Thursday, May 25, 2023

செறிவூட்டப் பட்ட பாலும் மாற்றான் திரைப்படமும்...





உங்கள் உறவினர் நண்பர்களுக்கு இந்த விழியத்தைப் பரப்புங்கள். தமிழர் விழிப்புணர்வு ஒன்றே தமிழருக்கான விடியல். 

"நீ இப்படியெல்லாம் அனுப்பினால் உன்னை எல்லோரும் பைத்த்தியம் என்பார்கள்" என்று என் அப்பா சொன்னார். உண்மையில், மாற்றான் திரைப்படத்தில் வரும் மூளை பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் ஜடங்களாக அதாவது சுயநினைவில்லாத விலங்குகளாக நாம் யாரும் மாறி விடக்கூடாது என்பதற்காகவே கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இணைய வழி விழிப்புணர்வை தமிழ் சிந்தனையாளர் பேரவையின் ஐயா. பாண்டியனை தொடர்ந்து பின்பற்றி என்னால் முடிந்த விழிப்புணர்வை/மறைக்கப்பட்ட, மடை மாற்றப்பட்ட தமிழர் உண்மை வரலாற்றை கவிதைகள் வழியும், மெட்டமைத்துப் பாடல்கள் வழியும், சிறு பதிவுகளாகவும் தொடர்ந்து சமரசமில்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறேன்.

நம்முடைய விழிப்புணர்வு தான் நமக்கான ஒரே ஆயுதம்.

கடந்த ஏப்ரல் 8 அன்று நான் வெளியிட்ட செறிவூட்டப் பட்ட அரிசி குறித்தான பதிவு - https://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2023/04/one-world-order.html

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு என் அத்தை ( அப்பாவின் அக்கா ), என் தங்கையின் மாமியார், என் சின்னம்மா ( என் அப்பாவின் தம்பி மனைவி ) என மூன்று உறவினர்கள் என் கண்முன்னே ஊனுருகி அதாவது உடலில் உள்ள சதை வ
வற்றி முகம் கோரமாகி பல நாட்கள் வலியால் துடி துடித்து செத்துப் போனார்கள். நான் என் கண்களால் பார்த்திருக்கிறேன். அவர்கள் வயது சராசரியாக 45 முதல் 50 தான். அவர்களில் இருவரை நான் காப்பாற்ற முயற்சி செய்தேன். ஆனால் தோற்றுப் போனேன். ஏனெனில், அவர்கள் தங்களுக்கு புற்று நோய் வந்தது என்பது தெரிந்ததே புற்றுநோயின் கடைசி நிலையில் தான். 

இன்றும் என் நண்பர்கள், தோழிகள், உறவினர்கள் பரவலாக திருமணம் ஆகி பத்தாண்டுகளுக்கு மேலாகியும் குழந்தையில்லை என்று வாழ்வதை நான் என் கண் முன்னே பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

இவையெல்லாம் ஏதோ எதேச்சையாக நடப்பதாக எண்ண வேண்டாம்.

20,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிவன் காலத்திற்குப் பிறகு கடந்த 15,000  ஆண்டுகளாக தமிழர்களை, தமிழினத்தை வேரோடு அழிக்க தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறது யூத பிராமண இல்லுமினாட்டி கும்பல். ஆனால், இன்று வரை அவர்களால் தமிழர்களை விழிப்புணர்வு அற்றவர்களாக மாற்ற முடிந்ததே தவிர வேரோடு அழிக்க முடியவில்லை.

உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழர்கள் இன்று மருந்தே உணவு என்று வாழ்வதும் எதேச்சை ஆனது அல்ல. இவையெல்லாமே தமிழர்களாகிய நம்மை அழிக்கும் சதி தான். 

நாம் விழிப்புணர்வற்ற முட்டாள்களாக இருக்கும்வரை நாமும் நம் தமிழினமும் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப் படுவோம்.

நம்முடைய விழிப்புணர்வே நாம் நம் கைகளில் எடுக்கும் பேராயுதம்

Friday, May 12, 2023

பிரகதி பிறந்தநாள் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/NEJhYHaUZu0




வரும் மே 16 அன்று என் மறுமகள் பிரகதி என்ற பிரகதீஸ்வரிக்குப் பிறந்தநாள். அவளின் பிறந்தநாளிற்காய் நான் மெட்டமைத்த/எழுதிய/பாடிய பாடல்.

பொதுவாகவே குழந்தைகளுக்காக கவிதைகள், பாடல்கள் எழுதுவது, பாடுவது என்பது மகிழ்வான செயல். குழந்தைகள் என்பவர்கள் நமக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம். அவர்களைக் கொண்டாடுவதும் அவர்களின் குறும்புகளைப் பார்த்து மகிழ்வதும் அவர்களுக்கு கல்வி கற்பிப்பதும் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டி நமக்குத் தெரியாததைத் தேடி நாம் கற்பதும் வாழ்க்கை மிகவும் ஆனந்தமாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

குழந்தைகள் காட்டும் உன்னதமான அன்பில் என் கடந்த கால நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக என் மூளையின் நினைவகத்திலிருந்து (memory) அழிக்கப்பட்டு மகிழ்ச்சி நிறையத் தொடங்குகிறது. 

மனம் நிறைய மகிழ்ச்சியோடு நாம் வாழ்வில் வரும் இடையூறுகளுக்கு தீர்வுகள் தேடும்போது ஏராளமான மாற்று வழிகள் மிகவும் எளிதாகவே கிடைக்கின்றன. அதுவே, நாம் மன இறுக்கத்தோடும் மன உளைச்சலோடும் இருந்துகொண்டு தீர்வுகள் தேடும் போது நாம் ஏற்கனவே செய்த மிகவும் சாதாரணமான தீர்வுகள் கூட நினைவிற்கு வராமல், நம் கண்களுக்கோ புத்திக்கோ புலப்படுவதில்லை, எட்டுவதில்லை.



அடடா பேரழகு
அசத்தும் பேரழகு
சொக்க வைக்கும் பேரழகு
சொல்லப்போனா நூறழகு

உந்த னழகில் மயங்கி நிற்கும்
மாமன் நான்தான் கண்ணே
தந்தனத் தானா பாடிட வைக்கும்
தங்கை மகளின் முன்னே

செல்ல மயிலே சொல்லு குயிலே
முல்லை மலரே கண்ணே
வெள்ளை நிலவே கொள்ளை அழகே
பிள்ளைத் தமிழே கண்ணே

சொல்லும் பொழுதில் செல்ல மெழுதும்
துள்ளு மிசையே வா வா
பிள்ளைக் குறும்பே முல்லை அரும்பே
துள்ளி நீயும் வா வா

எண்ணும் பொழுதில் உந்தன் நினைவே
சின்னக் குழந்தை வா வா
எந்தன் தங்கை பெற்ற மகளே
எந்த னழகே வா வா

அடடா பேரழகு
அசத்தும் பேரழகு
சொக்க வைக்கும் பேரழகு
சொல்லப்போனா நூறழகு

Sunday, May 7, 2023

ரிதன்யா பிறந்தாள் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...


பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/PBpoAYhbBrg


வரும் மே 9ம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் என் மூத்த மகள் ரிதன்யாவுக்காக நான் மெட்டமைத்து, எழுதி, பாடிய பாடல்.

நான் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக மெட்டமைத்து, எழுதி, பாடி வருகிறேன். இதுவரை என்னிடமிருந்து மெட்டும் பாடல் வரிகளும் ஒரே நேரத்தில் தான் வந்தன. ஆனால், முதல் முறையாக இந்தப் பாடலுக்கு மெட்டு மட்டும் சில தினங்களுக்கு முன் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது தோன்றியது. உடனே வாகனத்தை நிறுத்தி, இந்தப் பாடலுக்கான மெட்டை, குரல் பதிவாக பதிவு செய்து கொண்டேன். ஏனெனில், மற்ற இசையமைப்பாளர்கள் போல் இசைக் குறிப்பு எடுத்துக் கொள்ளுமளவுக்கு இசைப் பயிற்சி பெற்றவனில்லை நான். கேள்வி ஞானத்தில் மட்டுமே என்னிடமிருந்து மெட்டு வருகிறது.  இந்தப் பாடலின் மெட்டை, தத்தகாரத்தில் இந்த விழியத்தின் முதல் இருபது நொடிகள் நான் பாடியதை முதலில் பதிவு செய்து வைத்துக் கொண்டு, அதன்பிறகு வீட்டிற்கு வந்தபிறகு பாடல் வரிகளை நான் எழுதினேன். 

என் மகள் ரிதன்யா பொதுவாகவே நான் கேட்காமலேயே என்னை செல்லம் கொஞ்சுவாள். என்மேல் மிகவும் அன்பு கொண்ட ஒரு உன்னதமான ஆன்மா. நான் அன்பை எதிர்பார்த்த பலபேரிடமும் கிடைக்காத அன்பை நான் கேட்காமலேயே எனக்கு அன்பை அள்ளி அள்ளிக் கொடுப்பவள் என் மகள் ரிதன்யா. அதனால் தான் என்னவோ பாடல் வரிகள் மிகவும் அருமையாகவே வந்திருக்கிறன்றன. நானும் மிகவும் மகிழ்வோடு இரசித்துப் பாடினேன். நீங்களும் கேட்டுப் பாருங்கள். மகிழுங்கள். வாழ்த்துங்கள்.








என்னை என்னை என்னைத் தாலாட்டும்
வண்ண வண்ண நிலவே
கண்ணைக் கண்ணைக் கண்ணை ஏமாற்றி
மின்னும் மின்னும் அழகே

உந்தன் முகத்தைக் கண்டபொழுதில்
உற்சாகம் நெஞ்சில் வா
உந்தன் குறும்பைக் கண்டபொழுதில்
உண்டாகும் சந்தோசம் வா 

மெல்ல மெல்ல மெல்லப் பூவாகும்
முல்லை முல்லை மலரே
செல்லச் செல்லச் செல்ல மான்போலே 
துள்ளும் துள்ளும் மகளே 

எந்தனுயிரை என் கண்ணே பார்க்கும்
வரம் பெற்றேன் கண்ணே வா
எந்தன் குழந்தைப் பருவத்தை நானும்
என் கண்ணால் பார்த்தேன் வா

கொஞ்சிக் கொஞ்சிக் கொஞ்சிப் பாராட்டும் 
கொஞ்சல் கொஞ்சல் மொழியே
கெஞ்சிக் கெஞ்சிக் கெஞ்சி வாயாடும் 
வஞ்சி வஞ்சித் தமிழே

உந்தன் பிறந்தநாளில் நானும்
புதிதாய் பிறந்தேன் வா
உந்தன் சிரிப்பில் ஒவ்வொரு நாளும்
சொர்க்கத்தைக் கண்டேன் வா

என்னை என்னை என்னைத் தாலாட்டும்
வண்ண வண்ண நிலவே
கண்ணைக் கண்ணைக் கண்ணை ஏமாற்றி
மின்னும் மின்னும் அழகே

Tuesday, April 25, 2023

விஷ்ணு பிறந்தான் - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்...

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/W7NWrdtdx8Y



பிறந்தநாள் வாழ்த்து 
====================

நாளை (26-04-2023) என் மருமகன் விஷ்ணுவின் பிறந்தநாளிற்காய் நான் இயற்றிய மெட்டும் மெட்டிலமைந்த பாடலும் இது.

என் மருமகனின் முழுப்பெயர் விஷ்ணு சபரீஷ். இங்கு சபரி என்பது சபரி மலை ஐயப்பனாகிய கிருஷ்ணனையே குறிக்கும்.

சிவனை தன் தகப்பனாக அதாவது தன் மானசீகக் குருவாக ஏற்றவர் முருகன். அதேபோல் ஏற்றவர் இராவணனும் ஆவார். முருகனை தன் தகப்பனாக அதாவது தன் மானசீகக் குருவாக ஏற்றவர் கிருஷ்ணன்.  அதேபோல், கிருஷ்ணனை தன் தகப்பனாக அதாவது தன் மானசீகக் குருவாக ஏற்றவர் திருமால் என்ற விஷ்ணு. 

அனைவர் வீட்டிலும் வசிப்பவன், இருப்பவன் என்ற பொருளில் வீட்டினன் என்ற பெயரே வீட்னு என்று மருவி அதுவே விஷ்ணு என்றானது.





சின்ன நிலா வண்ண உலா 
போனதென்ன தம்பியுடன்
எண்ணமதில் உன்னினைவே
எங்க குல சாமி நீயே

எங்க தம்பி தங்கக் கம்பி
எங்க பலம் உன்ன நம்பி
பொங்கும் பொங்கல் தங்கு மெங்கும்
அங்க மதில் அன்பு பொங்கும்

செங்கமலம் பெத்த புள்ள
பெத்தெடுத்த முத்துப்பிள்ள
தங்கைமகன் விஷ்ணுப்பிள்ள
எங்களோட செல்லப்பிள்ள

கள்ளமில்லா உள்ளங்கொண்ட
காளை எங்க விஷ்ணுப்பிள்ள
எல்லையில்லா அன்புகொண்ட
என் தங்கை பெற்ற புள்ள

மன்னாதி மன்னனான
மருதுபாண்டி வம்சத்துல
பொன்னான சிவகங்கைச் 
சீமை பெற்ற மச்சக்காள

அப்புக்குட்டி செல்லக்குட்டி
தங்கக்கட்டி வெல்லக்கட்டி
முத்துப்பெட்டி வைரப்பெட்டி
முத்தந்தரும் கன்னுக்குட்டி 

Saturday, April 8, 2023

செறிவூட்டப் பட்ட விஷம் கலந்த அரிசி வழங்கும் (அ)நியாய விலைக்கடைகளும் திருநெல்வேலியில் நெல் வேளாண்மைக்காக நடந்த மகாபாரதப் போரின் பின்னணியும் ஒற்றை உலக ஆட்சியும் (One World Order)


இந்த விழியத்தை பார்த்து விட்டு பிறகு தொடர்ந்து இந்தப் பதிவை வாசியுங்கள்.

 


 தமிழர் உண்மை வரலாற்றைத் தெரிந்துகொண்டே தூய தமிழ் தேசியம் என்ற மூக்குக் கண்ணாடியின் வழியே பார்க்கும்போது தான், இல்லுமினாட்டி குறித்தும் உலக அரசியல் குறித்தும் தெளிவாகத் தெரிகிறது, புரிகிறது.

இல்லுமினாட்டி குறித்து ஹீலர் பாஸ்கர் சொன்னபோது கற்பனை என்று நினைத்த இல்லுமினாட்டி, உலக அரசியல் எல்லாம், இப்போது தூய தமிழ் தேசியம் தொடர்பான தொடர் தேடலுக்குப் பிறகு இல்லுமினாட்டி குறித்தும் உலக அரசியல் குறித்தும் தெளிவாகத் தெரிகிறது, புரிகிறது.

ஏனெனில் உலக அரசியலே விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கிய தமிழர்களை சுற்றித்தான் பழிவாங்க நடந்து கொண்டிருக்கிறது. நம் சித்தர்கள் அருளால், நம் முன்னோர்கள் செய்த புண்ணியத்தால், நாம் தொடர்ந்து பாதுகாக்கப் பட்டுக் கொண்டிருக்கிறோம்.

அரசாங்கமே தன் குடிமக்களை செறிவூட்டல் என்ற விஷம் கலந்த அரிசியை வழங்கி கொல்லப் பார்க்கிறது.

​அரசாங்கம் என்பது மக்களுக்கானது அல்ல. அது தனிப்பட்ட முதலாளிகளுக்கானது என்பதை நியாய விலைக்கடைகளில் அரிசி வாங்கி சாப்பிடும் ஏழை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏழ்மையை ஒழிப்பதற்குப் பதிலாக ஏழைகளை ஒழிக்க அரசின் பின்னால் உள்ளவர்கள் திட்டம் தீட்டி செயல்படுத்தத் துவங்கியுள்ளனர். இதுபோல் பல நாசக்காரத் திட்டங்கள் உள்ளன. 

மோடியின் பின்னாலும் ஸ்டாலினின் பின்னாலும் யூத பிராமண இல்லுமினாட்டி கும்பலே இவற்றையெல்லாம் செய்யத் தூண்டுகிறது.

இதற்கான காரணம் மகாபாரதப் போரில் தமிழரான கிருஷ்ணன் யூதச் சகுனியை கொன்றதன் பழிவாங்கல் நடவடிக்கையே.

ஏற்கனவே திருநெல்வேலியில் முதன்முதலில் நெல் விவசாயம் செய்யவேண்டி குறவர்களுக்கும் பஞ்ச பாண்டியர்களுக்கும் தாமிரபரணி ஆற்றங்கரை மற்றும் ஆதிச்சநல்லூரில் நடந்த மகாபாரதப் போரில் கிருஷ்ணன் அணுகுண்டைப் பயன்படுத்தி எதிரிகளை வீழ்த்தி சகுனியைக் கொன்றார்.

கிருஷ்ணனே e=mc2 என்ற சூத்திரத்தைக் கண்டறிந்தார். ஐன்ஸ்டீன் அல்ல.

 நெல்லுக்காகவும் அரிசிக்காகவும் நடந்த போரின் சகுனியின் சாவுக்குக் காரணமான கிருஷ்ணனின் வம்சாவழிகளாகிய தமிழர்களான நம்மை அதே அரிசியில் விஷம் வைத்துக் கொல்லத் திட்டம் தீட்டி செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அநியாய விலைக்கடை அதாவது ரேஷன் கடையில் அரிசி வாங்குபவர்கள் எச்சரிக்கையாக இருங்கள்.

பத்து அரிசிக்கு ஒரு அரிசி செறிவூட்டப் பட்ட அரிசியாம். அதாவது விசமாம். கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லும் விசம்.

ஏற்கனவே, உப்பில் அயோடின் கலந்து உப்பில் உள்ள காலசியத்தை ஆவியாக வைத்து உப்பு என்ற பெயரில் விசத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். இதனால் பெண்களுக்கு தைராய்ட்டு நோய் அதிகம் வருகிறது. இதுவே நாளைடைவில் புற்றுநோயாக மாறுகிறது.

எனவே, மக்களே உஷார்.

அரசாங்கத்தை நம்பாதீர்கள்.

ஸ்டாலினை புகழாதீர்கள். புத்தகத் திருவிழா நடத்தினார். மரபுக் கவிதைக்காக மு. வா. சேதுராமன் அவர்களுக்கு பத்து இலட்சம் பரிசு கொடுத்தார் என்பதற்காக ஸ்டாலினை புகழாதீர்கள். அவர் தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அவ்வாறு செய்கிறார்.

மக்களே எச்சரிக்கை.

Monday, March 20, 2023

தங்கச்சிக்கு பாட்டு - புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த பிறந்தநாள் வாழ்த்துப் பாடலும்

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ -https://youtu.be/JzdcgdV1xiI



பிறந்தநாள் வாழ்த்து
====================

வரும் 24, மார்ச் அன்று என் தங்கை சோபனாவின் பிறந்தநாள்.

வாழ்த்தும் அன்பு உள்ளங்கள் கணவர் நே. சுரேந்தர், மகன் விஷ்ணு, மகள் பிரகதி, அண்ணன் முனைவென்றி நா. வேல்முருகன், அண்ணி ஆனந்தி, மறுமகள்கள் ரிதன்யா, நிறைமதி, உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள்.
------

என் சிறுவயதில் என் அம்மா களையெடுக்க, நாத்து நட அல்லது வெளியூருக்கு செல்லுவாள். செல்லும்போது "சண்டை போடாமல் இருங்கள்" என்று சொல்லி விட்டுப் போவாள்.

அவள் போனபிறகு நான் என் தங்கையோடு சண்டை போட்டது, விவரம் தெரியாமல் அவளை அடித்தது என ஏற்கனவே 


என்ற கவிதையை என் தங்கைக்காக 2005 ல் எழுதியிருந்தேன். 

2004 ல் நான் கவிதை எழுதத் துவங்கிய பிறகே, நான் என் தங்கையை எவ்வளவு கொடுமைப் படுத்தியிருக்கிறேன். அவள் என்னை விட வயதில் இரண்டு வயது இளையவள் என்றாலும் என்னை விட மிகவும் மனப் பக்குவத்தோடு அந்த குழந்தை வயதில் நடந்து கொண்டாள் என்பதை இன்று நினைத்தாலும் எனக்கு ஆச்சரியமாகத் தான் உள்ளது.

என் தங்கை ஒரு உன்னதமான ஆன்மா. 

2005 ல் ஒருநாள் 


என  மேற்சொன்ன கவிதையை நாட்குறிப்பேடு (diary) போன்ற ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்தேன். நான் ஏதோ எழுதியிருக்கிறேன் என்பதை தூரத்தில் இருந்து அவள் பார்த்து விட்டு, நான் தூங்கிய பிறகு, அந்த குறிப்பேட்டை எடுத்துப் படித்து விட்டு காலையில் என்னிடம் அந்த பக்கத்தைக் காட்டி என்னிடம் கேட்டாள்.

"நீ சிறுவயதில் என்னை விட மனப்பக்குவத்தோடு நடந்து கொண்டாய். ஆனால், நான் கடந்த சில வருடங்கள் வரை இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாமல் உன்னிடம் நடந்து கொண்டதை நினைத்து வருத்தமாக இருந்தது. ஆனால், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ளத் துவங்கியிருக்கிறேன். அதன் விளைவாகத் தான் இந்த கவிதை என்னிடமிருந்து பிறந்திருக்கிறது" என்றேன்.

என் தங்கை "என்னிடம் பாசம் காட்டாத ஒருவன் எனக்கு அண்ணனாகப் பிறந்து விட்டானே என கடந்த சில வருடங்களாக வருத்தப் பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், இப்போது அந்த வருத்தமில்லை அண்ணே" என்று கண்ணீரோடு சொன்னாள்.

இன்று, என் முதல் மகள் ரிதன்யா மற்றும் என் இரண்டாவது மகள் நிறைமதி முகங்களில் என் அம்மா, என் தங்கை, என் அக்கா, என்  மனைவி மற்றும் என் வாழ்நாளில் நான் பாசம் கொண்டு நேசித்து வியந்த உன்னத ஆன்மாக்களின் முகங்களை பார்த்து மகிழ்கிறேன். என் மகள்கள் செய்யும் குறும்புகளை பார்த்து இரசிக்கும்போதும், என் மகள்கள் இருவரையும் பார்த்துப் பார்த்து பணிவிடைகள் செய்து வளர்க்கும்போதும் என் மகள்களை தூக்கிக் கொஞ்சும்போதும் என் அம்மா, என் தங்கை, என் அக்கா, என்  மனைவி மற்றும் என் வாழ்நாளில் நான் பாசம் கொண்டு நேசித்து வியந்த உன்னத ஆன்மாக்களின்  நினைவுகளே நீங்காமல் என்னுள்  நீக்கமற நிறைந்திருக்கிறது.

கடந்த ஐந்தாண்டுகளாக என் மூத்த மகள் ரிதன்யாவோடும் கடந்த மூன்றாண்டுகளாக என் இளைய மகள் நிறைமதியோடும் எப்போதும் பிரியாமல் இருப்பதால், அவர்கள் அன்பில் என் கடந்த கால வாழ்வின் கண்ணீர் வராத துக்கங்கள் எல்லாம் கடந்த ஐந்தாண்டுகளில் கண்ணீரோடு கரைந்து வெளியேறிக் கொண்டிருக்கிறது. நான் கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்காலத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன்.







அன்புத் தங்க செல்லத் தங்க
என்றென்றும் தங்கமங்க
வண்ணவண்ணப் பூமுடிச்சு
வற்றாத ஜீவ கங்க

சின்னப் புள்ள சண்டையெல்லாம்
கண்ணுக்குள்ள நிக்குதிங்க
உன்னப்போல பாசங்கொண்ட
உன்னதமே சொக்குதிங்க

ஒழுங்கா படிங்கன்னு
அம்மா சொல்லிட்டு
களையெடுக்க நாத்து நட
போனபின்னே எங்களுக்குள் 

என் சின்ன வயசுல
சண்ட  நடக்குமே
அத துவக்கி வைப்பதும்
நான்தான் நான்தான்

பிச்சைக்காரன் வேசம் போட்டு
கண்ணுங்கூட தெரியாதுன்னு
பொய் சொல்லி சாப்பாட்டையெல்லாம்
பறிச்சுப் பறிச்சுத் தின்னுவேனே 

ஏப்பம் விட்டதும்
மறு சண்டை நடக்குமே
அடிச்சுக் கொஞ்சமும்
வேசம் போட்டு மீதியும்

சாப்பாட்ட மட்டுமில்ல
தின்பண்டம் எல்லாத்தையும்
சண்டை போட்டும் வேசம் போட்டும்
பறிச்சுப் பறிச்சுத் தின்னுவேனே

அழுத தங்கச்சி
அம்மா வந்ததும்
சண்டை நடந்தத
சொல்லாம மறைச்சிடுவா

உன்ன நெனைக்கயில்
கண்ணோரம் கண்ணீர் வரும்
என்ன நெனைக்கயில்
என் மீதே கோபம் வரும் 

அன்புத் தங்க செல்லத் தங்க
என்றென்றும் தங்கமங்க
வண்ணவண்ணப் பூமுடிச்சு
வற்றாத ஜீவ கங்க

சின்னப் புள்ள சண்டையெல்லாம்
கண்ணுக்குள்ள நிக்குதிங்க
உன்னப்போல பாசங்கொண்ட
உன்னதமே சொக்குதிங்க

Tuesday, March 14, 2023

இராமாயணம் என்ற பொய் புராணமும் தமிழர்களின் நிலம் காத்த சித்தர் இராவணன் என்ற தமிழர்களின் குல தெய்வமும் நவீன இராவணன் அண்ணன் வேலுப்பிள்ளை பிரபாகரனும்...








தமிழர்களை உண்மையிலேயே பாதுகாக்க வந்தவன் இராவணன். உண்மையிலேயே தமிழர்களை அழிக்க வந்தவன் யூதனான இராமன்.

முருகனின் இன்னொரு பெயர் அறமான். இந்த அறமானை

அ வை நீக்கி விட்டு றமான் என்பதனை ரமன் -> ராமன் என்று மாற்றி தமிழர்களை அழிக்க வந்த யூதனுக்கு ராமன் என்று பெயரிட்டு அவனை கடவுளும் ஆக்கி விட்டனர் யூத பிராமணர்கள்.

உண்மையில் நடந்தது இராவணீயப் போர். ஆனால் இராமாயணப் போர் என்று மாற்றப் பட்டுள்ளது.

போரில் கொல்லப்பட்டவன் இராமன். கொன்றவர்கள் இராவணனும் அவன் மகன் இந்திரனும்.

அந்தப் போரில் இந்திரன் துப்பாக்கியைப் பயன்படுத்தித் தான் ராமனை கழுத்தில் சுட்டார்.

இந்திரன் லெகிமம் சக்தியை பயன்படுத்தி ஆகாயத்தில் மேலெழும்பி அங்கிருந்து இராமனை துப்பாக்கியால் சுட்டார்.

அன்றே தமிழர்களிடம் துப்பாக்கி இருந்திருக்கிறது. இராமன் தன் கழுத்தில் குண்டடி பட்டு இறந்தான்.

அதனால் தான் எம். ஜி. இராமச்சந்திரனும் அதே போல் கழுத்தில் குண்டடி பட்டார்.

வரலாறு repeat... மறைமுகமாக.

இலக்கியங்களில் நிறைய இடைச் செருகல்கள் உள்ளன.

உதாரணத்திற்கு, கம்பன் எழுதிய இராமாயணம் என்பது துரோகியான, கோழையான இராமனை வீரனாகவும், வீரனான, ஒழுக்க சீலனான இராவணன் தோற்றதாகவும் சித்தரிக்கப் பட்டதாக உள்ளது.

சீதை என்பது தமிழர்களின் நிலமான தமிழ்நாடு தான். குறிப்பாக, ஊட்டி தான். இந்த ஊட்டி என்ற சீதையை அபகரிக்கத்தான் இராமன் இங்கு வந்தான். இராமன் என்ற யூத எதிரியைக் கொன்று இராவணன் தமிழ் நிலங்களை குறிப்பாக ஊட்டியை காப்பாற்றினார்.

வெளிநாட்டுக் காரர்கள் சொல்லும் ஏதேன் தோட்டம் என்பது குமரிக்கண்டம் தான். அதாவது குமரிக்கண்டத்தின் எச்சமான தமிழ்நாடும் ஈழமும் தான்.

சிதை -> சீதை.

காடு தீயால் கொளுத்தப்பட்டு சிதையான நிலமே விவசாய நிலம்.

தமிழ்நாட்டில் தமிழர் ஆட்சி மலரும்போது எல்லாம் சரி செய்யப்படும்.

இராமனுக்கான எண் 9. அவனொரு கோழை.

அதனால் தான், திருநங்கைகளை திருநம்பிகளை ஒன்பது என்று அழைக்கும் வழமை உள்ளது.

இங்கே திருநங்கைகளை, திருநம்பிகளை அவ்வாறு அழைப்பது தவறு தான்.

ஆனால், ஒன்பது என்று அழைப்பதன் பின்னணி இதுதான்.

இதேபோல் இராவணனின் எண் 10.

இராவண இந்திர இரட்டர்களின் எண் 11.

யோசித்துப் பாருங்கள் 9 11.

இரட்டைக் கோபுர இடிப்பு நடந்த தேதி 9/11.

அதாவது ராமன் (ஒன்பது) vs இராவண இந்திரன் (பதின்னொன்று).

பொதுவாக, ஆட்றா ராமா, ஆட்றா ராமா என்று குரங்கை அழைப்பதும் இராமன் என்ற இனத் துரோகியை தமிழர்கள் இழிவுபடுத்தத் தான்.

விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் தான் இராமனும் கிருஷ்ணனும் என்றெல்லாம் பொய்க் கதைகளை அள்ளி விட்டான் யூத பிராமணன்.

ஆனால், உண்மையில் இராமன் என்ற தமிழினத் துரோகி வேறு, கிருஷ்ணர் வேறு, விஷ்ணு வேறு.

கருத்தானவன், அறிவானவன் -> கருத்தினன் - > கிருட்டினன் -> கிருஷ்ணன்.

இவர் காலம் சுமார் 7000 ஆண்டுகள்.

வீட்டில் இருப்பவன் -> வீட்டினன் -> வீட்னு -> விஷ்ணு

இவர் காலம் சுமார் 4,000 ஆண்டுகள்.

இவர் தான் சிறார் பள்ளியை உருவாக்கினார். அதுவே திருச் சிறார் பள்ளி யாகி திருச்சிறார் பள்ளி யாகி

திருச்சிராப்பள்ளி யாகி திருச்சியானது.

இராவணனின் மகன் இந்திரஜித்.

இந்திர சித்தன் -> இந்திர சித் -> இந்திரஜித்.

இரவில் வானத்தை ஆராய்ச்சி செய்பவன் -> இரவு வானன் -> இராவணன்.

இரா என்றால் தமிழில் இரவு என்று பொருள்.

இந்த இரா தான் தெலுங்கில் இரா என்றும் இராத்திரி என்றும் இரவைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது.

ராமனைக் கொன்ற இராவண இந்திரனை பழி வாங்கவே இந்த இரட்டைக் கோபுர இடிப்பு.

உண்மை வரலாறு repeat...
மறைமுகமாக...

தமிழர்களின் நிலங்களை காத்த தமிழர்களாகிய நம் குல தெய்வம் இராவணன்.

நவீன இராவணனாக நம்மை காத்தவர் தான் அண்ணன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்.

கடந்த 2009 ல் நடந்த ஈழ இனப்படுகொலையில் அண்ணன் பிரபாகரனின் ஆதரவாளர்கள் பிரபாகரனுக்கு மயக்க ஊசி செலுத்தி அவரை வேறொங்கோ மறைமுகமாக கப்பலில் தப்பிக்க வைத்து அதன் மூலம் பிரபாகரன் அவர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாகவும் ஒருபுறம் நம்பப் படுகிறது.

Sunday, March 12, 2023

சித்தர் கிருஷ்ணன் பிறந்த ஊர் திண்டுக்கல் - திண்டுக்கல் சாரதி (2008) திரைப்படம்






சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் சிந்தனையாளர் பேரவை ஐயா பாண்டியன் அவர்கள் "சித்தர் கிருஷ்ணன் பிறந்த ஊர் திண்டுக்கலுக்கு அருகில் தான்" என நிறுவினார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக இரண்டு செய்திகளை இங்கு பதிவிடுகிறேன்.

2008 ல் வெளிவந்த திரைப்படத்தின் தலைப்பு "திண்டுக்கல் சாரதி". தமிழ்நாட்டில் நாம் எப்படி ஓட்டுநர் என்று சொல்கிறோமோ அதே போல் ஈழத்தில் சாரதி என்று சொல்வார்கள். ஆனால், தமிழ்நாட்டில் சாரதி என்ற வார்த்தை தேரோட்டியையே குறிக்கும்.

மகாபாரதத்தில் அர்ச்சுனனுக்கு தேரோட்டிய சாரதி கிருஷ்ணன்.

சற்றுமுன் DSP என்ற ஒரு திரைப்படம் பார்த்தேன். கதை நடக்கும் ஊர் திண்டுக்கல். அதில் ஒரு காட்சியில் ஒரு வசனம். மாப்பிள்ளை விநாயகம் கதாப்பாத்திரம் பேசுவது "உங்க பிருந்தாவனத்தில் என் ராதையை வைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறீர்கள்?".

கிருஷ்ணன் பிறந்த விரிந்த வனமான பிருந்தாவனம் என்பது திண்டுக்கல் தான். 

Friday, March 10, 2023

வாத்தி (2023) திரைப்படம் சொல்லும் சித்தர் முருகனின் உண்மை வரலாறு




நான் ஏற்கனவே எழுதிய


என்ற பதிவினை வாசித்து விட்டு தொடருங்கள்.


சற்றுமுன் "வாத்தி" திரைப்படம் பார்த்தேன். வாத்தி என்ற வார்த்தை நம்முடைய அறிவியல் விஞ்ஞானியான முருகனையே குறிக்கும்.

சித்தர் முருகன் குருகுலம் நடத்தியவர். அன்றைய குமரிக்கண்டத் தமிழர்களின் குருவாக, ஆசானாக, வாத்தியாக விளங்கியவர்.

இந்த படத்தில் முருகன் பற்றி நமக்குத் தெரியாத சில மறைமுக செய்திகள் உள்ளன.

படத்தில் வாத்தியாக நடிக்கும் கதாப்பாத்திரத்தின் பெயர் முருகனான பாலமுருகன். முருகன் உருவாக்கிய சப்த கன்னிகளில் ஒரு பெண் தெய்வம் மீனாட்சி எனும் பச்சையம்மாள். இந்தத் திரைப்படத்தில் வரும் வாத்தி என்ற கதாப்பாத்திரத்தின் காதலி மற்றும் மனைவி கதாப்பாத்திரத்தின் பெயர் மீனாட்சி.

நான் இந்தப் பதிவில் சொல்வது கற்பனையெனில், இந்தப் படத்தின் கதாநாயகனின் பெயர் பாலமுருகன் என்றும் கதாநாயகியின் பெயர் மீனாட்சி என்றும் சொல்லி வைத்தாற்போல் ஏன் வைக்க வேண்டும்?

முருகனே கூட்டல், கழித்தல் தொடங்கி sin, cos tan,  போன்ற பல கணிதக் கோட்பாடுகளை மட்டுமல்ல இயற்பியல் வேதியியல் கோட்பாடுகளையும் கண்டறிந்தார் என்பது நமக்கு ஏற்கனவே தமிழ் சிந்தனையாளர் பேரவை ஐயா பாண்டியன் மூலம் தெரிந்ததே.

மேற்சொன்னதை நிறுவும் விதமாக இப்படத்தில் வாத்தியான நம் அப்பன் முருகனான பாலமுருகன் கணிதத்தோடு சேர்த்து வேதியியல் மற்றும் இயற்பியலையும் கற்பிப்பது போல காட்டியிருக்கின்றனர்.

இப்படத்தின் இயக்குநர் தெலுங்கர். காதநாயகன் தனுஷ் தெலுங்கர், காதநாயகி மலையாளி, நடித்த பிற அனைவரும் தமிழர் அல்லாதோர்.

இதன்மூலம் தமிழர் அல்லாத பிறமொழியாளர்களுக்கு, குறிப்பாக தெலுங்கர்களுக்கு நம்முடைய தமிழர்களின் பழைய வரலாறு அனைத்தும் தமிழர்களை விட அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

ஆனால், கடைசி வரை தமிழன் தன்னுடைய உண்மை வரலாறு தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது தான் வேதனை.

நம்முடைய விஞ்ஞானிகளான

சிவன்
முருகன்
இராவணன்
கும்ப கர்ணன்
இந்திரன்
கிருஷ்ணன்
விஷ்ணு

போன்ற பல விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் பரசுராமனின் களப்பிரர் என்ற கலவரப் படையெடுப்பின் மூலம் முக்கால் வாசியும், முகலாயப் படையெடுப்பிலிருந்து தமிழர்களை காக்க வருகிறோம் என்று சொல்லி விஜய நகர தெலுங்கு வடுகர்கள் இங்கு வந்து மீதமுள்ள அறிவியல் கண்டுபிடிப்புகளையும் சுவடு தெரியாமல் அழித்ததோடு நம் சித்தர்கள் கண்டுபிடித்த அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் மேலை நாட்டு யூதர்கள் கண்டுபிடித்ததாக (உதாரணத்திற்கு புவியீர்ப்பு விசையை கண்டறிந்த விஷ்ணுவுக்கு பதில் அவர் பெயரை குறிக்கும் படி ஐசக் நியூட்டன் என்பது போல) பொய் வரலாறு எழுதி அதையே இன்று வரை நம் பாடப்புத்தகத்தில் புவியீர்ப்பு விசையை கண்டறிந்தவர் நம் சித்தர் விஷ்ணு என்பதற்கு பதில் ஐசக் நியூட்டன் என்பது போன்ற பொய்களையே நாம் இன்று வரை உண்மை என்று நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால், நம் விஞ்ஞான கண்டுபிடிப்புகளை அழித்த பரசுராமன் போன்ற யூத பிராமண வாரிசுகளுக்கும் விஜய நகரப் பேரரசின் வாரிசுகளான தெலுங்கு வடுகர்களுக்கும் நம் உண்மை வரலாறு நன்றாகவே தெரியும். அவற்றையெல்லாம் திரைப்படங்களில் காட்டி கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றனர்.

Tuesday, March 7, 2023

ஆராரோ பாட்டு - என்னுடைய புத்தம் புது மெட்டும் மெட்டில் அமைந்த தாலாட்டுப் பாடலும்

பாடல் வரிகளை கேட்க, சேர்ந்து பாடி மகிழ - https://youtu.be/UyYgXQkoefU


சில நாட்களுக்கு முன், என் இளைய மகள் நிறைமதி தூக்கத்திலிருந்து எழுந்து கண்ணை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள். அவள் அம்மாவைத் தேடினாள். புட்டிப் பாலை குடித்து விட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தாள். கடைக்குச் சென்றிருந்த அவள் அம்மாவான என் மனைவியை அழைத்து வர இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றேன். அப்போது தோன்றிய மெட்டும் பாடல் வரிகளும் இவை.

நான் மெட்டமைத்து எழுதிய தாய்மையோடு தொடர்புடைய தாலாட்டுப் பாடலிது.

அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.




ஆராரோ பாடும்
தாயைத்தான் தேடும்
தாயங்கே இல்லையென்றால்
துயில் கலைந்தே வாடும்

பாலுண்ணும் போதும்
தாலாட்டே கீதம்
தாயென்ற தெய்வம் பேசும்
கொஞ்சல் மொழி வேதம்

விளையாடும் மானே
விரல் பிடித்துத் தானே
தலையாட்டி நடக்கின்ற
தித்திக்கும் தேனே

கவிபாடும் உள்ளம்
கண்டாலே துள்ளும்
புவிமேலே அழகாக
பூப்பூக்கும் செல்லம் 

என்னோட பாட்டு
இளந்தென்றல் காற்று
கண்மூடித் தூங்கம்மா
காதோரம் கேட்டு