்டன் இராவணன்.

கட்டடக் கலைகளுக்கு முன்னோடி இவர் தான். சித்த மருத்துவ விஞ்ஞானி இவர். 

விமானத்தை முதன்முதலில் கண்டறிந்தவர் ரைட் சகோதரர்கள் என்றழைக்கப் படும் இராவணனும் அவர் மகனான இந்திரனும் தான்.

எனவே படைகளைக் கட்டி அரசாண்ட பேரரசன் இராவணனின் பெயரையே இராணுவம் என்றழைத்து மகிழ்ந்தனர் நம் முன்னோர்.

நவீன கால இராவணனான விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனும் படை கட்டி தனி அரசாங்கத்தையே நடத்திய பேரரசன் ஆவார்.

Wednesday, January 10, 2024

ஜல்லிக்கட்டு - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...


பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/7h80uJW9a88




ஜல்லிக்கட்டு
இது நம்ம ஜல்லிக்கட்டு
துள்ளிக்கிட்டு
வரும் காளை துள்ளிக்கிட்டு 

ஜல்லிக்கட்டு போலவொரு நம்மவூரு விளையாட்டு
துள்ளிக்கிட்டு ஓடிவரும் காளையோடு மல்லுக்கட்டு 
நெல்லுக்கட்டு அடிச்சுப்புட்டு நீ வாடா ஜல்லிக்கட்டு 
புல்லுக்கட்டு கொடுத்த காளை வருது பாரு சீறிக்கிட்டு
(ஜல்லிக்கட்டு)

களத்துமேட்டு விவசாயி வளர்த்த காளை வருது பாரு
பொழுதுபோக்கு இல்ல இல்ல எழுந்து வந்து பாரு பாரு
அழுத்தமாகச் சொல்லவேணும் அடங்க மறுக்கும் காள ஜோரு
விழுப்புண்ணும் படும் பாரு காள முட்டித் தூக்கும்போது 
(ஜல்லிக்கட்டு)

செல்லமாக வளர்த்த காள துள்ளிக்கிட்டு வருது பாரு
கள்ளமில்லா உள்ளமாக வெள்ளக்காள வருது ஜோரு
சொல்லச் சொல்ல பாட்டு வரும் துள்ளித் துள்ளி ஆடு ஆடு
மெல்ல மெல்ல தமிழன் புகழ் மெட்டெடுத்துப் பாடு பாடு
(ஜல்லிக்கட்டு)

சீமக்காள செவலைக்காள மருதக் காள மாமன் காள
சீறிவரும் பாஞ்சு வரும் செகப்பியோட முத்துக்காள
திமிலுமேல ஏறினக்கா திமிரும் காள ஜோரு ஜோரு
தமிழனோட வீரம் பாரு தந்தனத்தோம் தாளம் போடு
(ஜல்லிக்கட்டு)

ஜல்லிக்கட்டு
இது நம்ம ஜல்லிக்கட்டு
துள்ளிக்கிட்டு
வரும் காளை துள்ளிக்கிட்டு 

Wednesday, November 8, 2023

மருதிருவர் ( மருது பாண்டியர் ) துதி - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://www.youtube.com/watch?v=hhccO_2J_xo



நரித்தனங்கொண்ட வெள்ளையன் அன்று 
விரித்தனர் வணிக வலைதனைக் கொண்டு
நரிக்குடிக் கருகே வரிப்புலிகள் ரெண்டு 
சரித்திர மெழுதப் பிறந்தனர் அன்று

பெரிய மருது சின்ன மருது
பேரக் கேட்டாலே பயம் வருது
வரியத்தான் கேட்டே வந்தது படை
வரிப்புலி ரெண்டால் வீழ்ந்தது பகை 

ஆண்டதோர் தமிழினம் அடிமையாய் வீழ்ந்ததே 
பாண்டியர் பேர்போற்றப் புயலாக வந்தாரே
வந்த பகையை ஊதியே தள்ளினர்
வந்த படையை போரிலே வென்றனர்

காளையர் கோயிலில் வெள்ளையன் படையை 
எதிர்த்தே நின்று வெற்றியும் பெற்றே
வேலு நாச்சியாரிடம் ஆட்சியைக் கொடுத்த
வீரத் தளபதிகள் மருதிருவர் போற்றி

வெள்ளையன் வந்தது கொள்ளை யடிக்கத்தான் 
கொள்ளையர் கூட்டம் ஆளுது இன்னுந்தான்
எப்படிச் சொல்ல இவங்களின் வீரத்த
அப்படிப் போடடி இன்னுந்தான் தாளத்த

புலிகளை அடைக்கும் கூண்டுக்குள்ளே தான்
பாண்டிய ரிருவரை அடைத்தே வைத்தனர்
மாண்டவர் கோடி ஆண்டவர் கோடி
பாண்டிய ரிருவரைப் போலிங் குண்டோடி 

இருப்பதைச் சுருட்டும் வெள்ளையர் கூட்டம் 
திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலே இட்டனர்
இரக்கமே இல்லாமல் எல்லோரையும் கொன்றனர் 
மருதிருவரின் வாரிசுகளைக் கூட சிறையில் அடைத்தனர்

இரத்தம் கொதிக்குது சித்தம் தெளியட்டும் 
யுத்தத்தின் சத்தத்தில் இரத்தம் சிந்திய
உத்தமர் உள்ளம் உருகட்டும் - இந்திய 
சுதந்திரம் என்பதே நாடகம் தானே 

மருதிருவர் வீரம் உலகம் அறிந்ததே 
மக்கள் என்றும் மறவா திருக்கட்டும் 
விருந்தோம்பல் செய்யும் வெற்றிக் கூட்டம்
வீர மறவர்களை நினைவு கூறட்டும்

Sunday, October 29, 2023

முத்து ராமலிங்கத் தேவர் துதி - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/0Su1Wrxq_WU



சிவகங்கைச் சீமையிலே 
வந்துதித்த தேவர் ஐயா
உம் புகழைப் பாடுகிறோம் ...
கண்திறந்து பாரும் ஐயா

கமுதிக்குப் பக்கத்திலே
பசும்பொன்னி்ன் தேவர் ஐயா
முத்துராம லிங்கமென 
இவருடைய பெயரும் ஐயா

உக்கிரபாண்டி தேவருக்கும் 
இந்திராணி அம்மைக்கும்
பிறந்த ஒரே மகனாவார்
முத்துராம லிங்கம் ஐயா

பிறந்த ஆறு மாதத்திலே
தாயை இழந்து தவித்தவராம்
இசுலாமியத் தாயிடமும் 
பால் குடித்து வளர்ந்தாராம்

நேதாஜி நண்பராக
விடுதலைக்குப் பாடுபட்டார் 
தேசியமும் தெய்வீகமும்
எனது இரு கண்கள் என்றார்

செல்வந்தராய் பிறந்தாலும்
எளிமையுடன் வாழ்ந்தவரே
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு
தன் சொத்தைக் கொடுத்தாரே

சாதி மத ஒற்றுமையை
வலியுறுத்தி வாழ்ந்தாரே
தெய்வத்திரு மகனாக
மக்கள் மனம் நின்றாரே

சிவகங்கைச் சீமையிலே 
வந்துதித்த தேவர் ஐயா
உம் புகழைப் பாடுகிறோம் 
கண்திறந்து பாரும் ஐயா

Monday, September 18, 2023

விநாயகர் சதுர்த்தி - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/PcFrUapA5AU




ஆசீவக வாழ்வியலின் ஆரம்பம் நீதானே - இங்கு 
ஆனை முகம் கொண்ட எங்கள் ஆண்டவனும் நீதானே 
ஆசிர்வாதம் தருகின்ற அப்பன் எங்கள் பிள்ளையாரே - இவன் 
அருளாலே தொடங்கும் செயல் அனைத்தும் இங்கு வெற்றி தானே 

செட்டியார்கள் செல்வம் கொண்ட தொப்பை கொண்ட கூட்டம் தான் 
சித்தர்கள் அறிவாலே உயர்ந்த தமிழர் கூட்டம் தான் 
செட்டியார்களின் தொப்பை இங்கு பிள்ளையாரின் தொப்பை தான்
சித்தர்களின் அறிவு இங்கு பிள்ளையாரின் யானை முகம்

ஆசீவகச் சின்னந்தானே அறிவான யானையாரே
ஆலமர அரசமர மெங்கும் பிள்ளையாரின் சிலைதானே 
ஆசீவகத் திருமால் எனும் விஷ்ணு என்ற சித்தர் தான் 
ஆலமர அரசமர மெங்கும் பிள்ளையார் சிலை வைத்தாரே

சித்தர்கள் பொதுவாக காட்டிற்குள் வாழ்ந்தனரே
மாதத்திற்கு இருமுறையும் ஊருக்குள் வருவாரே
ஆலமர அரசமர நிழலில் தான் அமர்வாரே
மக்களின் பிரச்சனைகளை கேட்டே தீர்வுகள் சொல்வாரே
இதுதானே தமிழரின் ஆசீவக வாழ்வியலே 

பிரச்சனைகளை தீர்க்க வந்த சித்தர்களின் நினைவாக 
இந்த ஆசீவக வாழ்வியலின் வரலாற்றைக் கடத்தத் தான் 
ஆசீவகத் திருமால் எனும் விஷ்ணு என்ற சித்தர் தான் 
ஆலமர அரசமர மெங்கும் பிள்ளையார் சிலை வைத்தாரே

வி என்ற வார்த்தைக்கு வெற்றி என்ற பொருளுண்டு
வெற்றிக்கு நாயகன் விநாயகரின் அருளுண்டு
பிள்ளையாரை மனதார வேண்டுவோம் அருள் பெறுவோம் 
வெற்றிக்கு எப்போதும் உழைத்தாலே பொருள் பெறுவோம்

Wednesday, September 6, 2023

கிருஷ்ண ஜெயந்தி - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/O_wJb7XqaPg


கண்ணான கண்ணனுக்குப் பிறந்தநாளாம் - எங்கள்
மன்னாதி மன்னனுக்குப் பிறந்தநாளாம்
தென்னகத்தின் திண்டுக்கலில் பிறந்த மன்னா - என் 
அன்னை பூமி காத்து நின்ற கண்ணா கண்ணா

கருப்பான நிறத்தோடு கிருஷ்ணா கிருஷ்ணா - எங்கள்
கருத்தான கருத்தினனே கிருஷ்ணா கிருஷ்ணா
பிறந்த மண்ணில் சிறந்து நின்ற கண்ணன் நீயே - உன் 
பிறப்பாலே எங்கள் துன்பம் நீக்கினாயே

பாண்டியர்கள் ஐவர் பின்னே நின்றாய் நீயே - அந்தப் 
பாரதத்தின் போரிலே தான் வென்றாய் நீயே 
தூண்டிவிட்ட சகுனியையும் நீ கொன்றாயே - எங்கள்
துரோகிகள் அனைவரையும் அழித்தாயே

சிவன் கண்ட குருகுலத்தை முருகன் தொடர்ந்தார் - அந்த 
சபரிமலை குருகுலத்தை நீயே தொடர்ந்தாய்
எவனிங்கு எங்கள் தமிழரை எதிர்த்த போதும் - நீ 
எமனாகக் கொல்லம் நின்ற காவல் தெய்வம்

எங்கள் தமிழர் எங்கள் வாழ்க்கை சிறக்க வேண்டும் - எங்கும் 
ஏழ்மை நிலை நீங்கி மக்கள் மகிழ வேண்டும்
பொங்கும் பொங்கல் போல மனம் நெகிழ வேண்டும் - தமிழர் 
புகழோடு பல்லாண்டு வாழ வேண்டும்

கண்ணான கண்ணனுக்குப் பிறந்தநாளாம் - எங்கள்
மன்னாதி மன்னனுக்குப் பிறந்தநாளாம்
தென்னகத்தின் திண்டுக்கலில் பிறந்த மன்னா - என் 
அன்னை பூமி காத்து நின்ற கண்ணா கண்ணா

Saturday, July 29, 2023

நிறைமதி பிறந்தாள் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/aTpM85MQYA0


நாளை (31-07-2023) அன்று என் இளைய மகளும் என் குட்டி இளவரசியுமான  நிறைமதிக்குப் பிறந்தநாள். அவளின் பிறந்தநாளிற்காய் நான் மெட்டமைத்த/எழுதிய/பாடிய பாடல்.

சந்தமும் தொடைநயமும் துள்ளி விளையாடுகிறது இந்தப் பாடலில்...




கொஞ்சிடும் குயிலாய் வஞ்சியே - உன்
குரலைக் கேட்டேன் துஞ்சியே  
கெஞ்சிடும் குழவி அஞ்சியே - என் 
தோளிலே ஆடிடும் துஞ்சியே

மங்கையே மானின் தங்கையே - உன் 
மலர்ந்த கைகள் செங்கையே 
கங்கையே புனித கங்கையே - புது
மழலை பேசும் மங்கையே 

தங்கமே ஜொலிக்கும் தங்கமே - என்
தேவதை அழகின் அங்கமே 
பொங்குமே அழகு பொங்குமே - உன் 
பொன்னிற மேனியில் எங்குமே 

அன்னையே எனக்கு அன்னையே - என் 
கண்ணெனக் காப்பேன் உன்னையே 
விண்ணையே பார்த்தால் விண்ணையே - நிறை
மதியாய் உலவும் பெண்ணையே

செல்லமே எனக்குச் செல்லமே - உன் 
பிறந்தநாளில் வெல்லமே
கள்ளமே இல்லா உள்ளமே - உனை 
வாழ்த்திப் பாடித் துள்ளுமே 

Monday, May 29, 2023

ராமன்_செத்த_பாலமே - ராமன் சேது

நன்றி: முகநூல், தமிழ் சிந்தனையாளர்
பேரவை



#Palk_Straight (பாக் ஜலசந்தி )
















ராமன் சேது பாலம் என்பது , ராமனின் குரங்கு படையால் உருவான பாலமல்ல, அக்காலத்தில் (7500 ஆண்டுகளுக்கு முன்பு )  இலங்கைக்கும் தமிழகத்திற்க்கும் இடையே , கடலில் மூழ்காமல் இருந்த, நேரான தரைத்திட்டே, பிற்காலத்தில் கடலில் மூழ்கியது.  இது அக்கால மக்களின் கால்நடைபாதையாக பயன்பட்டதாலும் கடலுக்கு நடுவே பார்பதற்க்கு வாள் போன்ற சற்று வலைவான தோற்றத்தில் காணப்பட்ட மேடான தரைப்பகுதி என்பதாலும், இதனை #வாள்_தரை என்று அழைத்தனர். இந்த வாள் தரை என்ற பெயரில் , வாள் என்பது ஆங்கிலத்தில் Walk என்றும் பிறகு அதுவே Palk என்றும் மாறியது. தரை என்பது  ஆங்கிலத்தில் trai பிறகு strait என்று மாறியது. எனவே இந்த பகுதியை #Palk_strait என்று அழைத்தனர். 

இராமாயண காலத்திற்க்கு பின்பு இந்த வாள் தரை கடலில் மூழ்கியதால் சிறிய அளவிளான கப்பல்கள் இலங்கையை சுற்றி செல்லாமல் , இந்த Palk ஜலசந்தியை ( நீர் சந்திப்பு) கடந்து நேராக செல்கிறது. சுற்றி செல்லாமல் நேராக செல்வதால் . Palk strait என்ற பெயரே நேராக என்று குறிப்பிடும் சொல்லான Strait or Straight ன் மூலமாக அமைந்தது. Straight என்ற சொல்லின் மூலம் . ஆங்கில அகராதியில் இதுவரை யாரும் சொல்ல இயலவில்லை.
ஆங்கிலேயர்களுக்கும் இராமயண நிகழ்வுக்குமான தொடர்பு, இன்றய ஐரோப்பியர்கள் இராமாயண போரில் வெளியேரிய போர் ஆகதிகள் என்பதால்தான்.


#பாலம்


ஆறு அல்லது ஓடை போன்ற நீர் வழித்தடத்தை கடந்து செல்ல அமைக்கப்படும் பாதையானது, பொதுவாக அடியில் துளைகள் வைத்து ( குழாய்கள் ) அதன் மீது தரைபாதை அமைக்கப்படும். இதனை கண் வாய் என்றும் அதையே  #கண்மாய் என்ற பெயரில் அழைப்பது தான் வழமை . அதாவது துளைக்கு (குழாய்க்கு ) கண் என்ற பெயருண்டு. 

ஆனால் இப்போதுள்ளதுபோல் குழாய்கள் பதிக்காமல் மேலெழும்பியவாரு கட்டப்படும் அமைப்பிற்கு பாலம் என்ற பெயர்வர காரணமான சொல் மூலம். இராமயண காலத்தில் வாள் தரையாக இருந்த பாதையின் , வாள் பிறகு #வாளம் அதுவே #பாலம் என்பதிலிருந்தே வந்தது.  இரண்டு பகுதிகளை இனைக்கும் அமைப்பிற்க்கு  பாலம் என்ற பெயர்வர காரணமே இந்த வால் தரை தான்.


#ராமன்_சேது_பாலம்


இந்த பாதையில் இராவணனின் போர்படை தயாராக இருந்ததால் , ராமனின் படை இந்த பாதையில் நுழையமுடியாமல் , கப்பலில் படைதிறட்டி வந்து நிகழ்த்தப்பட்ட கடற்போறாக மாறியது.  இந்த பகுதியில் இராவணனின் படையை வழிநடத்திய இராவணனின் மகன் இந்திரன் அம்பேய்தி ராமனை கொன்றதால் , ராமனும் அவரது தம்பி இலக்குமனனும் இரத்தம் சிந்தி செத்து , அந்த கடல்பகுதியில் ஜலசமாதி அடைந்தனர். அதனால் அந்த பகுதியில் உள்ள பாலத்தை, ராமன் செத்த பாலம் என்றும்,  அதுவே மறுவி பிறகு #ராமன்_சேது பாலம் என்றானது.  எனவே ராமன் சேது பாலம் என்பது, ராமன் செத்த பாலமாகுமேயாகும். இதை வரலாற்றில் தனது சந்ததிகளுக்கு கடத்தவே ராமன் இறுதியில் நீரில் மூழ்கி தற்கொலை செய்துகொள்வதாக தனது சமஸ்கிருத இராமாயணத்தில் எழுதிவைத்துள்ளனர். 


#ராமனின்_மரணத்தை_மறைக்க

ராவணனின் மகன் இந்திரனால் , ராமன் கொல்லப்பட்டதை மறைக்க, ராமாயண போரில் இந்திரன் ராமனுக்கு உதவியாகவும். இராவணனின் மகன் இந்திஜித்தை இந்திரன் கொன்றதாகவும் தனது சமஸ்கிருத புலுகு புராணத்தில் கதை கட்டினர். 
அதோடு, தமிழ் கடவுளான இந்திரனை , எப்போதும் சோமபானம் அருந்தியவாரும் , ரம்பா ஊர்வசி மேனகா என்று மங்கையர்களின் ஆடல் பாடல் கூத்துக்களை ரசித்து கொண்டு காலம் கழிக்கும் நபராகவும். அடிக்கடி தோன்றும் அசுரர்களுக்கு பயந்தோடி , விஷ்ணுவிடம் தஞ்சமடையும் கோழையாகவும், கௌதம முனிவர் மனைவியின் மீது பாலியல் சீண்டலால் , உடலெல்லாம் பெண்னுருப்புக்கடவாய் என்று சாபம் பெற்று , இன்றளவும் சாப விமோசனம் அடையாத நபராகவும் சித்தரித்து இழிவுபடுத்தினர் வந்தேறி யூத பிராமணர்கள். 

ஒரே நபரான இந்திரனை , இரட்டை வேடமாக சித்தரித்து வரலாற்றை குழப்பி , நம்மை காமெடியன்கலாக மாற்றியுள்ளனர். இதையே தங்களது சங்கேத குறிப்பாக இந்திரன் சந்திரன் என்று இரட்டை வேடமிட்டு ஏமாற்றும் ஓரே நபராக #ரஜினியை வைத்து #தில்லுமுல்லு திரைபடத்தில் இயக்கியுள்ளான் #பாலச்சந்தர் எனும் கண்ணட யூத பிராமணன். யூதர்கள் என்றாளே தில்லுமுல்லுதானே.  

அவர்களுக்கு அத்தனை வரலாறும் தெறியும் , ஆனால் காட்டிக்கொள்ள மாட்டார்கள். மேலும் சினிமா மோகத்தை வைத்து பிற்கால தமிழக அரசியல் அதிகாரத்தை யூத பிராமணர்களின் கட்டுப்பாட்டில் எடுத்துச்செல்ல, ரஜினி எனும் மராட்டியனையும் ( ஆண்மீக பாஜக பினாமி அரசியல் ) மற்றும் #கமல்ஹாசன் எனும் கண்ணட பிராமணனையும் ( அதைவிட ஆபத்தான அரசியல் ) திட்டமிட்டு தமிழ் சினிமாவில் நீண்டகால திட்டத்துடன் பிறபளப்படுத்தி வந்துள்ளனர்.

அதோடு, தொல்காப்பியத்தில் , தினை கடவுளாக குறிப்பிடப்படும் இந்திரனை, சிலப்பதிகாரத்தில் இந்திர பெருவிழா எடுத்து, நம் முன்னோர்களால் வணங்கப்பட்ட இந்திரனுக்கு , தமிழகத்திலோ அல்லது இந்தியாவில் வேறெங்குமோ பழங்கால கோவில்கள் இல்லாமல் பார்த்துக்கொண்டனர். ராமனை கொன்ற இந்திரனின் மீதுள்ள பிராமணர்களின் வன்மமே, இந்திரனின் வரலாறு திட்டமிட்டு மரைக்கப்பட்டு, இந்திரனை வழிபட்ட கோவில்கள் பிற்கால கலப்பிறர் மற்றும் தெலுங்கர் படையெடுப்புகளில் அழிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.  இராவணனை எதிர்த்த ராமன், போரில் கொல்லப்பட்டதால்தான், அந்த வஞ்சத்தை மனதில்கொண்டு. இன்றளவும் இராவணனின் உருவபொம்மையை தூரத்தில் இருந்து அம்பேய்தி தீயிட்டு எரித்து, ஆறுதல் அடைகின்றனர் யூத பிராமண கூட்டமும் , அவர்களது குரங்கு கூட்டமும் ( இந்துத்துவா அடிமை கூட்டம் ) .


2012 உடன் கலியுகம் முடிந்து
2013 சத்தியயுகம் பிறந்துள்ளதால்
இது தமிழர்களின் மீலெழுர்ச்சி காலம். 
ராமனின் குறங்குப்படை தோற்று , இராவணனின் தமிழர் படை நிச்சயம் வெல்லும்.
பண்பாட்டு புரட்சி இல்லாது..
அரசியல் புரட்சி வெல்லாது..


இதுபோன்ற வரலாற்று ஆய்வை கொடையளித்த தமிழ் சிந்தனையாளர் பேரவை , பேராசிரியர் பாண்டியன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏.